முதியோர் உதவி தொகையை அதிகரிக்கப் போவதாக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்று 7-ம் நாள் சட்டப்பேரவை கூடியது. இந்த கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது எதிர் கட்சி தலைவர் சிவா முதியோர் உதவித்தொகை மற்றும் விதவைப் பெண்களுக்கான உதவி தொகை வழங்கப்படாமல் இருக்கிறது. இந்த உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் எந்த நிலையில் இருக்கிறது என்று கூட தெரியவில்லை. உதவித்தொகை கிடைக்காமல் பலர் சிரமத்திற்கு […]
