Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“விளையாட சென்றபோது” 2 வயது குழந்தைக்கு…. பாலியல் தொல்லை கொடுத்த…. 53 வயது காமுகன்!!

53 வயது முதியவர் ஒருவர் 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் வசிப்பவர் சம்பத்( 53). இவர் அதே பகுதியில் ஹாலோபிளாக் செய்யும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 2 வயது குழந்தை உட்பட சில குழந்தைகள் இவருடன் விளையாடுவதற்காக வீட்டிற்கு செல்வது வழக்கம். இதேபோன்று சம்பவத்தன்று குழந்தைகள் விளையாட சென்றுள்ளனர். அப்போது திடீரென குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு […]

Categories
தேசிய செய்திகள்

காலணிகளை எடுக்க முற்பட்டபோது…” இமைப்பொழுதில் உயிர்தப்பிய முதியவர்”… திக் திக் வீடியோ..!!

ரயில் தண்டவாளத்தில் சிக்கிய செருப்பை எடுக்க சென்ற முதியவரை ரயில்வே போலீசார் ஒருவர் காப்பாற்றிய வீடியோ வைரலாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், தஹிஸர் ரயில் நிலையத்தில் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் மேடையில் இறங்க முயற்சிக்கும் போது அவரது காலனி கீழே விழுந்துவிட்டது. ஆனால் அவர் தன் உயிரை காப்பாற்றுவதற்கு பதிலாக காலணியை எடுக்க சென்றார். உடனே தனது காலனி எடுத்து மாட்டிக் கொண்டு மெதுவாக பிளாட்பாரத்தில் குதிக்க முயன்ற போது ரயில் அவரை நோக்கி வருவதை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருடச்சென்ற இடத்தில்…” திடீரென ஏற்பட்ட மாரடைப்பு”… முதியவரின் பரிதாப நிலை..!!

திருச்சி அருகே திருட சென்ற இடத்தில் திடீரென்று மாரடைப்பு வந்ததால் ஒருவர் ஒருவர் பலியாகி உள்ளார். திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்காரர் பேட்டை பகுதியை சேர்ந்த அப்பாவு என்பவர் வீட்டில் இடம் பற்றாக்குறை காரணமாக பொருள்களை அருகிலுள்ள மற்றொரு வீட்டில் வைத்துள்ளார். இரவில் பொருள்கள் உள்ள வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் தனது வீட்டிற்கு சென்று விடுவார். இந்நிலையில் இன்று காலை பொருள்களை வைத்திருக்கும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“காதலி பேசவில்லை”.. கோபத்தில் ரோட்டோரம் படுத்திருந்த தொழிலாளியை… இளைஞரின் வெறிச்செயல்..!!

சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்த முதியவரை  எரித்து கொலை செய்யப்பட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதுடைய சந்திரன்.இவர்  கூலித் தொழில் செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் மகளுடன் ஏற்பட்ட பிரச்சனையில் வீட்டில் இருந்து வெளியேறி தனது சொந்த உழைப்பில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் சந்திரனின்  உடல் கருகிய நிலையில் இருளப்பபுரம் பகுதியில் ஒரு வீட்டின் வாசலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இது […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லிக்கு வர 1000 கிலோமீட்டர் சைக்கிள் மிதித்த முதியவர்… நெகிழ்ச்சி…!!!

விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க முதியவர் ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் பயணம் செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அனைத்து தரப்பினரும் தங்கள் ஆதரவை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்… காற்றாலை உச்சிக்கு சென்ற முதியவர்… 2 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் மீட்பு…!!

80 வயது முதியவர் கொட்டும் மழையில் காற்றாலை மீது ஏறி தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கயத்தாறு அருகே உள்ள மானங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் சற்குணம்(80). விவசாயியாக உள்ள இவருக்கு சொந்தமான தோட்டம் பனிக்கர்குளத்தில் உள்ளது.  அந்த தோட்டத்தில் சற்குணம் நாயொன்று வளர்த்து வந்துள்ளார். அந்த நாயை பக்கத்து தோட்டக்காரரின்  நாய் கடித்ததாக  கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது . புகாரின்பேரில் காவல்துறையினர் இருவரையும் அழைத்து சமரசம் […]

Categories
தேசிய செய்திகள்

“36 ஆண்டுகள்” முகத்தில் கண்ணாடி துகள்… அறுவை சிகிச்சையால் முதியவருக்கு காத்திருந்த ஆச்சர்யம்..!!

