Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சினிமா பாணியில் கொள்ளை….தெருவில் ரூபாய் நோட்டுகளை வீசி….ரூ.1.4 லட்சத்தை அலேக்காக தூக்கிய மர்ம நபர்கள்….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உள்ள கோவிலூர் பகுதியில் ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். அவர் வீடு கட்டுவதற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்துள்ளார். இந்நிலையில் வீடு கட்டும் செலவிற்காக தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து 1.4 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அவர் சைக்கிளில் வீடு திரும்பினார் . அந்த சமயத்தில் முதியவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த 3 மர்ம நபர்கள் அவரை திசை திருப்புவதற்காக சாலையில் பத்து ரூபாய் மற்றும் 20 […]

Categories
தேசிய செய்திகள்

சாப்பாடு கொண்டுவர இவ்வளவு லேட்டா…? உருட்டுக்கட்டையால் அடித்தே கொன்ற… கணவனின் வெறிச்செயல்…!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 70 வயது முதியவர் ஒருவர் உணவு பரிமாற தாமதமானதால் தன் மனைவியை அடித்துக்கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஹுண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 70 வயது முதியவரான விராஜ் கட்ஜப் அவரின் மனைவி ஹாரமணியுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் இரவு வீட்டில் இருந்தபோது மது அருந்தியதாக தெரியவந்துள்ளது. பின்னர் மது போதையில் இருந்த விராஜ் தனது தனது மனைவியிடம் இரவு உணவு தரும்படி கேட்டுள்ளார். ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

பிச்சை எடுத்து வந்த முதியவரின் வங்கிக்கணக்கில்… ரூ 20 லட்சம் பணம்… போலீசார் அதிர்ச்சி…!!!

மதுரையில் பிச்சை எடுத்துப் பிழைக்கும் நடந்ததாக கூறப்படும் முதியவர் சாலையோரத்தில் உயிரிழந்து கிடந்த நிலையில் அவரது வங்கிக் கணக்கில் ரூபாய் 20 லட்சம் இருப்பதாக தெரிய வந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை ராஜாஜி மருத்துவமனை அருகே ஆதரவற்ற நிலையில் உயிரிழந்து கிடந்த நபரின் உடலை மீட்ட போலீசார் அவரது உடமைகளை சோதனை செய்ததில் சில ரூபாய் நோட்டுகள் மற்றும் வங்கி பாஸ்புக் இருந்தது. அதனை ஆய்வு செய்து பார்த்தபோது உயிரிழந்தவர் நாகமலை புதுக்கோட்டையில் சேர்ந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது யாரா இருக்கும்…. பேருந்து நிலையத்தில் முதியவர் பரிதாபம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

சிவகாசி பேருந்து நிலையத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரும் இருக்கையில் 60 வயதுடைய முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ஜெயபாலுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு பின் டவுன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

30 ஆண்டுகள் மேல் ஆயிட்டு…. முதியவரின் விபரீத முடிவு…. அரியலூரில் சோகம்….!!

திருமணம் முடிந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாததால் முதியவர் தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழ காங்கியனூர் கிராமத்தில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பானுமதி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு திருமணம் முடிந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில் தங்களைப் பாதுகாக்க பிள்ளைகள் இல்லை என்ற வேதனையில் சொக்கலிங்கம் கிராமத்தில் உள்ள கருப்புசாமி கோவில் அருகில் வயலுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? முதியவரின் விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

தூக்கில் தொங்கியபடி முதியவர் சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கிருஷ்ணன் காரணை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள வேப்பமரத்தில் 60 வயதுடைய முதியவர் ஒருவர் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் கூறியபோது, முதியவர் பிள்ளைகளால் கைவிடப்பட்ட தந்தையாக இருக்கலாம் என்றும் வாழ்க்கையில் […]

Categories
உலக செய்திகள்

உதவி செய்ய யாருமே இல்ல..! இரவு முழுவதும் திணறிய முதியவர்… பிரபல நாட்டில் அதிர்ச்சி சம்பவம்..!!

