நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். பின்னர் கொரோனா தொற்று படிப்படியாக குறைய ஆரம்பித்தால், மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்தநிலையில் புதிய உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் பரவ தொடங்கியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஒமைக்ரான் அச்சத்தின் காரணமாக வருகிற டிசம்பர் 6-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது வதந்தி என்றும், மர்ம நபர்கள் முதல்வர் ட்வீட் […]
