Categories
அரசியல் மாநில செய்திகள்

முன்கள பணியாளராக…. நானும் களத்தில் நிற்கிறேன்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

சென்னையில் மழை நீர் தேங்குவதை தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், பேரிடர்களை எதிர்கொள்ளும் திறன் இந்த அரசுக்கு இருப்பதாக தெரிவித்தார். சென்னையில் வெள்ள நீர் தேங்குவதை தடுப்பது குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான 18 பேர் கொண்ட குழுவுடன் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்தாய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், வரலாறு காணாத மழை பெய்தாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்பு குறைவாக இருப்பதற்கு தடுப்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இனி இவர்களும் முன்களப் பணியாளர்களே…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

நாட்டில் மத்திய, மாநில அரசுகளின் காவல்துறையில் பணியாற்றி வருகின்ற பணியாளர்கள், முப்படை வீரர்கள், ஊர்க்காவல் படை பணியாளர்கள் , சிறைச் சாலை பணியாளர்கள், தன்னார்வலர்கள், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் பணியாற்றும் நகராட்சி அல்லது வருவாய்த்துறை ஊழியர்கள் ஆகியோர் ஏற்கனவே முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவ்வகையில் கொரோனா காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணியாற்றி வருகின்ற மயான பணியாளர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையிலும், சிறப்பு சலுகைகள் கிடைக்கும் வகையிலும் அவர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை…. ரூ.160 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு அரசாணை….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முன் களப் பணியாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. மருத்துவ மற்றும் சுகாதார துறை பணியாளர்கள் முன்கள பணியாளர்களாக செயலாற்றி கொரோனாவை கட்டுக்குள் வைக்க போராடி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் என் உயிரை பணயம் வைத்து ஒரு நாள் குறித்த விழிப்புணர்வுகளை பத்திரிக்கையாளர்கள் மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்களும் உன் களப்பணியாளர்கள் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இவர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

மயான பணியாளர்களும் முன்கள பணியாளர்களே…. அமைச்சர் மா.சுப்பிரமணியன….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பூசி… இவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதலாவதாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது.  சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு […]

Categories

Tech |