பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் தன் முதல் டோஸாக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான். இவர் தற்போது கொரோனா வைரஸிற்கு எதிரான தன் முதல் டோஸ் தடுப்பூசியைப் போட்டுள்ளார். இந்த தகவலை சவுதி அரேபியாவின் அரசு ஊடகம் எஸ்பிபிஏ உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் சவுதி அரேபியாவின் உணவு மற்றும் மருந்துவ ஆணையமானது பைசர்/பயோஎன்டெக் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கொரோனோ தடுப்பூசிக்கு அனுமதியளித்துள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சர் கடந்த […]
