Categories
மாநில செய்திகள்

இறந்த கைதி விக்னேஷ் குடும்பத்திற்கு….. “ரூ 10 லட்சம் நிதி உதவி”…. முதல்வர் ஸ்டாலின்..!!

விசாரணை கைதி விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கம் சிக்னலில் வாகனசோதனையின் போது கஞ்சா வைத்திருந்ததாக 26 வயதான விக்னேஷ் கடந்த வாரம் காவல்துறையினரால் கைது செய்யப்படுகிறார்.. கைது செய்யப்பட்ட விக்னேஷ் விசாரணையின்போது காவலர் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.. இந்நிலையில் சட்ட பேரவையில் இதுதொடர்பாக கவனயீர்ப்பு தீர்மானத்தை எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியுள்ளார்.. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மீண்டும் தலைதூக்கும் கொரோனா…. தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்ததால் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கடந்த மாதம் கட்டுப்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஆனால் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை உட்பட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் முகக்கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

கிராமசபை கூட்டம்: பொதுமக்களிடம் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்…..!!!!!

தேசிய பஞ்சாயத்து ராஜ்தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று பஞ்சாயத்துகளில்சிறப்பு கிராமசபை கூட்டங்களை நடத்துவதற்கு உள்ளாட்சித்துறையானது அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் கிராமசபைக் கூட்டங்களை நடத்துபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். அந்த வகையில் தமிழகம் முழுதும் இன்று கிராமசபைக் கூட்டங்கள்  நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள செங்காடு எனும் கிராமத்தில் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஊராட்சிகளின் செயல்பாடு மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக கேட்டறிந்தார். அந்த கூட்டத்தில் பொது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதன்முறையாக…. நாளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் முதன்முறையாக வணிக நீதிமன்றத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். தொழில் ரீதியான பிரச்சனைகள்,வழக்குகளை பிரத்தியேகமாக விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் இந்த வணிக நீதிமன்றம் திறந்து வைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை […]

Categories
மாநில செய்திகள்

10 மடங்கு உயர்த்தி வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து ஒரு வருடம் நிறைவடைய போகிறது. இந்த ஒரு வருடத்தில் பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகளுக்கு கூட்டங்களில் கலந்துகொள்ளும் நாட்களில் அமர்வு படி தொகை பத்து மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வு படித்தொகை ஐந்து மடங்காக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“”உங்களில் ஒருவனாக இருக்கவே நான் விரும்புகிறேன்”…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து ஒரு வருடம் நிறைவடைய போகிறது. இந்த ஒரு வருடத்தில் பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியின் ஆண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அதன்பிறகு இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழக மக்களுக்காக உணவு, உறக்கம், நேரம் பார்க்காமல் நானும் அமைச்சர்களும் பணியாற்றி வருகிறோம். நானும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்தடைக்கு வாய்ப்பு…. முதல்வர் ஸ்டாலின் அவசரக் கடிதம்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருவதால் ஒரு சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களும் நிலக்கரி தட்டுப்பாட்டை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான நிலக்கரி வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 72 ஆயிரம் மெகா டன் நிலக்கரி தேவை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு அதிரடி…. முதல்வர் ஸ்டாலின் அறிவித்த அசத்தல் திட்டங்கள்….!!!!

2021-2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கலான பின்னர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் இரண்டாம் கட்டமாக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இன்றைய கூட்டத்தொடரின் போது முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் விளையாட்டு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவை, ”விளையாட்டுத் துறையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊக்கத்தொகையை தொடர்ந்து வழங்கி வீரர்களை அரசு ஊக்குவித்து வருகிறது. சென்னைக்கு அருகில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10 மாதங்களில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!

தொழில்துறை முதலீட்டில் தமிழக மிக வேகமாக முன்னேறி வருகின்றது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், தொழில்துறை முதலீட்டில் தமிழக மிக வேகமாக முன்னேறி வருகின்றது. கடந்த 10 மாதங்களில் புதிய முதலீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் வந்துள்ளன. தமிழகம் முழுவதும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. […]

Categories
சினிமா

தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த இயக்குனர்….. வெளியான புகைப்படம்……!!!!!