சுவிட்சர்லாந்தில் 80 வயது முதியவர் ஒருவர் எதிர்பாராதவிதமாக சகதியில் சிக்கி இரவு முழுவதும் தத்தளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று மாலை 5.30 மணி அளவில் சுவிட்சர்லாந்தில் உள்ள Stein am Rhein என்ற நகர் வழியாக வாகனத்தில் வந்த முதியவர் ஒருவர் எதிர்பாராதவிதமாக அங்குள்ள சகதி ஒன்றில் சிக்கியுள்ளார். மேலும் அங்கு உதவிக்கு யாரும் இல்லாத காரணத்தினால் மறுநாள் காலை 8.30 மணி வரை சகதிக்குள்ளேயே தத்தளித்த நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்னை கவனிக்க யாரும் இல்ல… தொற்று பாதித்தவர் சடலமாக மீட்பு… அரியலூரில் பரபரப்பு…!!

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட முதியவர் தைல மரக் காட்டில் பிணமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலையூர் பகுதியில் நெசவுத் தொழிலாளியான 60 வயதுடைய சாமிநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமிநாதனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சாமிநாதனை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக ஆண்டிமடம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து  சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் போதிய அளவு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“தாத்தா விளையாட கூப்பிடுகிறார்” முதியவரின் மூர்க்கத்தனமான செயல்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள தப்பளம்குண்டு பகுதியில் கூலித் தொழிலாளியான 60 வயதுடைய பாலு என்ற முதியவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். அதே பகுதியில் சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் பாலு அந்த சிறுமியை விளையாடுவதற்காக அழைத்துள்ளார். அப்போது அந்த சிறுமி தாத்தா விளையாட கூப்பிடுகின்றார் என்று அங்கே சென்றபோது பாலு சிறுமிக்கு  பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எனக்கும் அது வந்துருச்சா… முதியவர் எடுத்த விபரீத முடிவு… தென்காசியில் நடந்த சோகம்…!!

தென்காசியில் முதியவர் தனக்குக் கொரோனா தொற்று இருக்குமோ என்ற பயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டத்திலுள்ள வெள்ளாளன்குளம் பகுதியில் 70 வயதுடைய ஆறுமுகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக ஆறுமுகத்திற்கு காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் இவர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது சுகாதார ஊழியர்கள் ஆறுமுகத்திற்கு கொரோனா தொற்றிற்கான பரிசோதனை செய்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்… விரைந்து சென்ற அதிகாரிகள்… அரியலூரில் பரபரப்பு…!!

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் உடலை உறவினர்களின் அஞ்சலிக்காக வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூர் பகுதியில் பெரியசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சொந்தமாக ரைஸ்மில் ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால்  பெரியசாமியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… முதியவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த முதியவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சேனாதிபதி பகுதியில் 70 வயதுடைய மாணிக்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே மாணிக்கத்திற்கு உடல்நிலை சரி இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மாணிக்கம் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிக்சை பெற்று உள்ளார். ஆனாலும் இவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மிகுந்த மன வேதனையுடன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இரக்கமில்லாத செயல்…. முதியவருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

வாகனம் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் கூலித் தொழிலாளியான கலியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கலியன் தனது வீட்டில் இருந்து அப்பகுதியில் அமைந்துள்ள கடைவீதியிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த கலியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தோல்வியடைந்த மகனின் முயற்சி… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

 கிணற்றுக்குள் தவறி விழுந்த முதியவர் தண்ணீரில் மூழ்கி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் சபாபதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவுர்ணமி ராஜா என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் சபாபதி தனது வயலில் இருக்கும் கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது 60 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் சபாபதி எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து விட்டார். இதனை பார்த்த அவரது மகனான பவுர்ணமி ராஜா உடனடியாக கிணற்றுக்குள் குதித்து தனது தந்தையை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்று முதியவர் செய்த செயல்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

நெல்லையில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 62 வயது மதிக்கத்தக்க சாமிகண் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் இளநீர் கடையை நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து இவருக்கு கடந்த சில தினங்களாகவே உடல் நல குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதில் மனமுடைந்து மன அழுத்தத்திற்கு சென்ற அவர் வீட்டில் யாருமில்லாத போது அருகிலிருந்த தோட்டத்திற்கு சென்று அங்கிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அதிகரிப்பு… படுக்கைகள் பற்றாக்குறை…. தான் படுக்கையை விட்டுக் கொடுத்த முதியவர்…. மூன்றே நாட்களில் உயிரிழப்பு… சோகம்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா அதிகரிப்பு காரணமாக படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் தனது படுக்கையை விட்டுக் கொடுத்த 80 வயது முதியவர் வீட்டிற்கு சென்ற  3 நாட்களில் உயிரிழந்துள்ளார்.  இந்தியா முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேல் கொரோனா வைரஸ் பரவி மக்களை அச்சத்தில் மூழ்கியுள்ளது. பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இதனின் இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. பொதுவாக கொரோனா சிறு வயதினரையும், வயது முதிர்ந்தவரையும் […]

Categories
உலக செய்திகள்

இது கொரோனாவை விரட்டும்..! அனைவரையும் கவர்ந்திழுத்த மாஸ்க்… முதியவர் செய்த ஆச்சரிய செயல்..!!

