உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செம்மாம்பாடி கிராமத்தில் மண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக மண்ணு உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காததால் விரக்தி அடைந்த மண்ணு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த […]
