லண்டனில் இறுதி சடங்கு மையத்தில் இருந்த வயதான நபரின் உடல் அழகி போன நிலையில் இருந்ததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். Brixton என்ற பகுதியில் வசித்த ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த Uriah Pryce வயது முதிர்வால் உயிரிழந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து அவரின் உடல் ஒரு இறுதிச் சடங்கு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்நிலையில், முதியவரின் குடும்பத்தினருக்கு இறுதி சடங்கு மையம் ஒரு தகவலை வெளியிட்டது. அதில், இனிமேல் Uriah Pryce-ன் உடலை பார்க்க இயலாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், […]
