முதுமையைக் காரணமாகக் காட்டி பிச்சை எடுக்க விரும்பாத மூதாட்டி பேனா விற்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பலர் வயதான பிறகு தங்களின் முதுமையின் காரணமாக வைத்து தெருக்களில் பிச்சை எடுத்து வருகின்றனர். இருப்பினும் சில வயதான முதியோர்கள் தங்கள் உயிர் உள்ளவரை உழைத்து தான் சாப்பிடுவோம் என்று வைராக்கியமாக வேலை பார்த்து வருகின்றனர். அதுபோன்று மகாராஷ்டிரா மாநிலத்திலும் ஒரு மூதாட்டி தனது முதுமையை காரணமாக வைத்து பிச்சை எடுக்க விரும்பவில்லை என்று கூறி பேனா […]
