Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?… முதல்வர் அவசர ஆலோசனை… சற்று நேரத்தில் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி 12 மணிக்கு முதல்வர் பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் […]

Categories
தேசிய செய்திகள்

மறு உத்தரவு வரும்வரை பள்ளிகளை மூட உத்தரவு… திடீர் அறிவிப்பு…!!!

டெல்லியில் மறு உத்தரவு வரும் வரை அனைத்து பள்ளிகளையும் மூட வேண்டும் என அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

7 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

கர்நாடகாவில் 7 மாவட்டங்களில் ஏப்ரல் 10 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

இனி மாஸ்க் போடாவிடில் ரூ.1000 அபராதம்…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!

தெலுங்கானாவில் மக்கள் முக கவசம் போடாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் 24 மணிநேரமும்… முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் இன்று முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

பதவி ஆசையில் சொந்த அண்ணனை ஓரங்கட்டியவர் தான் ஸ்டாலின்… முதல்வர் தடாலடி..!!

பதவி ஆசைக்காக சொந்த அண்ணனையே ஓரங்கட்டி அவர் ஸ்டாலின் என்று முதல்வர் விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஒரு கட்சியினர் மற்றொரு கட்சியை சாடி பேசி தங்களது தொகுதிகளில் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். தற்போதுள்ள ஆளுங்கட்சியான அதிமுகவை சேர்ந்த முதல்வர் எடப்பாடி திமுக ஆட்சியில் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி பிரச்சாரம் செய்து வருகிறார். அந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வரின் தாயை இழுவுபடுத்தும் திமுக”… கடுமையாக சாடிய மோடி…!!

“முதலமைச்சரின் தாயை இழிவுபடுத்தும் திமுகவினர் நாளை ஆட்சிக்கு வந்தால் பல பெண்களை இழிவுபடுத்துவார்கள்” என்று பிரதமர் மோடி கூறினார். கோவை தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள வந்த பிரதமர் மோடி வெற்றிவேல் வீரவேல் என்ற கோஷத்துடன் தனது உரையைத் தொடங்கினார். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது. ஆனால் இந்த காங்கிரஸ், தி.மு.க கூட்டணி வாரிசு அரசியலை நோக்கமாகக் கொண்டது. அவர்களுக்கு குடும்பம் தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியலில் ஜொலிக்கும் குஷ்பு… தேர்தல் பரப்புரையில் பாராட்டிய முதல்வர்…!!!

திரைத்துறையை போட்டு அரசியலிலும் நட்சத்திரமாக குஷ்பு ஜொலித்துக் கொண்டிருக்கிறார் என்று முதல்வர் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி முதல்வரை விட ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்… ஜனாதிபதி ஒப்புதல்..!!

டெல்லி துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். டெல்லியில் முதல்வரை விட துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கும் தேசிய தலைவர் டெல்லி மசோதா 2021 கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாக முக்கிய முடிவுகளை எடுக்க துணைநிலை ஆளுநர் இடம் முதல்வர் அனுமதி கேட்பது அவசியமானதாகும். அதாவது முதல்வரிடம் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அந்த முடிவுகள் எடுக்க முடியும் என்ற நிலை உருவாகும். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: முதல்வர் பழனிசாமியிடம் மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன்… ஆ.ராசா…!!!

முதல்வர் பழனிசாமி இடம் மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன் என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு பிறகு பிரளயம் வரட்டுமே… ப. சிதம்பரம் டுவீட்…!!!

தமிழக முதல்வர் பதவி காலம் முடியும்போது தமிழகத்திற்கு கடனை விட்டுச் செல்கிறார் என ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் நீண்ட காலம் வாழ வேண்டும்… உயிரைத் தர வேண்டாம்… கிண்டலடித்த ஸ்டாலின்…!!!

திமுகவை வீழ்த்த முதல்வர் உயிரை தரவேண்டாம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: சர்ச்சைப் பேச்சு… திமுக எம்பி ஆ.ராசா மீது வழக்குப்பதிவு…!!!

முதல்வர் பழனிசாமி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த ஆ.ராசா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வரை மோசமாக பேசிய ஆ.ராசா… ஸ்டாலின் அதிரடி அறிக்கை…!!!

தமிழகத்தில் திமுக உறுப்பினர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்று ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் தாய் பற்றி தரம் தாழ்ந்து பேசிய அமைச்சர்… பெரும் சர்ச்சை… ஆ.ராசா மறுப்பு…!!!

