சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கலை துறையில் அரசியல் தலையீடு மற்றும் எதிர்ப்புகள் முறையற்றது என அறிக்கை விடுத்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக 800 படம் உருவாக உள்ளது. இதில் முத்தையா முரளிதரனாக- நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கு கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளது. இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது; கலைத்துறையில் அரசியல் தலையீடு […]