தமிழ்நாட்டை ஆளக்கூடிய “ஆண் தாய்” முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துபெற்றதாக இயக்குனர் சீனுராமசாமி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “என் படங்களை பார்த்து நெகிழ்ந்து, மகிழ்ந்து, ரசித்து தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆக்கத்தின் பாதையில் செல்ல உந்துசக்தியாக உள்ள தமிழகத்தை ஆளும் “ஆண் தாய்” முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வெளிவர இருக்கும் “மாமனிதன்”, “இடிமுழக்கம்” ஆகிய படங்களுக்கு வாழ்த்தும் ஆசியும் பெற்று என் கவிதை புத்தகத்தையும், அதே நேரம் தமிழகத்தில் நோயும் இயற்கை சீற்றத்துக்கெதிராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தை ஆளும் ‘ஆண் தாய்’ மு.க.ஸ்டாலின்…. சீனு ராமசாமி புகழாரம்….!!!!

தமிழகத்தை ஆளும் ஆண் தாய் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், என் திரைப்படங்களை பார்த்து நெகிழ்ந்து, மகிழ்ந்து, ரசித்து, தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆக்கத்தின் பாதையில் செல்ல உந்துசக்தியாக இருக்கும் தமிழகத்தை ஆளும் “ஆண் தாய்” தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வெளிவர இருக்கும் “மாமனிதன்”, “இடி முழக்கம்”ஆகிய படங்களுக்கு வாழ்த்தும் ஆசியும் பெற்று என் கவிதை புத்தகத்தையும், அதே சமயம் தமிழகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஆளுநரை விரோதியாக பார்க்கிறார் ஸ்டாலின்”…. வானதி சீனிவாசன்…..!!!!

முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை விரோதி போல பார்க்கிறார் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவை தீர்மானத்தை அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று ஆளுநருக்கு அவசியமில்லை. ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி செயல்படுவதாக தமிழக அரசு நினைத்தால் நீதித் துறை வாயிலாக கேள்வி கேட்கலாம். அப்படியில்லாமல் தெருவில் இறங்கிப் போராடி ஆளுநரை அசிங்கப்படுத்துவது தமிழக பாஜக ஒருபோதும் ஏற்காது. தமிழகத்தில் மோடியை யார் ஆதரித்தாலும் உன்னே பயந்து ஆதரிக்கிறார்கள். பதவிக்காக ஆதரிக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் பின்னணியில் […]

Categories
மாநில செய்திகள்

நிர்வாக அனுமதி வழங்குவதற்கான உச்சவரம்பு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…..!!!!!!

பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி நிறைவு விழாவானது சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கலை பொருட்கள் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்து. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பேரூராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி நிறைவு விழாவில் ஸ்டாலின் பேசியதாவது “பேரூராட்சியினுடைய பொது நிதியிலிருந்து நிர்வாக அனுமதி வழங்குவதற்கான உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இதனால் பணிகளை விரைவாக செயல்படுத்திடும் அடிப்படையில் உச்சவரம்பு, 2-ம் […]

Categories
மாநில செய்திகள்

“நீட் விலக்கு மசோதா”…. தேவைப்பட்டால் அடுத்தக்கட்ட ஆலோசனை…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…..!!!!!

சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவை விதி எண் 110-ன் கீழ் பேசியதாவது “7½ கோடி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் பிரதிபலிக்கும் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதா கடந்த 210 தினங்களாக கிண்டி கவர்னர் மாளிகை வளாகத்தில் முடங்கிக் கிடக்கிறது. நூற்றாண்டு பார்த்த தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட அந்த சட்டமசோதா கிண்டி கவர்னர் மாளிகை வளாகத்தில் கிடக்கிறது. தமிழகமக்களின் உணர்வுகளைத் அடுத்து நாம் அனைத்து மன்றங்களிலும் எதிரொலிப்பதோடு, அவர்களது உரிமையையும் நிலைநாட்டுவோம். […]

Categories
சினிமா

மறைந்த நடிகர் விவேக்கிற்கு கிடைக்கப்போகும் அந்தஸ்து…. என்னன்னு தெரியுமா?…. லீக்கான தகவல்…..!!!!!!