முதல்வர் பழனிசாமி மற்றும் அவரது தாய் குறித்து ஆ. ராசா தரம் தாழ்ந்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக என்றாலே அராஜகம்… அதிமுக என்றால் அமைதி… முதல்வர் கடும் விமர்சனம் …!!!

தமிழகத்தில் திமுக என்றாலே அராஜகம் தான், மிக மோசமான கட்சி திமுக மட்டுமே என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் […]

Categories
மாநில செய்திகள்

“உங்கள் வீட்டுப் பிள்ளையாக சொல்கிறேன்” ஆத்தூரில் முதல்வர் மக்களுக்கு கோரிக்கை..!!

கொரோனா வைரஸ் மீண்டும் வரத்தொடங்கியுள்ளது அனைவரும் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அதிமுக மற்றும் திமுக கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஆத்தூர் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து  பொதுமக்களிடம் வாக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இனி முதல்வரை விட ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்… நிறைவேறிய மசோதா…!!!!

டெல்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மத்திய அரசின் மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வரின் அதிகாரங்களை விடத் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வழிவகை செய்யும் மசோதா எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு 83 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 45 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். அதிக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாமீதான வாக்கெடுப்பின்போது காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

Categories
மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலின் முதல்வராக…. 43.1 சதவீதம் பேர் ஆதரவு..!!

இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வராக 43.1 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தொகுதி தொகுதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டைம்ஸ் நவ் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக 43.1 சதவீதம் பேரும், எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஈபிஎஸ்-க்கு … பெரும் அதிர்ச்சி செய்தி…!!

முதல்வர் ஈபிஎஸ்-க்கு பெரும் அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு தொகுதியாக சென்று வாக்குகள் சேகரித்து வருகின்றனர். தங்களது தேர்தல் வாக்குறுதிகளையும் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு 38 தொகுதிகள், அதிமுகவுக்கு 12 தொகுதிகள், இதர கட்சிகளுக்கு இரண்டு தொகுதிகள் கிடைக்கும் என்று டைம்ஸ் நவ் சி வோட்டர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவிற்கு கொடுத்து பழக்கம் இல்லை… எடுத்து தான் பழக்கம்… முதல்வர் கடும் விமர்சனம்…!!!

தமிழகத்தில் திமுகவுக்கு கொடுத்து பழக்கம் இல்லை எடுத்த தான் பழக்கம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
மாநில செய்திகள்

நட்சத்திர விடுதியில்…. ஓ.பி.எஸ்.- இபிஎஸ் திடீர் ஆலோசனை..!!

சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில் முதலமைச்சர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சியினரும் போட்டி போட்டு தங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து முதல்வர் பதவிக்கு போட்டியிடும் எடப்பாடியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு நிச்சயம்…. முதல்வர் அதிரடி வாக்குறுதி…!!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும் என முதல்வர் பழனிச்சாமி வாக்குறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன்ல அதிக பொருள் வேணுமா..? அப்ப 20 பிள்ளையை பெத்துக்கோங்க… உத்ரகாண்ட் முதல்வரின் பேச்சால் சர்ச்சை..!!

ரேஷன் பொருட்கள் அதிக அளவில் வேண்டுமென்றால் 20 குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று உத்தரகாண்ட் முதல்வர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் உத்தரகாண்டில் முதல்வராக திரேந்திர சிங் என்பவர் ஆட்சி நடத்தி வருகிறார். ஆனால் இவர் முதல்வராக பொறுப்பு ஏற்றதில் இருந்து இவர் ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மக்கள் வைத்து வருகின்றனர். முதல்வராக பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சிக்கலில் […]

Categories
மாநில செய்திகள்

ஒரே ஆண்டில் தடுப்பூசி கண்டுபிடித்தவர் மோடி… முதல்வர் பழனிசாமி புகழாரம்…!!!

கொரோனாவுக்கு ஒரே ஆண்டில் தடுப்பூசி கண்டுபிடித்தவர் பிரதமர் மோடி என முதல்வர் பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது… முதல்வர் பழனிசாமி பெருமிதம்…!!!

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10 ஆயிரம் நெசவாளர்களுக்கு பசுமை வீடு… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10,000 நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஸ்டாலின்தான் போலி விவசாயி”… முதல்வர் பழனிசாமி ஆவேச பேச்சு…!!!

என்னை போலி விவசாயி என்று கூறும் ஸ்டாலின்தான் போலி விவசாயி என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

மண்வெட்டி பிடித்த கை இது… முதல்வர் பழனிசாமி பரப்புரை..!!

