ஆப்கானிஸ்தானின் முதல் பெண் விமானி 29 வயதுடைய நிலோபர் ரஹுமானி தலீபான்களின் பிடியில் சிக்கியுள்ள தனது குடும்பத்தை எண்ணி வருத்தத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தானின் முதல் பெண் விமானி 29 வயதுடைய நிலோபர் ரஹுமானி ஆவார். ஆனால் இவர் ஆப்கானிஸ்தானின் முதல் விமானி என்பதனால் கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு தப்பி சென்றுள்ளார். ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் பிடியில் சிக்கி இருக்கும் அவருடைய குடும்பத்தை எண்ணி விமானி நிலோபர் ரஹுமானி வருத்தத்தில் […]