36 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் முகத்தில் படிந்த கண்ணாடி தூள் தற்போது அறுவை சிகிச்சை செய்து சரி செய்யப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த 56 வயதான முதியவர் ஆர்சி சுப்பிரமணியன் என்பவர், தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் கண்ணின் கீழ் வீக்கமும், வலி ஏற்பட்டுள்ளது. பின்னர் இவர் டாக்டரை அணுகி உள்ளார். அவர் ஏதாவது விபத்து நடந்ததா? என்று கேட்டுள்ளார். இல்லை என்று அந்த முதியவர் கூறியுள்ளார். பின்னர் மருத்துவர் […]

Categories
தேசிய செய்திகள்

தனியாக இருந்த 15 வயது சிறுமி… சாதகமாகிய முதியவர்… பெற்றோரின் அலட்சியத்தால் நேர்ந்த கொடுமை ..!!

மாண்டியா மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கற்பழித்து கற்பமாகிய முதியவரை போலீசார் கைது செய்தனர். மாண்டியா மாவட்டம், காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் 61 வயதான வெங்கடேஷ். இவரது பக்கத்து வீட்டில் 15 வயதுடைய ஒரு சிறுமி அவரது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். அந்த சிறுமியின் பெற்றோர் காலையில் வேலைக்குச் சென்று மாலை வீடு திரும்புவார்கள். அந்த சிறுமி தனியாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திய வெங்கடேஷ் அந்த சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்ற […]

Categories
உலக செய்திகள்

இனி முதியோருக்கு பயம் வேண்டாம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி, முதியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கொரோனா தடுப்பூசி உருவாக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த தடுப்பூசியை மருந்து நிறுவனமான அஸ்ட்ராசெனிகா உற்பத்தி செய்யும். இதற்காக இந்தியாவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட்டுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதற்கிடையே, இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, இளம் வயதினரை விட முதியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் அளிப்பதாக தெரிய வந்துள்ளது. நல்ல ஆரோக்கியமான முதிய தன்னார்வலர்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு… சீர்வரிசையுடன் வந்த உறவினர்கள்… முதியவரின் அசத்தல் செயல்… குவியும் பாராட்டு…!!!

தஞ்சையில் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற 75 வயது முதியவர் ஒருவர் தான் வளர்த்து வரும் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளார். அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ஆபிரகாம் பண்டிதர் நகரில் வசித்து வருகிறார். அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இருவருக்கும் திருமணமாகி சிங்கப்பூரில் ஒருவரும் சென்னையில் ஒருவரும் வசித்து வருகிறார்கள். தனது மகள்கள் இருவரும் திருமணம் ஆகி தன்னை […]

Categories
உலக செய்திகள்

பணத்துக்கு இப்படியா செய்வீங்க ? அழகில் ஜொலித்த இளம் பெண் செய்த செயல்… விமர்சனகளுக்கு பதிலடி …!!

அழகான இளம்பெண் ஒருவர் முதியவரை திருமணம் செய்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.  சீனாவில் இளம்பெண் ஒருவர் 70 வயது முதியவரை திருமணம் செய்து கொண்டது  தொடர்பான புகைப்படங்கள் மற்றும் திருமணம் சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாகி பலரும் அந்தப் பெண்ணை திட்டி வந்துள்ளனர. இதையடுத்து இந்த பெண் இவ்வளவு அழகாக இருக்கும் போது ஏன் அந்த முதியவரை திருமணம் செய்துகொண்டார்?. இதற்கு காரணம் பணமாகத் தான் இருக்கும், பணத்திற்காக இப்படியா செய்வது? என்று […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் பணத்தை தா… முற்றிய வாக்குவாதம்…. மனைவியை கொன்ற 92 வயது தாத்தா…!!

பென்ஷன் பணம் விவகாரத்தில் 90 வயது மனைவியை 92 வயது கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஆந்திர மாநிலத்தில் இருக்கும் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சாமுவேல் அப்ராயம்மா தம்பதியினர். 92 வயதான சாமுவேலும் 90 வயதான அப்ராயம்மாவும்  தனித்தனியாக வசித்து வருகின்றனர். ஆனால் தனது மனைவிக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் மாநில அரசால் வழங்கப்படுவதால் அதனை ஒவ்வொரு மாதமும் சாமுவேல் நேரடியாக சென்று வாங்கி வருவார். அதன்படி இந்த மாதத்தில் பென்ஷன் பணத்தை வாங்குவதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

91 வயதிலும் முதியவரின் நல்லுள்ளம்…. வெளியான காணொளி… குவியும் பாராட்டு…!!

