முதியவரை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சோலை கவுண்டம்பட்டி பகுதியில் பிச்சை என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவரின் இரு சக்கர வாகனத்தின் இருக்கும் சாவியை தொலைத்துள்ளார். அதன் பிறகு பிச்சை அவர் வீட்டின் அருகே உள்ள துரைப்பாண்டியின் வீட்டில் வெளியே சாவியை தேடி பார்த்துள்ளார். இதனால் பிச்சைக்கும் துரைப்பாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் துரைப்பாண்டி ஆத்திரமடைந்த அரிவாளால் பிச்சையை […]
