Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மாடிப்படியில் தவறி விழுந்து….முதியவர் பலியான சோகம் …!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் மாடிப்படியிலிருந்து, முதியவர் ஒருவர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . திருவள்ளூரை அடுத்துள்ள  மணவாள நகர், கே.கே.நகரில் வெங்கடேசன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 20 ஆம் தேதியன்று, வீட்டில் உள்ள மாடிப்படியில் ஏறிச் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கால் தவறி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொரோனாவின் கோர முகம்… அதிகரித்து வரும் உயிரிழப்பு… பெரம்பலூரில் ருத்ர தாண்டவம்..!!

பெரம்பலூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றால் 24 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,508 ஆக அதிகரித்துள்ளது. அதில் ஏற்கனவே 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர் மேட்டுத்தெரு டால்பின் நகரில் வசித்து வந்த பெரியசாமி திருச்சி தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யார் செய்த வேலையோ…… இப்படி விட்டுட்டு போயிருக்காங்களே…. முதியவருக்கு ஏற்பட்ட சோகம்….!!

நாமக்கல் மாவட்டத்தில் நடந்து சென்று முதியவர் மீது வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள பவித்திரம் ஏரிக்கரையில் முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் முதியவர் மீது மோதி விட்டு அங்கிருந்து நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முதியவரை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட சிகிச்சை பலனின்றி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு போனாங்க….. ரொம்ப நேரம்மா காணும்…. கிணற்றில் பிணமாக மிதந்த முதியவர்…!!

சேலம் மாவட்டத்தில் கோவிலுக்கு சென்ற முதியவர் கிணற்றில் பிணமாக மிதந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வேடுகாத்தாம்பட்டி பகுதியில் புத்திரர் என்பவர் வசித்து வந்தார். இவர் தினந்தோறும் அப்பகுதியிலுள்ள முனியப்பன் கோவிலுக்கு செல்லும் பழக்கத்தைக் கொண்டுள்ளார். இந்நிலையில் முனியப்பன் கோவிலுக்கு சென்ற புத்திரர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த  குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர்.  ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து அப்பகுதியிலுள்ள ரமேஷ்  என்பவரின் தோட்டத்தில் புத்திரர் உடல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டு வைக்காது போல…. கொரோனாவின் உச்ச கட்டம்… முதியவர் பலி…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாமகிரிப்பேட்டை பகுதியில் முதியவர் ஒருவர் சளி, காய்ச்சல் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்த போது தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்ததும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக முதியவர் உயிரிழந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிரமாகி வரும் 2-வது அலை… மேலும் ஒரு உயிரிழப்பு… தஞ்சையில் கோர தாண்டவம்..!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த 68 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 121 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

துணி துவைச்சிட்டு இருந்தேன்… பாசியினால் ஏற்பட்ட விளைவு…. தண்ணீரில் மூழ்கி விவசாயி பலி…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி விவசாயி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காட்டாத்தி கிராமத்தில் சின்னத்துரை என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் விவசாய பணியை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னத்துரை அப்பகுதியிலுள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது படிக்கட்டில் துணி துவைத்து கொண்டிருக்கும் போது பாசி வழுக்கியதில் தவறி விழுந்த சின்னத்துரை தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சின்னத்துரையை மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல்ல… முதியவருக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்பத் தகராறின் காரணமாக முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சொக்கம்பேட்டை கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் குடும்பத் தகராறின் காரணமாக மனமுடைந்த நடராஜன் வயலுக்கு  அடிக்க இருந்த மருந்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நடராஜனின் மகன் சுரேஷ் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு நடராஜனுக்கு அளிக்கப்பட்ட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஐயோ அவருக்கு என்னாச்சு… சடலமாக மீட்கப்பட்ட முதியவர்… ரயில் நிலையத்தில் பரபரப்பு…!!

கருப்பூர் பகுதியில் முதியவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள  கருப்பூர் பகுதியில் மேக்னசைட் – ஜங்சன் ரயில் நிலையம் உள்ளது. இதில் நேற்று  தண்டவாள பகுதியில் முதியவர் ஒருவர்  இறந்து கிடந்துள்ளார். அப்போது அப்பகுதி வழியாக சென்ற பொது மக்கள்  முதியவர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… திடீரென வந்த தேனீக்கள்… மூச்சை விட்ட முதியவர்..!!

சிவகங்கை அருகே தேனீக்கள் கொட்டி முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெடுமரம் கிராமத்தில் சின்னையா, சோலையன், சரோஜா ல், செல்லத்துரை ஆகியோர் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று தேடி கூட்டிலிருந்து கூட்டமாக வந்த தேனீக்கள் இவர்கள் நான்கு பேரையும் மோசமாக கொட்டியுள்ளது. இதனால் காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சின்னைய்யா (வயது 70) மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்… மூதாட்டிக்கு நேர்ந்த துயரம்… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் அருகே கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள செக்கானூரணி பகுதியில் வேலுபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு ஆனந்தபாபு என்ற உள்ளார். ஆனந்தபாபு தனது தாயுடன் காரில் கோவை நோக்கி சென்றுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொட்டிசெட்டிபட்டி அருகே நான்கு வழிச்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. அதில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர்… வழியில் நடந்த விபரீதம்..!!