காமெடி நடிகர் விவேக் சென்ற வருடம் ஏப்ரல் 17ஆம் தேதியன்று திடீரென இறந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திரை உலகில் தன் முற்போக்கு சிந்தனையால் சமூகசீர்திருத்தக் கருத்துகளை நகைச்சுவை வாயிலாக நடித்துக் காட்டியவர். இதன் காரணமாக சின்னக் கலைவாணர் என்று அவர் அழைக்கப்பட்டார். அவர் இறந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு நினைவஞ்சலி கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை விவேக்கிடம் மேலாளராக பணிபுரிந்த செல்முருகன் மற்றும் விவேக் பசுமை கலாம் அமைப்பை சேர்ந்தவர்கள் ஏற்பாடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக ஆட்சி”: முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்த நடிகை ரோஜா…. பிரத்யேக பேட்டி….!!!!

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் ஆந்திர மாநில சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரியும் நடிகையுமான ரோஜா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆந்திராவில் நான் மந்திரியாகப் பொறுப்பேற்ற போது ஆந்திர மக்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்களோ, தமிழக மக்களும் அதே மகிழ்ச்சியுடன் என்னை அன்போடு வரவேற்றனர். திமுக ஆட்சி தமிழகத்தில் நன்றாக உள்ளது. முதல்வர் ஸ்டாலின் அமைதியாகவும், திறமையாகவும் மின்னல் வேகத்தில் பணியாற்றுகிறார். தற்போது படிக்கின்ற […]

Categories
அரசியல்

முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய விஜயகாந்த்…. என்ன காரணம்னு தெரியுமா?!!!!

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் வைக்கும் கோரிக்கைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் ?என்பது குறித்து எடுத்துரைத்து, அறிவுரை வழங்கினார். பல்வேறு தரப்பினரும் இதற்கு வரவேற்பு அளித்துள்ளனர். அதேபோல் முதல்வரின் அணுகுமுறையை தேமுதிகவின் நிறுவன தலைவர் விஜயகாந்த் வரவேற்றுள்ளார். இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள விஜயகாந்த், “உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர்களுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர்களுடைய கணவன்மார்கள் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டனர். இதனை தடுக்க வேண்டும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இதை பதவியா நினைக்காம பொறுப்பா செயல்படுங்க”…. உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு…. முதல்வர் ஸ்டாலின் அறிவுரை….!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களோடு மக்களாக இருங்கள் என்று கேட்டுக்கொண்டார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், “உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அதனை பதவியாக பார்க்காமல் பொறுப்பாக நினைத்து செயல்பட வேண்டும். முதல்முறையாக மக்களால் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் நான். மக்களுக்கு நாம் செய்யும் சிறிய நன்மை கூட மிகப்பெரிய பெயரை நமக்கு வாங்கிக் கொடுக்கும். உள்ளாட்சி தேர்தல் எந்தவித முறைகேடும் இல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

“டி1 அம்பத்தூர் போலீஸ் நிலையம்”…. முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு…..!!!!!

சென்னை ஆவடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பும் வழியில் டி1அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் குடியிருப்புப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நரிக்குறவர் இனமக்களுக்கு குடும்ப அட்டை, மருத்துவக் காப்பீடு அட்டை, முதியோர் உதவித் தொகை, கடனுதவி போன்றவற்றை வழங்கினார். அதனை தொடர்ந்து நரிக்குறவ மாணவியான திவ்யாவின் வீட்டுக்குச் சென்று காலை உணவு மற்றும் தேநீர்அருந்தினார். அதன்பின் நரிக்குறவ மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

நரிக்குறவர் குடியிருப்பில் முதல்வர் ஸ்டாலின்….. ட்ரெண்டிங் ஆகும் “அப்பா”(ஸ்டாலின்)….. !!!!

