கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வாங்க வித்யாதன் என்ற பெயரில் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று முத்தூட் பின்கார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றன. இருப்பினும் ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்க முடியாமல் பல மாணவர்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு உதவும் வகையில் வித்யா தன் என்ற பெயரில் வட்டியில்லா கடன் உதவி வழங்கும் திட்டத்தை முத்தூட் பின் […]