விவசாயத்தில் மண்வெட்டி பிடித்த கை என்று பிரச்சாரத்தின்போது முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சியினர் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பரப்புரை செய்து வருகின்றனர். முதல்வர் பழனிசாமி தனது பரப்புரையின் போது என்னுடைய கை மண்வெட்டி பிடித்து என்று தெரிவித்தார். டிராக்டர் ஒட்டவும் தெரியும். பருவத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும்… முதல்வர் அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அதிமுக வெற்றி பெற்றால் அனைத்து குடும்பங்களுக்கும் 6 சிலிண்டர் மற்றும் வாசிங் மெஷின் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவினர் குண்டு குண்டாக இருப்பார்கள்… முதல்வர் ஈபிஎஸ் கடும் விமர்சனம்…!!!

தமிழகத்தில் திமுகவினர் அனைவரும் குண்டு குண்டாக இருப்பார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31 வரை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

பஞ்சாப் மாநிலத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் உருவாகிறது புதிய மாவட்டம்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தலுக்கு பிறகு திமுக இருக்காது… அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது… முதல்வர் ஈபிஎஸ்…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுக இருக்காது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு..? பிரதமருடன் தமிழக முதல்வர் அவசர ஆலோசனை..!!

கடந்த சில நாட்களாக இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பிரதமருடன் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. 85 சதவீதத்தை மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் தாக்கம் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் 21ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. குஜராத் மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் இரவு நேர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவால் எந்த நன்மையும் கிடைக்காது… முதல்வர் ஈபிஎஸ் கடும் விமர்சனம்…!!!

தமிழகத்தில் திமுகவால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்காது என முதல்வர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி… ஸ்டாலின் அதில் முதலாளி… முதல்வர் ஈபிஎஸ் கடும் விமர்சனம்…!!!

தமிழகத்தில் தேர்தல் பரப்புரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்… முதல்வர் அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மதுபானக் கடைகள் படிப்படியாக மூடப்பட்டு மது விலக்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு?… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். […]

Categories
அரசியல்

கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் இலவச 2G டேட்டா…. போடு ரகிட ரகிட… முதல்வர் அறிவிப்பு …!!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2G டேட்டா இலவசமாக வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.   தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பள்ளி மாணவர்கள் தினமும் 200 மி.லி பால் வழங்கப்படும்…. முதல்வர் அறிவிப்பு…. போடு செம…!!!

தமிழகத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் தினந்தோறும் 200 மி.லி பால் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.   தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை… முதல்வர் ஈபிஎஸ் தடாலடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் வீட்டில் ஒருவருக்கு கட்டாயம் அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் ஈபிஎஸ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேலை இல்லாத இளைஞர்களுக்கு இரட்டிப்பு ஊக்கத்தொகை… தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு இரட்டிப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து […]

Categories
மாநில செய்திகள்

Just In: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?… முதல்வர் இன்னும் சற்று நேரத்தில் அவசர ஆலோசனை… பரபரப்பு…!!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்த. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவின் தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியீடு… முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

Breaking: முதல்வர் பழனிசாமி கண்ணீர் விட்டு கதறல்…. பரபரப்பு..!!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினர் அமைதி காக்க வேண்டும் என்று கண்ணீர் விட்டு உருக்கமாக பேசியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சியினரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றது. பல முக்கிய காட்சிகள் தங்களின் தொகுதி வேட்பாளர்களின் பட்டியல்களை அறிவித்து வருகின்றது. நேற்றைய தினம் திமுக சார்பில் வேட்பாளர்களின் பட்டியலை மு க ஸ்டாலின் தெரிவித்தார். இதையடுத்து இன்று தேர்தல் அறிக்கையை முகஸ்டாலின் வெளியிட்டார். இதனை தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அதிர்ச்சியில் முதல்வர் ஈபிஎஸ்…. பெரும் பரபரப்பு….!!!

பூந்தமல்லி மற்றும் விருதாச்சலம் தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்கள் அனைவரும்… முதல்வர் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: முதல்வர் மீது கடும் தாக்குதல்… காலில் பலத்த காயம்…. பெரும் பரபரப்பு…!!!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

சற்றுமுன்… முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு….!!!

உத்தரகாண்ட் முதல்வர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வர் தேவேந்திர சிங் ராவத், தனது பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் ஒரு தரப்பினர் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்த நிலையில், திடீரென்று அவர் ராஜினாமா செய்துள்ளார். இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. பாஜகவை சேர்ந்த இவர் மார்ச் 18, 2017 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார்.அதன் பிறகு மக்களுக்கு […]

Categories

Tech |