முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லியில், மதுபான கொள்கையை எளிதாக்கி தனியார் மதுபானக் கடைகளுக்கு அனுமதியும், சலுகைகளும் வழங்கியதில் பெரும் ஊழல் அரங்கேறி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுபற்றி சிபிஐயும் அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவத்தில் துணை முதல் மந்திரி மணிஷ்சிசோடியா மீதும் நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. எனினும் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என பாஜகவை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. தற்போது இவ்விவகாரத்தில் […]