91 வயதிலும் முதுகு வலியைப் பொருட்படுத்தாமல் சாலையோர செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் முதியவரின் செயல் பாராட்டுதலைப் பெற்று வருகிறது சமூக வலைத்தளத்தில் ஏராளமான பாராட்டத்தக்க சம்பவங்கள் பகிர படுவதுண்டு. அது சில நேரம் நெகிழ்ச்சியூட்டும் விதமாகவும் அமையும். அவ்வகையில் டெல்லியில் உள்ள குர்கான் பகுதியைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான நித்தின் சங்வான் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு உங்களுக்கு 91 வயது, முதுகுவலியும் உங்களுக்கு இருக்கிறது, ஆனாலும் ஒவ்வொரு நாளும் குர்கானில் செடிகளுக்கு […]

Categories
பல்சுவை

“கர்மா” அப்படின்னா என்னன்னு தெரியனுமா…. முதியவர் சொல்லி தருவார் பாருங்க… வெளியான வைரல் காணொளி…!!

தற்போதைய காலத்தில் ஏராளமான காணொளிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. அதிலும் பாகுபாடில்லாமல் விலங்குகள் செய்யும் சேட்டையும் மனிதர்கள் செய்யும் சேட்டையும் ஒருசேர பரவி வருகின்றது. அவ்வகையில் தற்போது காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் தெரு ஓரமாக மாடு ஒன்று அமைதியாக நிற்கின்றது. அங்கு வந்த முதியவர் ஒருவர் குச்சி வைத்து மாட்டை அடிக்கிறார். அடுத்ததாக கோபம் கொண்ட அந்த மாடு முதியவரை முட்டித் தள்ளிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

போலீஸ் புகாரை திரும்ப வாங்கு… இல்லனா சிறுநீரை குடி… முதியவரை துன்புறுத்திய நபர்… உ.பி.யில் அரங்கேறிய அவலம்…!!!

உத்திரப்பிரதேசத்தில் போலீசில் கொடுத்த புகாரை திரும்ப பெறவேண்டும் என்று கூறி முதியவர் ஒருவரை கோப்பையில் சிறுநீர் குடிக்கச் சொல்லி ஒரு நபர் துன்புறுத்தியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் லலித்பூர் பகுதியில் உள்ள ரோடா என்ற கிராமத்தில் 65 வயது தலித் இன முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் இருக்கும் சோனி யாதவ் என்பவர் மீது போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை திரும்ப பெற வேண்டும் என்று கூறிய சோனு, தனது சிறுநீரை ஒரு கோப்பையில் […]

Categories
உலக செய்திகள்

காவல்நிலையம் போன முதியவர் பலி…. வெளியாகிய திக் திக் தகவல் …!!

கடும் பனியிலும் முதியவரை காவலர்கள் வெளியேற்றிய வழக்கில் விசாரணை முடிவடைந்துள்ளது. லண்டன் ஆக்சிபிரிட்ஜ்  காவல் நிலையத்திற்கு தஞ்சம் தேடி வந்த முதியவரை கடுமையான குளிரில் வெளியே அனுப்பியதால் அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 2016 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.  2016ஆம் ஆண்டு வசிப்பதற்கு இடமின்றி ஹீத்ரோ விமானநிலையத்தில் கிரேக்க நாட்டை சேர்ந்த 63 வயதான பெரிக்கில்ஸ் என்பவர் தஞ்சம் புகுந்தார். அவர் ஆக்ஸ்பிரிட்ஜ் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிவகாசியில் -சாத்தூர் வழியில் விபத்து, முதியவர் பலி

விருதுநகரில்  சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர்  விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கீழ ஒட்டம்பட்டி தெற்கு தெருவில் வசித்து வருபவர் அய்யனார்.  63 வயதான இவர் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சிவகாசி-சாத்தூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானார். எதிரே வந்த தனியார் பஸ் ஒன்று, அய்யனார் மீது  இந்த விபத்து ஏற்பட்டது. இதில் அய்யனருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்ட அருகில் […]

Categories
தேசிய செய்திகள்

என்னை ஏமாத்திட்டா சார்… “66 வயது முதியவர் கொடுத்த புகார்”… 10 ஆண்டுகளில் 8 பேரை மணந்த மோனிகா… தீவிரமாக தேடும் போலீசார்..!!

