காணாமல் போன முதியவர் தோட்டத்தில் சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேர்க்கிளம்பி பகுதியில் செய்யது முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்து விட்டதால் செய்யது முகமது மகன்களில் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் முகமது கடந்த 13-ஆம் தேதி அதிகாலை கடைக்கு டீ குடிக்க செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். இதனை அடுத்து அவர் […]
