உத்தரப் பிரதேச மாநிலம் அலிக்ரா பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் தன் மனைவி குளிக்காத காரணத்தினால் விவாகரத்து செய்வதாக முத்தலாக் கூறி வரும் விவகாரமானது தற்போது சமூகத்தில் வைரலாக பரவி வருகிறது. அலிக்ரா பகுதியிலுள்ள இஸ்லாமிய பெண் ஒருவரின் சார்பில் அப்பகுதி மகளிர் காவல் நிலையத்தில் பெண்கள் பாதுகாப்பு பிரிவில் புகார் ஒன்று வந்துள்ளது. அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, “என் கணவர் வலுக்கட்டாயமாக விவாகரத்து கொடுக்குமாறு கூறுகிறார்” என்று குறிப்பிட்டு இருந்தார். இப்புகாரை அடுத்து அப்பெண்ணை […]