பெண்ணொருவர் பத்து வருடத்தில் எட்டு பேரை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கிஷோர் என்பவர் கட்டுமான ஒப்பந்தகாரராக இருக்கிறார். இவரது மனைவி சென்ற வருடம் மரணமடைந்த நிலையில் கிஷோர் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது டெல்லியை சேர்ந்த மேட்ரிமோனி ஏஜென்சி தனது விளம்பரத்தில் விவாகரத்து செய்யப்பட்ட நபர்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் தக்க துணையை தேடி தருவதாக குறிப்பிட்டிருந்தது. இதனை பார்த்த கிஷோர் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது நிறுவனத்தின் […]

Categories
உலக செய்திகள்

“அதிசயம் ஆனால் உண்மை”… 16 அடி உயர முடி கொண்ட முதியவர்…

முதியவர் ஒருவர் தன்னுடைய கூந்தலை 16 அடி நீளம் வளர்த்து வைத்துள்ளது பார்க்கும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. வியட்னாம் நகரில் வசித்து வரும் 92 வயதான நிகியான் சியன் என்ற முதியவர் மெகாங் பகுதியை சேர்ந்தவர். இவர் தனது தலைமுடியை 16 மீட்டர் நீளம் வளர்த்து வைத்துள்ளார். கடந்த சுமார் 80 ஆண்டுகளாகவே முடியை வெட்டாமல் இருந்ததால், தலைமுடி கடினமாகி 16 அடி நீளத்துக்கு வளர்ந்து காட்சியளிக்கிறது. அவருடைய 16 அடி நீளமுள்ள கூந்தலை பராமரிக்க கஷ்டப்பட்டு சுருட்டி […]

Categories
தேசிய செய்திகள்

“என்னால் முடியும் உங்களால் முடியாதா?”… லாரியை இழுத்து அசத்தல்… இளைஞர்களுக்கு விழிப்புணர்வு… 75 வயது முதியவர்…!!

போதைப்பொருளில் இருந்து விடுபட முதியவர் ஒருவர் லாரியை இழுத்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்தியா – பாகிஸ்தான் எல்லையை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் வழியாகத்தான் இந்தியாவிற்குள் போதைப்பொருள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் அங்கு இருக்கும் பெரும்பாலான இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இளைஞர்கள் போதைப்பொருளில் இருந்து மீண்டு வர ஏதாவது உத்வேகம் கொடுக்க வேண்டும் என்று 75 வயதாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தின் படுத்துறங்கிய முதியவருக்கு உதவிய ஆட்சியர் …..!!

பேருந்து நிலையத்தில் படுத்துறங்கிய முதியவருக்கு மூன்று சக்கர சைக்கிள் அடையாள அட்டை மாதாந்திர உதவித்தொகை வழங்கி திருவண்ணாமலை ஆட்சியர் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை நகர மத்திய பேருத்து நிலையம் அருகே முதியவர் ஒருவர் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனை அவ்வழியே செல்லும்போது கவனித்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி காரை நிறுத்திவிட்டு முதியவருடன் நடந்து சென்றார். இதனைத் தொடர்ந்து முதியவருக்கு தற்காலிக பண உதவி செய்வதோடு அவருக்கு மழையில் நனையாத மேற்கூரை பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட்ட மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

மூச்சு திணறலால் முதியவர் மரணம் : ஆக்ஸிஜன் எங்கே….? ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது சரமாரி தாக்குதல்….!!

கர்நாடக மாநிலத்தில் முதியவருக்கு சரியாக ஆக்ஸிஜன் வழங்கவில்லை என கூறி ஆம்புலன்ஸ் டிரைவரை அவரது உறவினர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வந்த 75 வயது முதியவரான ராமையா என்பவர் கொரோனாவால் அறிகுறி இருந்ததால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு அதிகப்படியான மூச்சுத்திணறல் ஏற்படவே, அவரது உறவினர்கள் தனியார் மருத்துவ தனியார் ஆம்புலன்ஸை வரவழைத்து சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் அழைத்துச்சென்ற மருத்துவமனை ஒன்றில், படுக்கை வசதி இல்லை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