சென்னை ஆவடி அருகே உள்ள நரிக்குறவர் குடியிருப்புக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். அப்போது ஊசிமணி, பாசி மணி மாலைகள் அணிவித்து நரிக்குறவர் இன மாணவிகள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து மாணவி இல்லத்தில் தேனீர் அருந்திய ஸ்டாலின், பின்னர் அவர்கள் கொடுத்து இட்லி, வடையுடன் சிற்றுண்டி உணவு சாப்பிட்டார். அப்போது அவர் அருகே நின்று கொண்டிருந்த நரிக்குறவர் மாணவி ஒருவருக்கு ஸ்டாலின் இட்லியை ஊட்டி விட்டார். இந்நிலையில் அங்கு முதல்வருக்கு மாணவிகள் வரவேற்பு அளித்த பாதகை வைரலாகி வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அம்பேத்கருக்கு இன்னுமொரு பிறந்தநாள்”…. முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்த வைரமுத்து….!!!!

சென்னை ஆவடி அருகே உள்ள நரிக்குறவர் குடியிருப்புக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். அப்போது ஊசிமணி, பாசி மணி மாலைகள் அணிவித்து நரிக்குறவர் இன மாணவிகள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து மாணவி இல்லத்தில் தேனீர் அருந்திய ஸ்டாலின், பின்னர் அவர்கள் கொடுத்து இட்லி, வடையுடன் சிற்றுண்டி உணவு சாப்பிட்டார். அப்போது அவர் அருகே நின்று கொண்டிருந்த நரிக்குறவர் மாணவி ஒருவருக்கு ஸ்டாலின் இட்லியை ஊட்டி விட்டார். இந்நிலையில் நரிக்குறவர் இன மக்கள் வீட்டில் முதல்வர் ஸ்டாலின் உணவருந்தியதை வைரமுத்து […]

Categories
சினிமா

Beast-ஐ தடை செய்யுங்க….. நடிகர் விஜய் மீது புகார்…. தமிழகத்தில் பரபரப்பு…..!!!!

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டி, அப்படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கடிதம் எழுதியுள்ளார். மேலும் பீஸ்ட் படத்தால் அமைதியாக இருக்கும் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புள்ளதாகவும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சாப்பாடு காரமாக இருந்ததுனு சொன்னேன்” சளி, இருமலுக்கு நல்லதாம்…. முதல்வர் ஸ்டாலின்….!!!

இன்று ஆவடி பகுதியில் உள்ள நரிக்குறவர் இன மக்களை முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து பேசினார். அதன் பின்னர் திருமுல்லைவாயில் நரிக்குறவர் குடியிருப்பில் மக்களுக்கு  குடும்ப அட்டை, கடன் உதவி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். பின்னர் நரிக்குறவர் மாணவி இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் இட்லி, வடை சாப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் முக ஸ்டாலின், ஆவடியில் நரிக்குறவர் மாணவி வீட்டில் சாப்பிட்ட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: நரிக்குறவர் இல்லத்தில்…. இட்லி சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின்….!!!!

கடந்த மாதம் ஆவடி பகுதியில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யுமாறு முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்ததையடுத்து அவர்களிடம் முதல்வர் முக ஸ்டாலின் தங்களது பகுதிக்கு நேரில் வருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். இந்த நிலையில் இன்று ஆவடி பகுதியில் உள்ள நரிக்குறவர் இன மக்களை முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து பேசினார். அதன் பின்னர் திருமுல்லைவாயில் நரிக்குறவர் குடியிருப்பில் மக்களுக்கு  குடும்ப அட்டை, கடன் உதவி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மக்களோடு இருங்கள்; மக்களுக்காக இருங்கள்”…. முதல்வர் ஸ்டாலின்…..!!!

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. அதில் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். இதையடுத்து விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளும், அதன் பிரதிநிதிகள் ஆகிய நீங்களும் மக்களாட்சியின் மகத்துவமான நம்பிக்கை. நீங்கள் முறையாக செயல்பட்டால் மக்களாட்சியின் தத்துவம் மகத்தான வளர்ச்சி பெறும். எனவே இதை பதவியாக நினைக்காமல் […]

Categories
மாநில செய்திகள்

இனி அம்பேத்கர் பிறந்தநாள் “சமத்துவ நாள்”…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…..!!!!!!

