கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். இதையடுத்து கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க சாதகமான சூழல் இருப்பதாக துபாயில் இருந்து தாயகம் திரும்பிய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் காகித கப்பல்கள் எனவும் […]
