Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மதுபோதையில்…” நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனை”… பின்னர் அரங்கேறிய கொடுமை..!!

மது தகராறில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள சிவானந்தா காலனியைச் சேர்ந்தவர் செல்வம்(60). இவர்  அங்குள்ள  தனியார் கார்  நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார் . கோவை சி.எம்.சி காலனியை சேர்ந்தவர் பால்ராஜ்(40). இவர் கூலி தொழில் செய்து வந்தார். செல்வமும் பால்ராஜும் நண்பர்களாக இருந்தனர். இவர்கள் இரண்டு பேருக்கும் ஒன்றாக அமர்ந்து  மது அருந்தும் பழக்கம் இருந்தது . இந்நிலையில் காட்டூர்  ரங்கன் வீதியில் அமர்ந்து  செல்வமும் பால்ராஜும் […]

Categories

Tech |