கர்நாடகாவில் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா அவரது கட்சியான பா.ஜ.க.வில் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக கடந்த ஜூலை 26ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து கடந்த ஜூலை 28ஆம் தேதியில் பசவராஜ் பொம்மை அவர்கள் புதிய முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் ஆனது வரும் 2023ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இதுகுறித்து எடியூரப்பா கூறியதாவது, “கர்நாடக சட்டசபை தேர்தலில் மோடி அலையால் மட்டுமே வெற்றி பெற்று விடலாம் என்ற மாயநிலையில் […]
