சென்னையின் நுழைவாயிலாக கருதப்படும் கிண்டி கத்திபாரா மேம்பாலம் அண்ணா சாலை பூந்தமல்லி சாலை கோயம்பேடு சாலையை இணைக்கும் வகையில் 60 கோடியில் கட்டப்பட்ட கட்டப்பட்ட நவீன மேம்பாலம் ஆகும். இதன் அருகில்தான் ஆலந்தூர் ரெயில் நிலையம் உள்ளது. கத்திப்பாரா மேம்பாலத்தில் கீழ்பகுதியில் 5.37 லட்சம் சதுர அடி பரப்பளவு காலியிடம் இருந்தது. இந்த இடத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிதியுதவியுடன் நவீனப்படுத்தப்பட்ட பூங்கா மற்றும் உணவகங்க,ள் கடைகள் அமைத்து பொதுமக்கள் வந்து […]