பெல்ஜியம் நாட்டில் சமூக ஆர்வலர் ஒருவர் வித்தியாசமான மாஸ்க் அணிந்து வீதிகளில் சென்றது அனைவராலும் தற்போது கவரப்பட்டு வருகின்றது. பெல்ஜியத்தில் சமூக ஆர்வலர்களுள் ஒருவரான கலைஞர் ஆலியன் வெர்சூரன் (61) புருசல்ஸ் வீதிகளில் சென்ற போது கண்ணாடி கூண்டினால் ஆன ஒரு வித்தியாசமான மாஸ்க்கை அணிந்து கொண்டு சென்றுள்ளார். மேலும் அந்த கண்ணாடி கூண்டினால் ஆன மாஸ்கினுள் பச்சை பசேலென்று இருந்த நறுமணமிக்க செடிகள் அனைவராலும் கவரப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் அந்த முதியவர் அணிந்திருக்கும் மாஸ் தூய்மையான […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதுக்குள்ள கிளம்பிடுச்சு..! முதியவருக்கு நேர்ந்த விபரீதம்… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே முதியவர் ஒருவர் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்டி செட்டியார் தெருவில் பழனிச்சாமி (65) என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் பேருந்து ஒன்றில் பள்ளபட்டிக்கு மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலிருந்து வந்தார். ஆனால் அவர் பள்ளப்பட்டியில் இறங்குவதற்கு முன்னதாகவே பேருந்து புறப்பட்டு விட்டது. இதையடுத்து அவர் உடனே கவுண்டன்பட்டி பிரிவு அருகே பேருந்தை நிறுத்தும் படி கூறியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

கொடுமையே கொடுமை…! 1இல்ல… 2இல்ல 134சிறுமிகள் வன்கொடுமை… ஜெர்மனியில் அதிர்ச்சி சம்பவம் ..!!

ஜெர்மனியில் புஹ்ல் பகுதியில் 64 வயது முதியவர் சிறார் துஷ்பிரயோக செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவருக்கு பிராந்திய நீதிமன்றம் கடுமையான சிறை தண்டனை விதித்துள்ளது. ஜெர்மனியில் உள்ள புஹ்ல் பகுதியில் 64 வயது முதியவர் ஒருவர் சுற்றுவட்டார பகுதிகளில் 5 முதல் 11 வயதிற்குள் உள்ள சிறுமிகளை துஷ்பிரயோகம் செயல்களுக்கு இரையாக்கியுள்ளார். இந்த கொடூர சம்பவம் 2005 முதல் 2019 வரை நடந்து வந்துள்ள நிலையில், அதில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் துணிச்சலாக காவல்துறையினரை நாடிய போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கண்ணீர் விட்டு கதறிய முதியவர்… மனிதாபிமானத்துடன் செயல்பட்ட போலீஸ் அதிகாரி… அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்..!!

திண்டுக்கல்லில் இரவு நேர ஊரடங்கால் உணவு எதுவும் கிடைக்காமல் பசியில் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்த முதியவருக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உணவளித்து உதவிய சம்பவம் அனைத்து தரப்பினரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் இரவு 10 மணிக்கு மேல் கடைகள், ஓட்டல் என அனைத்தும் அடைக்கப்பட்டு பொதுமக்கள் வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவல்துறையினர் இரவு நேரத்தில் யாரேனும் வெளியே சுற்றித்திரிகிறார்களா ? என்று கண்காணிக்க ரோந்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோய்த்தொற்றை தோற்கடித்த 90 வயது முதியவர்… நோயை வென்று வந்த ரகசியம்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பீட் மாவட்டத்தை சேர்ந்த 90 வயது நிரம்பிய முதியவர் கொரோனா நோய் தொற்றால் இரண்டு முறை பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளார். உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் பரவி விரிந்து உள்ளது. இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவில் இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. நாளுக்கு நாள் மாநிலத்தில் ஏற்படும் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இருப்பினும் கொரோனா நோய் பாதிப்பிலிருந்து இங்குள்ள […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்க போயும் பலனில்ல..! முதியவர் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தீராத வயிற்று வலியால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொக்குபட்டியில் சுந்தரம் (75) என்பவர் வசித்து வந்தார். இவர் சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல மருத்துவமனைகளுக்கும் சென்று சிகிச்சை பெற்றார். ஆனால் எந்த சிகிச்சையிலும் நோய் குணமடையாததால் அவர் மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் விஷம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா தொற்று… முதியவருக்கு ஏற்பட்ட விபரீதம்… தென்காசியில் நடந்த சோகம்…!!

