உலக சுகாதார அமைப்பின் புதிய தலைவர், பிரிட்டன் உடனடியாக உபரி தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உபரி தடுப்பூசிகளில் பெரும்பாலானவற்றை ஏழை நாடுகளுக்கு அளிப்பதாக வெள்ளிக்கிழமை அன்று ஜி-7 கூட்டத்தில் அறிவித்திருந்தார். உலக சுகாதார அமைப்பின் புதிய தலைவரான Ngozi Okonjo-Iwelea என்பவர் பிரிட்டன் பிரதமரின் முடிவை வரவேற்றிருக்கிறார். ஆனால் உபரி உள்ள வரை காத்திருக்காமல் அளிக்கவேண்டிய தடுப்பூசிகளை விரைவாக ஏழை நாடுகளுக்கு பிரிட்டன் வழங்க வேண்டும் […]
