Categories
உலக செய்திகள்

“உலகிலேயே முதல் இனப்படுகொலை செய்த நபர்!”… தீர்ப்பை கேட்டு நீதிமன்றத்தில் மயங்கினார்…!!

உலகின் முதல் இனப்படுகொலை செய்த குற்றத்திற்காக ஒரு நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் சிறுபான்மையினர் தாக்கப்படுவது தொடர்ந்து நடக்கிறது. அந்த வகையில் ஈராக்கில் இருக்கும்  யாஸிடி என்ற இனத்தவர்களை, ஐ.எஸ் அமைப்பினர் அழிக்க தொடங்கினார்கள். அதன்படி, ஆண்கள் 5000 பேர் கொலை செய்யப்பட்டதோடு, 7000 பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் அடிமைகளாக்கினார். அவ்வாறு யாஸிடி இனத்தை சேர்ந்த நோரா என்ற பெண்ணையும், அவரின் மகளையும், ஜெர்மனி நாட்டை சேர்ந்த Jennifer Wenisch மற்றும் அவரின் […]

Categories

Tech |