தமிழ்நாடு சட்டசபையில் துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ” அண்ணல் அம்பேத்கர் வடக்கில் உதித்த சமத்துவச் சூரியன் ஆவார். அதுமட்டுமல்லாமல் பலர் வாழ்வில் கிழக்காய் இருந்த பகலவன். சமூகம் ஏற்படுத்திய ஏற்றத்தாழ்வை கல்வி, சட்டம், அரசியல் எழுச்சி வாயிலாக சமப்படுத்திய போராளி ஆவார். அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி இனிமேல் தமிழகம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் சற்று நேரத்தில்…. மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்களுக்கு…. வெளியான தகவல்…..!!!!!!

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள் சென்ற 2 நாட்களுக்கு முன்பு மாமன்ற கூட்டத்தை நடத்தினர். தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகளில் மாமன்ற கூட்டம் நடந்தாலும் ஏராளமான மேயர்கள் இப்பதவிக்கு புதிது என்பதால் மன்ற கூட்டத்தை எப்படி நடத்தி செல்ல வேண்டும் என்பது தொடர்பாக அவர்களுக்கு தயக்கம் நிலவியது. இதேபோன்று நகராட்சி மன்ற கூட்டங்களிலும் பல்வேறு தலைவர்களுக்கு கூட்டம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இச்சூழலில் மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சென்னை: “அயோத்தியா மண்டபம் விவகாரம்”…. பா.ஜனதா முயற்சி நடக்கவே நடக்காது….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!!!

தமிழ்நாடு சட்டசபையில் நேற்று பாஜக உறுப்பினர் வானதிசீனிவாசன் (கோவை தெற்கு தொகுதி) அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது “சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள அயோத்தியா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தி இருக்கிறது. சட்டவிதிகளை முறையாக கடைபிடிக்காமல் இதை செய்துள்ளது” என்று கூறினார். இதையடுத்து பேசிய சில கருத்துகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. அதனைதொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “இப்பிரச்சினை நீதிமன்றத்திலே உள்ளது. இன்று அவற்றிலே தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். எனினும் நம்முடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாடு அரசு!… இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய “திராவிட மாடல்”…. முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

தமிழகத்தில் வன்கொடுமையைத் தடுப்பதற்கு நாம் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். எனினும் ஆங்காங்கே சில சம்பவங்கள் தலைதூக்கி வருகிறது. இதனால் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர்களுக்கு வழக்கின் தன்மைக் கேற்றவாறு வழக்கப்பட்டு வந்த இழப்பீடு இப்போது உயர்த்தி வழங்கப்படுகிறது. இது குறித்த வழக்குகளில் 60 தினங்களுக்குள் விசாரணையை முடிப்பதற்குத் தலைமைச் செயலாளர் தலைமையில் நடத்தப்படும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டங்களில் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலில் பேசியதாவது, சுதந்திரதினம் உட்பட முக்கியமான நாட்களில் இதுவரையிலும் நடந்து வந்த சமபந்திபோஜனம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக காவல் துறை, தீயணைப்பு துறைக்கு கட்டிடங்கள்….. திறந்து வைத்த முதல்வர்….வெளியான சூப்பர் தகவல்….!!!!

தீயணைப்பு வீரர்களின் வீரவணக்க நினைவுச் சின்னத்தை நேற்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். காவல்துறை என்பது, குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.மேலும்  மாநிலத்தின், அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சமூகத்தில் சட்டம்  மற்றும் ஒழுங்கை நிலைநாட்டிடும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்கப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்காக…. ரூ.18 கோடியில் பள்ளி கட்டிடங்கள்…. முதல்வர் ஸ்டாலின் திறப்பு…..!!!!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு மற்றும் சமூக பொருளாதார நிலையை உயர்த்தி அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் அடிப்படையில் அவர்களுக்கான  நலப்பள்ளிகள், விடுதிகளை கட்டுதல், வீட்டுமனை பட்டா வழங்குதல், குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், மானியத்துடன் கூடிய கடனுதவி, இளைஞர்களுக்கு சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கிட பல திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளித்தல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் செயலாக்கத்தை கண்காணித்திட முதலமைச்சர் தலைமையில் மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு […]

Categories
மாநில செய்திகள்

“இனவரம்பு இல்லாமல் உதவணும்”…. தேசிய கூட்டமைப்பு தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்…..!!!!!

