வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுடிருந்த சட்ட நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது… சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஐந்து மாதங்களாக உலகின் அனைத்து நாடுகளிலும் அதிகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பெரும்பாலான நாடுகளில். ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. கொரோனா வைரஸ் தொற்றினால் உலக அளவில் இதுவரை 47 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.மேலும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்த […]