தென்காசியில் கொரோனா பாதிக்கப்பட்டு முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல் படுத்தியது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கிலிருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களின் மீது […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ரொம்ப நேரமா வெளிய வரலன்னு பார்த்தா இப்படி நடந்திருக்கு…. முதியவருக்கு நேர்ந்த சோகம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் மர்ம நபர்கள் முதியவரது கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் நிலத்தரகரான வரதன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இவருக்கு சொந்தமானதாக நிலம் மற்றும் வீடு இருக்கிறது. இதற்கிடையே வரதன் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். இருப்பினும் அவர் சத்தம் கொடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தேசிய செய்திகள்

சீச்சீ… ஆறு மாதமாக ஒரு பெண் நாயை…. 65 வயது முதியவர் செய்த அட்டூழியம்… கொடூரம்..!!

65 வயதுடைய முதியவர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு நாயை ஆறு மாதமாக பாலியல் வன்புணர்வு செய்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின், புனே மாவட்டத்தில் உள்ள காலனியில் 65 வயதுடைய நபர் ஒருவர் பார்க்கிங் பகுதியில் வசித்து வருகிறார். அவர் அதே பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த ஒரு நாயை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.  அவர் தனியாக தூங்குவதால் அந்த முதியவர் அந்த நாயை தனக்குத் துணையாக படுக்க வைத்துக் கொண்டிருந்தார். அந்த நாயை அந்த முதியவர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வயசானவரு இப்படி பண்ணிருக்காரு…. குடும்பத்தார்கள் புகார்…. காவல்துறையினர் அதிரடி….!!

மதுரையில் சிறுமிக்கு முதியவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். தற்போது உள்ள காலகட்டத்தில் சில நபர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே அவர்களுக்கு எதிராக குற்றச்செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் மதுரை மாவட்ட ஜெய்ஹிந்த்புரத்தில் 64 வயதுடைய பசீர் அகமதுகான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியிலிருந்த 11 வயதுடைய சிறுமிக்கு பாலியல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“நல்லா தான் இருந்தாரு”, திடீர்னு இப்படி பண்ணிட்டாரு…. கதறி அழுத மகன்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் முதியவர் மரத்தில் தூக்கினை போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் சி.புதூர் என்ற அழகான கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 75 வயதுடைய முதியவரான ஆறுமுகம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சந்தானம் என்ற மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆறுமுகம் மயானத்திலிருக்கும் மரத்தில் திடீரென்று தூக்கினை போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகன் சந்தானம் கதறி அழுதார். இதனையடுத்து சந்தானம் சி.புதூர் காவல்நிலையத்தில் இச்சம்பவம் குறித்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக தேர்தலில் முதல் உயிரிழப்பு… பெரும் பரபரப்பு…!!!

தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் தொகுதியில் வாக்களித்த முதியவர் வாக்குச்சாவடி அருகே மயங்கி விழுந்து உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இது மேல ஏறியா இவரு இப்படி சொல்லணும்…. முதியவர் எடுக்கவிருந்த விபரீத முடிவு…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் முதியவர் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 70 வயதான பூமாலை வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்திருக்கிறது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த பூமாலை அதே பகுதியில் இருக்கும் மேல்நிலை நீர் தொட்டியின் மீது ஏறி கீழே குதித்து தற்கொலையில் ஈடுபடப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இச்சம்பவம் குறித்து பாளையங்கோட்டையிலுள்ள காவல் நிலையத்திலும், தீயணைப்பு துறையிலும் […]

Categories
தேசிய செய்திகள்

விதவைப் பெண்ணிடம் பாசமாக பேசிய முதியவர்…”டீ போட்டுக் கொடுத்து முதியவர் செய்த கேவலமான காரியம்”..!!

