முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள நாரணபுரம் பகுதியில் சங்கையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சங்கையா தனது கடைசி மகன் வீட்டில் தங்கியிருந்து தனியாக சமையல் செய்து சாப்பிட்டு வந்துள்ளார். இதற்கிடையே இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி தனது மூத்த மகனுடன் சென்று விட்டார். இந்நிலையில் மனவேதனையில் இருந்த […]
