இத்தாலியர் ஒருவரை 600க்கும் மேற்பட்ட மக்கள் ஓன்று திரண்டு கற்களால் தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 65 வயதான Giorgio scanu என்ற இத்தாலியர் ஹோண்டுராஸ் என்ற பகுதியில் பொறியாளராகப் பணிபுரியும் போது உள்ளூர்ப் பெண் ஒருவரை மணந்து கொண்டு இருபது ஆண்டுகளுக்கு முன்பே அங்கு குடியேறியுள்ளார். இதனையடுத்து scanu தனது குடியிருப்பிலுள்ள தோட்டத்தில் இருக்கும் பூக்களை சேதப்படுத்தியதற்காக 78 வயது மதிக்கத்தக்க ஒரு நபரை கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் […]