விதவைப் பெண்ணை மாமனார் உறவு உள்ள ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசம் பிலிபிட் நகரை சேர்ந்த 32 வயதான பெண் ஒருவரின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனது மூன்று குழந்தைகளுடன் வீட்டில் தனியாக வசித்து உள்ளார். அப்போது சகோதரியின் 55 வயதான மாமனார் தனியாக வசித்த பெண்ணிடம் பேசுவது, அக்கறையாக நடந்து கொள்வது குழந்தைகளை கவனிப்பது என்று இருந்து வந்துள்ளார். இதனால் அந்த பெண் […]

Categories
உலக செய்திகள்

முதியோர் காப்பகத்தில் உயிரிழந்த நபர்… சோபாவில் கிடந்த துண்டு சீட்டு… காப்பகத்தை பற்றி வெளியான மொத்த உண்மை…!!

முதியோர் காப்பகத்தில் உயிரிழந்த முதியவரின் இறப்பில் மிக முக்கியமான உண்மை ஒன்று வெளிவந்துள்ளது. பிரிட்டனில் உள்ள  Lanarkshire என்ற பகுதியைச் சேர்ந்த  51 வயது பெண்மணி சோனியா பிரவுன் என்பவர் தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அப்பகுதியில் உள்ள முதியோர் காப்பகத்தில் அனுமதித்துள்ளார். இந்நிலையில் திடீரென்று அவரது கணவர் இறந்த நிலையில், அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அறையின் சோபாவில் ஒரு துண்டு சீட்டு சோனியாவுக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்று பார்க்கும் பொழுது அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிவந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

1.3 கோடி… “பிளான் போட்டு முதியவரை ஏமாற்றி”… பணத்துடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்..!!

மும்பையில் வயதான முதியவர் ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண் 1.3 கோடி ரூபாயை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் மல்வாணி பகுதியில் வசித்து வரும் ஜெரோம் என்பவர் தனது சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை முதலீடு செய்து தனது இறுதிக் காலத்தை கழித்து வந்தார். வங்கிக்கு அடிக்கடி வந்து செல்லும் அவருக்கு அங்கு பணிபுரிந்த ஒரு பெண் பழக்கமானார். இதை அடுத்து அவருடன் நட்புடன் பழகிய அந்த […]

Categories
தேசிய செய்திகள்

32 ஆண்டுகளாக…”கற்களை உண்டு வாழும் அதிசய தாத்தா”… இவருக்கு மிகவும் பிடித்த உணவு இதுதானாம்..!!

32 வருடமாக ஒருவர் கற்களை மற்றும் உணவாக சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். மகாராஷ்டிரா மாநிலம் சத்ரா  மாவட்டத்தை சேர்ந்த 78 வயதாகும் ராம் தாஸ் என்பவர் 32 வருடங்களாக கற்களை உண்டு வருகிறார். சிறுவயதில் வயிற்று வலி ஏற்பட்ட போது பல மருந்துகளை சாப்பிடும் வயிற்று வலி சரியாகவில்லை. இதையடுத்து அவரது பாட்டி கல்லை உண்ணுமாறு கொடுத்தார்கள். அதை உண்ட பிறகு வயிற்று வலி சரியாகி விட்டதாம். இதனால் அன்றிலிருந்து கல்லை […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு 60 வயசு தான ஆகுது”… எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சா தான் கீழே இறங்குவேன்…ஆர்ப்பாட்டம் செய்த தாத்தா..!!

60 வயதான முதியவர் ஒருவர் கரண்டு கம்பத்தில் ஏறி தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வையுங்கள் என்று ஆர்பாட்டம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், தோல்பூர் மாவட்டத்தில் சோப்ரா என்ற 60 வயது முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்து விட்டார். மேலும் ஐந்து பிள்ளைகள் உள்ள நிலையில் இவர் தனக்கு அறுபது வயது ஆகிறது இரண்டாவது திருமணம் செய்து வையுங்கள் என்று கோரி  11 […]

Categories
தேசிய செய்திகள்

65 வயதில் 5வது திருமணம்… அதுவும் 28 வயது பெண்ணை… முதியவரை வித்தியாசமாக கொலை செய்த மணப்பெண்..!!