91 வயது முதியவரின் உற்சாக சிலம்ப பயிற்சிக் கூடம் – ஊரடங்கில் இளைஞர்களை மடைமாற்றிய சிலம்பம்…..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 91 வயது முதியவர் நடத்தும் சிலம்ப பயிற்சி கூடத்தில் இளைஞர்கள் ஆர்வத்துடன் சிலம்பம் பயின்று வருகின்றனர். முதுகளத்தூர் அடுத்த சிறுமணி ஏந்தல் கிராமத்தில் கருவேல மரங்கள் நிறைந்த கரட்டுக்காட்டுக்குள்  கம்பீரம் குறையாமல் மிரட்டுகிறது ஒரு முதியவரின் குரல். மெதுவாக உள்ளே சென்றால் சிறியவர், இளையவர், இளம் பெண்கள், குடும்ப பெண்கள் என பலரும் அனாயசமாக சுற்றுச் சுழன்று சிலம்பம் வீசி மிரட்டல் விடுக்கின்றனர். சுதந்திர போராட்ட வீரரும் சிலம்பாட்டத்தில் நிபுணருமான துரைராஜ் என்ற 91 […]

Categories
உலக செய்திகள் கொரோனா

படுக்கையிலிருந்து கீழே விழுந்த கொரோனா நோயாளி… உதவ முன்வராத மருத்துவமனை ஊழியர்கள்… 40 நிமிடம் துடி துடித்து முதியவர் மரணம்…!!

மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த கொரோனா நோயாளி படுக்கையிலிருந்து கீழே விழுந்து துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் காணொளியாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டம், கங்காதர் மண்டலம் வெங்கடய்யப்பள்ளியை சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர் சிகிச்சைக்காக கரீம்நகர் அரசு மருத்துவமனையில் கடந்த 5 நாட்களுக்கு முன் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், நேற்று முன்தினம் அவர் படுக்கையில் இருந்து கீழே விழுந்தார். அதன்பின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

72 வயது முதியவர்…. இ-பாஸ் கிடைக்கல…. “சென்னை To திருநெல்வேலி” 700கிமீ சைக்கிள் பயணம்…..!!

72 வயது முதியவர் சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை சைக்கிள் மூலமாகவே பயணம் மேற்கொண்டு வந்தது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் பிழைப்பிற்காக பிற மாநிலங்களில் இருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் சென்னை வந்தவர்கள் மாட்டிக்கொண்டார்கள். போக்குவரத்து தடைபட்டதால் அவர்களால் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியவில்லை. இந்நிலையில் பலரும் இ பாஸ் அப்ளை செய்து தங்களது சொந்த ஊருக்கு தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண்களே இப்படி பண்ணலாமா… முதியவர்கள் போல வேஷம் போட்டு… எதை வாங்கினார்கள் தெரியுமா?

முக கவசத்தின் உதவியுடன் 18 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் முதியவர் போன்று வேடமிட்டு மதுபானங்கள் வாங்கும் காணொளி வெளியாகியுள்ளது உலக நாடுகள் பலவற்றில் கொரோனா பரவலை தடுப்பதற்காக முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் இதையே தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர். அவ்வகையில் 18 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் முதியவர்கள் போன்று வேடமிட்டு முக கவசம் அணிந்து கொண்டு தங்களது அடையாள அட்டை இல்லாமல் மதுபானங்களை வாங்குகின்றனர். அதோடு இதனை காணொளியாக பதிவு செய்து டிக்டாக்கில் வெளியிட்டு […]

Categories
கொரோனா மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“அலட்சியத்தின் சாட்சி” அதிகாரிகள் கண் முன்…. கடையில் பக்கோடா வாங்கிய பெரியவர்….!!

கொரோனா பாதிப்புள்ள முதியவர் ஆம்புலன்ஸை நிற்க வைத்து விட்டு அதிகாரிகள் முன்னிலையில் பக்கோடா வாங்கச் சென்ற சம்பவம் அலட்சியத்தை காட்டுகிறது . தென்காசி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 800ஐ தூண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் புளியங்குடியில் 40 பேர் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள பழைய மார்க்கெட் பகுதியில் உள்ள சிதம்பர விநாயகர் கோவில் தெருவில் சேர்ந்த 26 […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்ற முதியவரை தாக்கிய திருச்சி காவலர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்..!!

