Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தள்ளாடும் வயதிலும் துணிந்து” துப்பாக்கியால் சுட்ட முதியவர்…. திகில் நிறைந்த வீடியோ…. பழனியில் பரபரப்பு…!!

முதியவர் ஒருவர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி அருகே அக்கரைப்பட்டியில் வசிப்பவர் இளங்கோவன். இவருக்கு சொந்தமாக பழனி அப்பர் தெருவில் 12 சென்ட் காலி மனை இருந்துள்ளது. அந்த இடத்தின் பக்கத்தில் திரையரங்கு உரிமையாளரான நடராஜன் வசித்து வந்துள்ளார். இந் நிலையில் இளங்கோவனுக்கு சொந்தமான இடத்தில், தனக்கும் கொஞ்சம் நிலம் இருப்பதாக நடராஜன் தொடர்ந்து கூறி வந்ததால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தனது […]

Categories
உலக செய்திகள்

சாலையில் சென்ற சிறுமியிடம்…. “சேட்டை செய்த முதியவர்”…. போலீஸ் பிடியில் சிக்கினார்…!!

முதியவர் ஒருவர் தனியாக சென்ற சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவை சேர்ந்த முதியவர் Jose Migual. இவர் சில மாதங்களுக்கு முன்பு பேருந்திலிருந்து இறங்கி தனியாக நடந்து சென்ற 16 வயது சிறுமியை பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். அதன் பின்னர் அந்த முதியவர் சிறுமியின் பக்கத்தில் சென்று அவரை தவறான இடங்களில் தொட்டு பாலியல் ரீதியாக தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுமி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். எனவே இது […]

Categories

Tech |