65 வயதில் ஐந்தாவதாக திருமணம் செய்து ஏமாற்றிய வயதான கணவரை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வசித்து வருபவர் லட்சுமணன் ராம்லால் மாலிக். இவருக்கு 65 வயது ஆகிறது. இவருக்கும் 28 வயது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இதற்கிடையில் இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை வந்த நிலையில் லட்சுமணன் கோபித்துக் கொண்டு வேலை செய்யும் அலுவலகத்தின் அருகே உள்ள நண்பன் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது தான் இவர்களுக்கு ஏற்கனவே நான்கு […]

Categories
லைப் ஸ்டைல்

ஆரோக்கியமாக வாழ….” இந்த டிப்ஸை எல்லாம் பாலோ பண்ணுங்க”..!!

ஆரோக்கியமாக வாழ இந்த குறிப்புகள் எல்லாம் ஃபாலோ பண்ணுங்க. மாத்திரைகளை சாப்பிடும் போது குளிர்ச்சியான நீரில் எடுப்பதை தவிர்த்து, வெதுவெதுப்பான நீரில் எடுக்க வேண்டும் எப்போதும் 5 மணிக்கு மேல் வயிறு நிறைய உணவை உட்கொள்ளும் பழக்கத்தை கைவிட வேண்டும். பகல் நேரத்தில் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரித்து, இரவில் நேரத்தில் குறைத்துக் கொள்ள வேண்டும். தினமும் இரவில் 10 மணிக்கு தூங்கி, அதிகாலையில் 4 மணிக்கு எழும் பழக்கத்தைக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். எப்போதும் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டு நாளில்… 60 வயது முதியவர் உயிரிழப்பு… ராஜஸ்தானில் பரபரப்பு..!!

ராஜஸ்தானில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 60 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் மார்ச் 1ஆம் தேதி முதல் 60 வயதிற்கு மேல் மற்றும் 45 வயதிற்கு மேல் உள்ள நோயாளிகளுக்கு கொரோனா  தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தானில் கோட்டா மாவட்டத்தில் உள்ள கார் மூடி கிராமத்தில் வசிக்கும் பகதூர் சிங் ராஜ்புட் 60 வயதுடைய முதியவர் நேற்று முன்தினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

மார்ச் 1 முதல்… முதியவர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி… அமைச்சர் தகவல்…!!

மார்ச் 1-ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வெவ்வேறு நோய் உள்ள 45 வயது மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ஜவடேகர் இதை தெரிவித்தார். இவர்களுக்கான தடுப்பூசி அரசின் 10000 தடுப்பூசி மையங்களில் இலவசமாக போடப்படும். இவர்கள் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மையங்கள் அல்லது மருத்துவமனைகளில் தடுப்பூசி போடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியாரில் தடுப்பூசி போட விரும்புபவர்கள், அதற்கான கட்டணத்தைச் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டை விற்று… “பேரக்குழந்தைகளைப் படிக்கவைத்த முதியவர்”… ரூ. 24 லட்சம் நன்கொடை…!!

மகாராஷ்டிராவில் மகன்கள் உயிரிழந்த நிலையில் பேரக் குழந்தைகளின் நலன் மற்றும் கல்விச் செலவுக்காகச் சொந்த வீட்டை விற்று, ஆட்டோவில் வாழ்ந்து வந்த முதியவருக்கு ரூ. 24 லட்சம் நன்கொடையை வாரி வழங்கி நெகிழவைத்துள்ளனர் தன்னார்வலர்கள். மும்பையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தேஸ்ராஜ். என்பவர் தனது இரு மகன்களையும் இழந்த நிலையில் மனைவி மற்றும் மருமகள் நான்கு பேரப்பிள்ளைகளுடன் மும்பையில் வசித்து வருகிறார். தனது குடும்ப நலனுக்காக முதுமையிலும் அயராது பாடுபட்டு வரும் தேஸ்ராஜ் காலை 6 மணி […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் 60 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் முதியவர்… ஜெர்மனிக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவு…!

