டோங்கா என்ற தீவு நாடு, முதல் கொரோனா பாதிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவித்திருக்கிறது. நியூசிலாந்திலிருந்து நேற்று விமானத்தில் வந்த பயணி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது தான் டோங்கா தீவு நாட்டில் பதிவான முதல் கொரோனா பாதிப்பு என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலகில் சில நாடுகள், கொரோனா தொற்றை பரவ விடாமல், தடுத்துவிட்டது. அதில் டோங்கா தீவும் ஒன்று. இத்தனை நாட்களாக கொரோனோவை பரவ விடாமல் தடுத்துக்கொண்டிருந்த டோங்கோவில், தற்போது முதல் கொரோனா பாதிப்பு பதிவு […]
