முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டதால் மூதாட்டிகள் கதறி அழுதார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள பகுதியை சேர்ந்த சில மூதாட்டிகள் தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டிருப்பதாகவும் மீண்டும் தொகை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அதிகாரிகள் விதிமுறைகள் மீறி வழங்கப்பட்டதால் உதவி தொகை நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்கள். இது குறித்து நாகை மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது, மாவட்டத்தில் நான்கு தாலுகா மூலமாக பயணிகளுக்கு அரசின் பல்வேறு திட்டத்தின் கீழ் […]
