Categories
மாநில செய்திகள்

கருணை அடிப்படையில் வேலை…. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவு என்ன…..?

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய தங்கலட்சுமி கொரானா சிகிச்சை பணியில் முன்கள  பணியாளராக ஈடுபட்டுள்ளார். கடந்த 2020 ஆம் வருடம் ஜூன் மாதம் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள  பணியாளர்கள் தொற்று பாதித்து உயிரிழந்தால் 50 லட்சம் ரூபாய் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் தனது மகளுக்கு அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு…. மார்ச் இறுதி வரை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அது மட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு புதிய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அமல்படுத்தியுள்ளது. அதன்படி உணவகங்கள் மற்றும் திரையரங்குகளில் 50% பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். சனி, வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய் தடுப்பு பணியில் மருத்துவத் துறையின் பங்கு தான் அவசியமானது. எனவே முன்களப்பணியாளர்களுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி… செலுத்தப்பட்டவுடன் மூச்சுத்திணறல்.. சென்னையில் பரபரப்பு…!!

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட முன்களப் பணியாளர் ஒருவர் உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஸ்டான்லி என்ற மருத்துவமனையில் மீனா என்பவர் முன்களப் பணியாளராக பணியாற்றிவருகிறார். இவருக்கு கடந்த ஜனவரி 19ஆம் தேதியன்று கோவாக்சின் என்ற கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின்பு வீட்டிற்கு சென்ற அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. எனவே ஸ்டான்லி மருத்துவமனையில் மீனா அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் மருத்துவ கல்வி […]

Categories

Tech |