அமெரிக்காவில் 60 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் முதியவர் தற்போது ஜெர்மனிக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 60 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ப்ரீட்ரிக் பெர்கர் என்ற 90 வயது முதியவர் ஜெர்மனிக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தர விடப்பட்டுள்ளது. ஏனென்றால், அவர் கடந்த 1945ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள சித்திரவதை முகாம் ஒன்றில் காவலராக பணியாற்றி உள்ளார். அந்த சித்ரவதை முகாமில் 40 ஆயிரம் கைதிகள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து ப்ரீட்ரிக் பெர்கர் தெரிவித்ததாவது, தான் […]

Categories
தேசிய செய்திகள்

இவருக்கா இந்த நிலைமை?…. 25 ஆயிரம் ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்த… முதியவரின் பரிதாப நிலை…!!?

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்த சேவை செய்த முதியவர் மிக பரிதாப நிலையில் உள்ளார். உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த முதியவர் முகமது ஹெரிப் 2020 ஆம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட அவர்களில் அவரும் ஒருவர். சைக்கிள் மெக்கானிக்கான இவர், கடந்த 20 ஆண்டுகளில் அயோத்தியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்ற அவர்களின் உடல்களை தனது சொந்த செலவில் அடக்கம் செய்த சேவைக்காக இவருக்கு விருது அளிக்கப்பட்டது. தற்போது […]

Categories
உலக செய்திகள்

59 வயது மகளை சாட்சியாக வைத்து….” 29 வயது பெண்ணை திருமணம் செய்த 80 வயது முதியவர்”… வைரலாகும் போட்டோ..!!

80 வயது முதியவர் ஒருவர் 29 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தென்ஆப்பிரிக்கா நாட்டின் கேப்டன் நகரத்தில் வசிக்கும் 29 வயதாகும் இளம்பெண்ணின் பெயர் டெர்சல் ராஸ்மஸ். சட்டக் கல்லூரியில் படித்துக்கொண்டு உள்ளூர் பத்திரிகையில் வேலை செய்து வருகிறார். கடந்த 2016ஆம் ஆண்டு உள்ளூர் செய்தித்தாள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டெர்சல் ராஸ்மஸ் சென்றபோது, 80 வயதான வில்சன் ராஸ்மஸ் என்ற முதியவரை சந்தித்துள்ளார். எப்படியோ இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. […]

Categories
உலக செய்திகள்

நல்லாத்தான இருந்தாரு… தடுப்பூசி போட்டா இப்படி ஆச்சு…. முதியவருக்கு நேர்ந்த சோகம்…!

எந்த உடல்நலக் குறைவும் இல்லாத முதியவர் தடுப்பூசி போட்ட 25 நிமிடங்களில் உயிரிழந்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 வயது முதியவர் தடுப்பூசி மையத்தில் இருந்து வெளியே வந்தவுடன் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அவருக்கு தடுப்பூசி போடுவதற்கு முன் எந்த ஒரு உடல் நலக் குறைவும் இல்லை. அதனால் அவருக்கு தடுப்பூசி போடப்பட்டு 15 நிமிடம் அமர வைத்து ஏதாவது உடல் நலக்குறைவு ஏற்படுகிறது என்று ஆய்வு செய்து அனுப்பினர். தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

1 வருஷமா வீட்டை விட்டு வெளியவே வராத முதியவர்… அப்புறம் எப்படி கொரோனா வந்துச்சு?… பேத்தி கூறிய அதிர்ச்சி பதில்…!!

கொரோனா பரவல் காரணமாக  1 வருடம் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருந்த முதியவருக்கு  கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்று அவரது பேத்தி கூறியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள loxwich என்ற பகுதியை சேர்ந்தவர் 91 வயது முதியவர் Peter Short. இவர் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்தே வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ஆனால் தற்போது அவர் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 13ம் தேதி Peter Short-டை  […]

Categories
உலக செய்திகள்

ஒரு வருஷமா வரல… இப்ப எப்படி வந்துச்சு?… குழப்பத்தை தீர்த்த பேத்தி… வருத்தத்தில் குடும்பத்தினர்…!