நாகையில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில் முதியவர் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பஷீர் முகமது என்னும் முதியவர் வசித்து வந்தார். இவர் ஆடு வியாபாரம் செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று பஷீர் முகமது மோட்டார் சைக்கிளில் வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூண்டி பகுதிக்கு சென்றுள்ளார். திருப்பூண்டி பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து முதியவர் கீழே விழுந்தார். இந்த விபத்தில் பஷீர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா இருக்க கூடாதா… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்… பெரம்பலூரில் சோகம்..!!

பெரம்பலூரில் வீட்டில் விளக்கு ஏற்றும் போது கற்பூரம் தவறிவிழுந்து சேலை தீப்பற்றியதில் மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சன்னதி தெருவில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்தார். இவர் புரோகிதராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தர்மாம்பாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ராமமூர்த்தி என்ற மகன் உள்ளார். ராமமூர்த்தி குரும்பலூர் பகுதியில் ஜெராக்ஸ் கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். பாலசுப்ரமணியன் சில வருடங்களுக்கு முன்பு காலமானார். இதையடுத்து தர்மாம்பாள் தனது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது… பலமாக மோதிய வாகனம்… பின்னர் நடந்த சோகம்…!!

சாலையில் நடந்து சென்ற முதியவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொக்கர செல்லியூர் பகுதியை சேர்ந்தவர் வீரன்.இவர்  கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.  சம்பவத்தன்று வீரன் வள்ளிபுரம் – பாலப்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது பலமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் வீரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் […]

Categories
தேசிய செய்திகள் விபத்து

மருத்துவமனைக்கு புறப்பட்ட முதியவர்… மகனுடன் பயணம்… வழியில் நேர்ந்த சோகம்..!!

கண்சிகிச்சைக்காக மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சித்தூர் மாவட்டம் எல்லம் பள்ளியை சேர்ந்த பெத்த.வெங்கட்ரமணா( வயது 60) நேற்று கண் குறைபாட்டால் சிகிச்சை பெறுவதற்காக தனது மகனான முன்ஜித்குமாருடன் மதனப்பள்ளியை அடுத்த சின்னதிப்பசமுத்திரம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அச்சமயம் அவர்கள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் அவர்களுக்கு எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதனால் முதியவரான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தொடரும் யானைகளின் அட்டூழியம்”… மேலும் ஒரு பலி… கோவை அருகே நேர்ந்த சோகம்..!!

காட்டு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தை சேர்ந்த தொண்டாமுத்தூர், மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் சோளப்பயிர் தற்போது அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. இதனால் காட்டுயானைகள் வனப்பகுதியில் இருந்து நாளுக்கு நாள் அதிக அளவில் வெளியேறி ஊருக்குள் புகுந்து வந்தது. யானைகள் ஊருக்குள் புகாமல் இருப்பதற்காக வனத்துறையினர் ஆல்பா, பீட்டா ,காமா என மூன்று சிறப்புப் படைகள் அமைத்து யானைகளை கண்காணித்து வருகின்றனர். எனினும் உணவிற்காக யானைகள்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேற இடமே கிடைக்கலையா…? திடீரென வந்த ரயில்… நடைப்பயிற்சியில் முதியவருக்கு நேர்ந்த சோகம்…!!

மின்சார ரயில் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள தாம்பரத்தை சேர்ந்தவர் சுப்புராயலு ராமலிங்கம். இவர் இன்று அதிகாலையில் ரயில்வே தண்டவாளத்தின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் நடை பயிற்சி முடித்துவிட்டு தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயில் சுப்புராயலு ராமலிங்கத்தின் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

2 ரூபாய்க்கு சண்டை… உயிரை விட்ட பிச்சைக்கார முதியவர்… சாலையில் நடந்த கொடூரம்…!!!

நாகர்கோவிலில் இரண்டு ரூபாய்க்காக பிச்சைக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே சில பிச்சைக்காரர்கள் அங்கேயே தங்கியிருந்து பிச்சை எடுத்து வருகிறார்கள். அங்கு குமரி மாவட்டத்தை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பிரகாஷ் என்பவர் அவர்களுடன் இணைந்து பிச்சை எடுத்து வந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

நிவர் புயலால் கோர சம்பவம்… பெரும் அதிர்ச்சி வீடியோ…!!!

புயலின்போது சாலையை கடக்க முயன்ற முதியவர் ஒருவரின் மீது மரம் விழுந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி […]

Categories

Tech |