ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூத்தம்பட்டி பகுதியில் அய்யாவு என்பவர் வசித்து வருகிறார். இவர் கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வந்துள்ளார். இதற்காக அய்யாவு அப்பகுதிகளில் இருக்கும் வீடுகளில் பழைய கஞ்சி தண்ணீரை சேகரித்து வருவது வழக்கம். கடந்த 2020-ஆம் ஆண்டு ஒரு வீட்டில் பழைய கஞ்சி தண்ணீரை சேகரிக்க சென்ற போது குளியல் அறையில் குளித்து கொண்டிருந்த 8 வயது சிறுமியை கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அச்சத்தில் சிறுமி கூச்சலிட்டதும் அய்யாவு அங்கிருந்து தப்பி […]