கொரோனா காரணமாக ஒரு வருடமாக வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்த முதியவருக்கு தொற்று ஏற்பட்டது குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்திலுள்ள ப்லாக்ஸ் விச் என்ற பகுதியை சேர்ந்தவர் 90 வயதுடைய பீட்டர் ஷார்ட் என்ற முதியவர். உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா நமக்கும் பரவி விடுமோ என்ற அச்சத்தில் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஓராண்டு காலமாக வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளேயே இருந்த. இந்நிலையில் அவரை தடுப்பூசி செலுத்துவதற்காக அவரது மகன் […]

Categories
உலக செய்திகள்

கிராமத்திற்கு 2 மில்லியன் நன்கொடை… உயிரிழந்தவரின் உயிலில் எழுதி வைக்கப்பட்டிருந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

ஆஸ்திரேலியாவில் 90 வயது முதியவர் தன் சொத்திலிருந்து 2 மில்லியன் யூரோக்கை கிராமத்திற்கு நன்கொடையாக அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் 90 வயதான எரிக் ஸ்வாம் என்பவர் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி உயிரிழந்தார். அதன்பின் அவர் எழுதி வைத்திருந்த உயிரைப் படித்தனர். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, 1943இல் இரண்டாம் போரின்போது நாஜிகளிடம் இருந்து நானும் எனது குடும்பமும் பிரான்ஸில் உள்ள லூ சாம்பன் சுர் லிக்னன் என்ற  கிராமத்தில் அப்பகுதி மக்களால் பாதுகாக்கப்பட்டு மறைத்து […]

Categories
தேசிய செய்திகள்

1இல்ல… 2இல்ல…. 6பேரும் வேண்டாம்…! 7வது கல்யாணத்துக்கு ரெடி… முதியவர் சொன்ன மோசமான காரணம் …!!

63 வயதுள்ள முதியவர் ஒருவர் தன் 6 மனைவிகளையும் விவாகரத்து செய்துவிட்டு 7 ஆவதாக திருமணம் செய்யப்போவதாகக் கூறியுள்ளார்.  குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் என்ற பகுதியை சேர்ந்த 63 வயதுள்ள முதியவர் அய்யூப் தேகியா. இவருக்கு கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் 42 வயதுடைய பெண் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் தேகியா கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலயே தன் மனைவியை பிரிந்துள்ளார். இதற்கு அவர் கூறிய காரணம் அவரது மனைவியை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதாவது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெரியவரே..! வேண்டாம் அப்படி பண்ணாதீங்க… அதிர வைத்த முதியவர் செயல்… எழும்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு …!!

சென்னை எழும்பூரின் ரயில்வே நிலையத்தில் முதியவர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னையின் எழும்பூர் ரயில் நிலையத்தின் வளாகத்தில் இருக்கும் டிக்கெட் கவுண்டர் கட்டிட மாடியில் ஒரு முதியவர் அவசரமாக ஏற முயற்சி செய்துள்ளார். இதைக்கண்ட பயணிகள் அனைவரும் ஏறாதீர்கள் என்று கூச்சலிட்டுள்ளனர். எனினும் கட்டிடத்தின் மீது அந்த முதியவர் வேகமாக ஏறியுள்ளார். இதனால் உடனடியாக எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் அந்த முதியவர் கட்டிடத்திலிருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விறுவிறுவென்று ஏறிய முதியவர்…! பதற்றமான எழும்பூர் ரயில் நிலையம்… பின்னர் ஏற்பட்ட பரபரப்பு …!!

சென்னையில் எழும்பூர் ரயில் நிலைய கட்டடத்தில் மாடியில் இருந்து முதியவர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வளாகத்தில் டிக்கெட் கவுண்டர் அமைந்திருக்கும் கட்டடத்தின் மாடியில் மீது முதியவர் ஒருவர் வேகமாக ஏறி கொண்டிருந்தார். இதை பார்த்த பயணிகள் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மாடியின் உச்சிக்கு சென்ற அவர் தான் வைத்திருந்த தடியை கீழே வீசிவிட்டு, பின்னர் திடீரென கீழே குதித்தார். இதில் பலத்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

போகாதீங்க… போகாதீங்கன்னு சொல்லியாச்சு….! யாருமே கேட்கல… தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய முதியவர் …!!

தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட  சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் கடந்த வாரம் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது நீரின் வரத்து குறைந்துள்ளது.இருப்பினும் ஆங்காங்கே பள்ளமான பகுதிகளில் குழிப்பதால் ஆபத்து ஏற்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்து வருக்கிறது. ஆனால் இதை சிலர் பொருட்படுத்தாமல் தாமிரபரணி ஆற்றில் சென்று குளித்து வந்தனர். இந்நிலையில், நாணல்காடு பகுதியைச் சேர்ந்த 84 […]

Categories

Tech |