இனவரம்பு இல்லாமல் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவவேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இது குறித்து அவர் தன் ட்விட்டரில் பதிவில், “தமிழக முதல்வரின் உதவிகரங்கள், எல்லா தமிழருக்காகவும் நீள்வதை நன்றியுடன் வரவேற்கும். அதே சமயம் இன்று இலங்கையில் ஏற்படும் ஏகோபித்த போராட்டங்களை அனுசரிக்கும் வகையில் முதல்வரின் சமூகநீதி கரங்கள் இனவரம்பு இல்லாமல் எல்லா இலங்கையருக்காகவும் நீளவேண்டுமென கோருகிறோம்” என அதில் மனோ கணேசன் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பாக இலங்கையில் […]

Categories
மாநில செய்திகள்

குட்கா, கஞ்சாவுக்கு எதிராக விழிப்புணர்வு…. முதல்வர் ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்…..!!!!

தமிழக இளைஞா்களுக்கு இடையே குட்கா, கஞ்சா போதைப் பொருட்களின் தாக்கம் அதிகரித்து இருப்பதாக முதல்வா் ஸ்டாலின் வேதனை தெரிவித்தாா். அது  தொடர்பான விழிப்புணா்வு வாசகங்களையும் திரைப் படங்களில் வெளியிட திரைத்துறையினா் முன் வரவேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா். இந்திய தொழிலகக் கூட்டமைப்பு சாா்பாக தென்னிந்திய ஊடகம்-பொழுதுபோக்கு மாநாடு, சென்னையில் நடந்தது. இதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், “இந்த மாநாட்டுக்கு முதலமைச்சராக வந்து இருந்தாலும் ஒருகாலத்தில் திரைப்படத் தயாரிப்பில் இருந்தவன்தான் நான். மேலும் ஒருசில படங்களில் சிறு […]

Categories
மாநில செய்திகள்

“தென்னிந்திய ஊடகம், பொழுதுபோக்கு மாநாடு”…. முதல்வர் ஸ்டாலின் தொடக்கம்…..!!!!!

சென்னை நந்தம்பாக்கத்தில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுது போக்கு மாநாட்டினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். தொழில்துறையினர் சார்பாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் பல திரைப்பிரபலங்கள் பங்கேற்று உள்ளனர். மேலும் நடிகர்கள் ஜெயம் ரவி, ரமேஷ் அரவிந்த், ஜெயராம், நடிகை சுகாசினி, இயக்குனர் ராஜமவுலி, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் உள்ளிட்டோர் முதல்நாள் அமர்வில் கலந்துகொண்டுள்ளனர். 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய அளவில் தென்னிந்திய சினிமாவின் பங்களிப்பு, திரைப்படங்களில் தொழில்நுட்ப வளர்ச்சி , சமூகவலைதளங்கள் திரைப்படங்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“இது இந்தியாவுக்கு வேட்டு வைக்கும் செயல்”…. அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….!!!!

இந்தியை தான் ஆங்கில மொழிக்கு மாற்ற கருத வேண்டும், உள்ளூர் மொழிகளை அல்ல,இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும் இந்திதான் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆகும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமித்ஷாவின் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில், இந்தி மாநிலம் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித்ஷா நினைக்கிறாரா? […]

Categories
மாநில செய்திகள்

உக்ரைனில் இருந்து வந்த தமிழக மாணவர்களுக்கு…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு……!!!!!

உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்களின் நலன் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானத்தின் மீது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் இன்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது உக்ரைன் நாட்டிலிருந்து தமிழக மாணவர்களை மீட்க ஐஏஎஸ் அதிகாரி ஜெசிந்தா தலைமையில் வாட்ஸ்அப் குழு அமைத்து உக்ரைனிலிருந்து தமிழ்நாடு மாணவர்கள் மீட்கப்படுவர் எனவும் இதற்கான செலவை அரசே ஏற்கும் எனவும் முதல்வர் தெரிவித்தார். அந்த வகையில் உக்ரைன் நாட்டிலிருந்து 1,890 தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர். மாணவர்களை மீட்க […]

Categories
மாநில செய்திகள்

மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தமிழகம் முழுவதும் நடமாடும் மருத்துவமனை…. அரசு புதிய அதிரடி….!!!!

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை,அண்ணா சதுக்கம் அறிவியல் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடமாடும் மருத்துவமனை சேவையை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த சேவைக்காக 20 கோடி ரூபாய் செலவில் சிகிச்சை வசதிகளுடன் கூடிய 389 ஆம்புலன்ஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறலாம்.தமிழகம் முழுவதும் உள்ள தொலைதூர கிராமங்களில் நடமாடும் மருத்துவமனைகள் மூலம் மாதம் 40 மருத்துவ முகாம்கள் நடைபெறும். இதன் சிறப்பம்சங்கள்: ஒரு மருத்துவர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதிமுக மீது திட்டமிட்டு பழி”…. முதல்வர் ஸ்டாலினை வன்மையாக கண்டித்த ஈபிஎஸ்….!!!!

தமிழகத்தில் வன்னியர் சமுதாய இட ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக மீது திட்டமிட்டு பழி சுமத்துவது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை அதிமுக முறையாக நிறைவேற்றவில்லை என்ற முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியது முற்றிலும் தவறானது என்று குறிப்பிட்ட அவர், அதிமுக ஆட்சி நீடித்திருந்தால் வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று கூறியுள்ளார். திமுக அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு […]

Categories
மாநில செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு உதவுங்கள்….. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்….!!!!

இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்கு முன் வர வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் தொடர்ந்து பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தமிழர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இருந்து அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை மத்திய அரசு அனுப்ப அனுமதி வழங்க வேண்டும் என்றும், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் பொருட்களை வினியோகம் செய்ய ஏற்பாடு […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் – விஜய் சந்திப்பு…. வைரலாகும் புகைப்படம்….!!!!

ஏஜிஎஸ் நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் கல்பாத்தியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் இன்று மாலை நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் வரும்பொழுது விஜய் வணக்கம் தெரிவித்தார். இதன்பின் விஜயிடம் நலம் விசாரித்த முதல்வர் அவரது குடும்பத்தினர் குறித்து கேட்டறிந்தார்.  

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வரின் துபாய் பயணத்துக்கு… இபிஎஸ் தருகின்ற புதுவிளக்கம்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்று வந்த துபாய் பயணத்துக்கான காரணத்தை  இபிஎஸ் விளக்கியுள்ளார்.  திருச்சியில் உள்ள ரயில்வே ஜங்ஷன் முன்பு தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சொத்துவரி 150% உயர்த்தியுள்ள, அதிமுக அரசை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர மற்றும் மாவட்ட அதிமுக சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் கொரோனாவினால்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதை உடனே பண்ணுங்க…. அவ்வளவுதான் சொல்லிட்டேன் பார்த்துக்கோங்க…. முதல்வர் ஸ்டாலினை எச்சரித்த ஓபிஎஸ்….!!!!

தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், திமுக அரசு சொத்து வரியை கடுமையாக உயர்த்தியுள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் செயல். அதனால் மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை கட்டாயம் வரும். அதிமுக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: புதிய கல்விக் கொள்கை….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. கடந்த ஒரு வருடங்களில் திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தேசிய புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, மாலையில் புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில், 13 பேர் கொண்ட குழுவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“68,375 கோடி முதலீடு; 2,05,402 வேலைவாய்ப்பு” …. முதல்வர் ஸ்டாலின் அதிரடி டுவிட்….!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. ஒரு வருடமாக பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை ரூ.68,375 கோடி மதிப்புள்ள 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும், இதன் மூலம் 2,05,402வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்காக உழைப்பேன்…. தெறிக்க விட்ட முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது “மக்கள் நமது மதச்சார்பற்ற ஜனநாயக கட்சி அமைப்பின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் நமக்கு ஆதரவை தந்து தேர்ந்தெடுத்தனர். மேலும் நாம் ஆட்சிக்கு வந்த பின் உள்ளாட்சித் தேர்தலில் நாம் வெற்றி அடைந்ததற்கு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையே காரணம் ஆகும். முதல்வரிடம் கோரிக்கை வைத்தால் நிச்சயம் நிறைவேற்றுவார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… முதல்வரின் சூப்பர் அறிவிப்பு…!!!

டெல்லி பள்ளிகளைப் போலத் தமிழகத்திலும் நவீன வசதிகளுடன் பள்ளிகள் உருவாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். தமிழக பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகரான வசதியுடன் பள்ளிகள் இருக்க வேண்டுமென, பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளின் கட்டமைப்புகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர இலவச நோட்டு புத்தகங்கள், சைக்கிள், பேக், காலணி, சீருடை என அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதனால் ஏராளமானோர் தனியார் பள்ளிகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோட் சூட் போட்ட அண்ணாச்சி முதலீடு என்னாச்சு….. அதிமுக முன்னாள் அமைச்சர் விமர்சனம்….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துபாய் சென்று வந்துள்ள முதல்வர் ஸ்டாலினை விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டிக்கு அருகேயுள்ள எழுமலை மற்றும் செல்லம்பட்டி பகுதியில், வெயிலின் தாக்கத்தை போக்கும் வகையில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவருடன் இணைந்து உசிலம்பட்டி அதிமுக எம்.எல்.ஏ அய்யப்பனும் தொடங்கி வைத்துள்ளனர். அதன்பின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளதாவது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துபாய் சென்று 4000 கோடி முதலீட்டை பெற்று வந்தபோது திமுக அரசு […]

Categories
மாநில செய்திகள்

“திராவிட கோட்டை தலைநிமிரும்”…. முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்…..!!!!!

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா ஆகியோரை நாளை (மார்ச்.31) சந்திக்க இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் இன்று டெல்லி செல்ல உள்ள நிலையில் இது குறித்து கட்சியினருக்கு அவர் எழுதிய கடிதத்தில், டெல்லியில் திராவிட கோட்டை தலைநிமிரும். டெல்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோரை நான் சந்திக்க உள்ளேன். […]

Categories
மாநில செய்திகள்

சுரங்க நடைபாதை: முதல்வர் ஸ்டாலின் இன்று திறப்பு…. வெளியான அறிவிப்பு…..!!!!!!

சென்னை சென்ட்ரலில் கட்டி முடிக்கப்பட்ட சுரங்க நடைபாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.30) திறந்து வைக்க இருகிறார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பாக மத்திய சதுக்க திட்டத்தின் ஒரு பகுதியான சுரங்க நடைபாதையின் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து திறப்பு விழா இன்று நடைபெற இருக்கிறது. அதாவது சென்னை மத்தியசதுக்கம், நிழல் தரக்கூடிய செடிகள், அழகிய செடிகள் மற்றும் நீரூற்றுகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 500 கார்கள், 1500 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு இடவசதிகள் […]

Categories
மாநில செய்திகள்

அமேசானின் மிகப்பெரிய அலுவலகம் திறப்பு…. முதல்வர் மு.க.ஸ்டாலின்…..!!!!!

தமிழகத்தில் அமேசான் நிறுவனத்துக்கான மிகப் பெரிய  அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைத்தார். சென்னை பெருங்குடி உலகவர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் அமேசான் நிறுவன அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். தமிழகத்தில் அமேசான் நிறுவனத்தின் 4வது அலுவலகமான இதில் 6000 பேர் பணிபுரியும் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 4வது அலுவலகம் 8.3 லட்சம் சதுர பரப்பில் மிகப் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அமேசான் நிறுவன அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று […]

Categories

Tech |