சாத்தான்குளம் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மேலும் சில இடங்களில் போலீசார் அத்துமீறி நடந்துகொண்டதாக புகார் எழுந்து வருகிறது. அந்த வகையில், திருச்சி நீதிமன்ற வளாகம் அருகில் சைக்கிளில் முதியவர் மீது காவலர் ஒருவரின் இரு சக்கர வாகனம் மோதியது. இதற்கு நியாயம் கேட்ட முதியவரை அந்த காவலர் நாடு ரோட்டில் வைத்து தாக்கிய காட்சி அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில், சைக்கிளில் சென்ற முதியவரை தாக்கிய உறையூர் காவல் நிலைய காவலர் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை வீழ்த்திய 114 வயது முதியவர்..!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 114 வயது முதியவர் வெற்றிகரமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்று அதிக அளவு வயதில் முதிர்ந்தவர்களை  தாக்குவதாகவும் உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் வயதில் முதிர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் அதிலும் சில அதிசயமான சம்பவங்கள் நடக்கத்தான் செய்கிறது. அவ்வகையில் ஆப்பிரிக்காவை சேர்ந்த அபா திலாகுன் வேர்டேமிக்கேல் என்பவர் தனது 114 வயதில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கஷ்டப்பட்ட முதியவர்… வாட்ஸ்அப்பில் வந்த தகவல்… ஓடோடி வந்து உதவிய கலெக்டர்!

குதிரையை வைத்து சம்பாதித்து வந்த முதியவர் ஊரடங்கினால் உணவின்றி தவிப்பதாக வாட்ஸ்அப்பில்  கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆட்சியர் முதியவருக்கு உதவி புரிந்துள்ளார் நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் வேலையின்றி வருமானமின்றி பலதரப்பட்ட மக்கள் வறுமையில் சிக்கி தவிக்கின்றனர். அவ்வகையில் மதுரை வடக்கு வட்டத்திற்கு உட்பட்ட கட்டபொம்மன் நகரில் குதிரை வளர்க்கும் குதிரை காந்தி என்ற முதியவர் தனது மூன்று குதிரைகளோடு வாழ்ந்துவருகிறார். குதிரைகள் மூலம் கிடைத்து வந்த வருமானத்தில் குதிரை காந்தி தனது மனைவியுடன் வாழ்க்கை நடத்தி வந்தார். […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா – 84வயது மூதாட்டி குணமடைந்தார் …!!

சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 84 வயது மூதாட்டி குணமடைந்துள்ளது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சை பெற்று வந்த செல்வி (54) , தேவ சேனா (84)  ஸ்ரீ ராம் (24 ) ஆகிய மூன்றுபேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, அதே போல அவர்கள் மூன்று பேரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தார்கள். இந்நிலையில் தற்போது […]

Categories
உலக செய்திகள்

13 நாட்களில் கொரோனாவை வென்ற 100 வயது முதியவர்..!

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 100 வயது முதியவர் சிகிச்சைக்கு பின்னர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். சீனாவில் தொடங்கி 97 நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மொத்தமாக  3, 827 பேர் இறந்துள்ளனர். மேலும் 1,09,976 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6, 129 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்து, இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகின்றது. இதனிடையே […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சுடுதண்ணீர் கேட்ட 80 வயது முதியவர்… மறுத்த மனைவி…. கோடரியால் வெட்டி கொலை…!!

சுடுதண்ணீர் தர மறுத்த மனைவியை கோடாரியால் 80 வயது முதியவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சங்கரன்கோவில் அருகே 80 வயதை தொட்ட பொன்னுசாமி என்பவர் உடல்நலம் குன்றிய காரணத்தினால் தனக்கு சுடுதண்ணீர் வைத்து கொடுக்குமாறு மனைவி சீதாலட்சுமியி டம் கேட்டுள்ளார். இதன் காரணமாக கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் கொண்ட பொன்னுசாமி நேற்று முன்தினம் இரவில் சீதாலட்சுமி ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த சமயம் அவரது தலையில் கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளார்.மனைவி […]

Categories
தேசிய செய்திகள்

தவிக்கும் வாயில்லா ஜீவன்… தண்ணீர் கொடுத்து தாகம் தணிக்கும் முதியவர்… வைரல் வீடியோ!

வயதான முதியவர் ஒருவர் நாய் ஒன்றுக்கு தனது உள்ளங்கையில் தண்ணீர் பிடித்துவந்து கொடுத்து தாகம் தணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய வன அதிகாரி சுசாந்தா நந்தா (Susanta Nanda IFS) தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், வயதான முதியவர் ஒருவர் நீல நிற தொப்பி அணிந்து கொண்டு தெருநாய் ஒன்றுக்கு, அருகில் உயரமாக அமைக்கப்பட்டுள்ள குழாயில் இருந்து உள்ளங்கையில் தண்ணீரை பிடித்து வந்து கொடுக்கிறார். பாவம் நாய் தாகத்தில் […]

Categories

Tech |