Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஒரு புயலுக்கே மெரினாவில் அது தாங்கல”…. நாட்டு நடப்பே தெரியாம பொய் சொல்லிட்டு திரிறாரு….CM‌ ஸ்டாலினை சாடிய டி.ஜெ….!!!!!

சென்னையில் உள்ள காசிமேடு துறைமுகத்தில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் அதிகாரிகளை வைத்து உரிய ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை காசிமேடு துறைமுகம் அம்மாவின் ஆட்சிக்காலத்தில் சுபிட்சமாக இருந்தது. ஆனால் தற்போது அப்படி கிடையாது. திமுக அரசில் மீனவர்கள் முழுக்க முழுக்க வஞ்சிக்கப்படுகிறார்கள். அதன் பிறகு படகுகள் சேதமடைந்ததால் மீனவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“யப்பப்பா”…. 2 நாளா போன தரையில் கூட வைக்க முடில…. ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்றாங்க… சிலிர்த்துப் போன CM….!!!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில் பெருமளவு பாதிப்புகள் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் புயலின் முன்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் என்று முதல்வர் ஸ்டாலினை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் தென்காசி மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு விட்டு, இரவு நேரத்தில் கண்ட்ரோல் ரூமுக்கு சென்று புயல் குறித்த பாதிப்புகளை கேட்டறிந்தார். இந்நிலையில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் வைத்த நடைபெற்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு அமைச்சர் பதவியா….? முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார்…. பேட்டியில் உதயநிதி அதிரடி….!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து அமைச்சரவை மாற்றப்படும் என்று பேச்சு கிளம்பி கொண்டே இருக்கிறது. ஆனால் இதுவரை அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் கட்சிக்கு அதிருப்திகரமாக செயல்படும் சில அமைச்சர்களை தூக்கி விட்டு அதற்கு பதிலாக புதிய அமைச்சர்களை நியமிப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என கட்சியின் மூத்த அமைச்சர்கள் சிலர் கூறி வருகிறார்கள். இதனையடுத்து கூடிய விரைவில் உதயநிதிக்கு அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

“மயில் கடந்த வனம் போல் புயல் கடந்தது”…. தமிழக முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய கவிஞர் வைரமுத்து…..!!!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் சென்னையில் கோர தாண்டவம் ஆடிவிட்டு சென்றது. அதன் பிறகு புயல் மற்றும் கனமழையை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்ததால் பெருமளவு சேதங்கள் இல்லை. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து மாண்டஸ் புயலை தமிழக அரசு சிறப்பான முறையில் கையாண்டதாக கூறி முதல்வர் ஸ்டாலினை பாராட்டி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் முன்கூட்டியே திட்டமிடல், முறையான பயிற்சி, மாநகராட்சி ஊழியர்களின் உறங்காத உழைப்பு, […]

Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலி!…. கனமழையில் சேதமடைந்த படகுகளுக்கு உடனடி நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கடலோர மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தற்போது அமைச்சர் ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலியானதாகவும், மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் போன்றவைகள் சாய்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவைகள் உடனடியாக சரி செய்யப்படும். இந்நிலையில் தமிழக அரசு மழையின் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!… புயலில் இருந்து தமிழகம் தப்பித்தது…. இனி கவலை வேண்டாம்…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்….!!!!

மாண்டஸ் புயலானது நேற்று நள்ளிரவில் மாமல்லபுரத்து கரையை கடந்தது. அவ்வாறு புயல் கரையை கடந்த போது 70 -80 கிமீ வரை காற்று பலமாக வீசியது. அத்துடன் மழையும் வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. இதற்கிடையில் புயல் பாதிப்புக்கு உள்ளான இடங்களில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பனையூர் உட்பட சென்னையின் பல […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் பாதிப்பு…. விரைவில் நிவாரணம் வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…..!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உடனே…. அனைத்து அலுவலர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

3-ஆம் வகுப்பு சிறுமியின் கடிதத்தை கண்டு நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்…. பின் எடுத்த அதிரடி முடிவு….!!!!

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவி ஆராதனாவின் கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று நிறைவேற்றி இருக்கிறார். தென்காசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பங்கேற்றார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, “வினை தீர்த்த நாடார் பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கூடுதல் கட்டிடம் வேண்டும் என மாணவி என்னிடம் கேட்டிருந்தார். தன் மீது நம்பிக்கை வைத்த மாணவியின் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக அந்த பள்ளிக்கு ரூபாய்.35 லட்சம் மதிப்பில் கூடுதல் […]

Categories
மாநில செய்திகள்

1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை…. முதல்வர் ஸ்டாலின் முக்கிய கோரிக்கை…..!!!!

பள்ளி-கல்லூரி மாணவர்களின் கல்விக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அத்துடன் குறிப்பிட்ட பிரிவு மற்றும் வகுப்பு வாரியான சலுகைகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் மாணவர்கள் கல்வியில் தொடர்ந்து ஊக்கத்துடன் படிக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் வழங்கப்படுகிறது. மேலும் இதன் வாயிலாக மாணவர்களின் கல்வி இடைநிற்றல் விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், […]

Categories
மாநில செய்திகள்

முதல்முறையாத ரயிலில் பயணம் செய்யும் முதல்வர் ஸ்டாலின்…. அதில் என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?…. கேட்டா ஆடிப் போயிருவீங்க….!!!!

தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பல மாவட்டங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அதேசமயம் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்தும் புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டையும் வரும் பட்சத்தில் சென்னையிலிருந்து விமானம் மூலமாக அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று வருகிறார். இந்நிலையில் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதல் முறையாக வருகின்ற டிசம்பர் எட்டாம் தேதி தென்காசி செல்கிறார். அதற்காக இன்று இரவு சென்னையில் இருந்து பொதிகை ரயில் மூலமாக தென்காசி பயணம் மேற்கொள்கின்றார். […]

Categories
மாநில செய்திகள்

ஜி-20 மாநாடு…. முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ் டெல்லி பயணம்…. பிரதமரை சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்குமா….???

ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் முதல் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கும் நிலையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சித் தலைவர்களுக்கு மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை டெல்லி செல்லும் […]

Categories
மாநில செய்திகள்

கோவில்கள் எப்போதும் தனிப்பட்ட சொத்து அல்ல, அது மக்களுக்கானது…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்….!!!!

தமிழகத்தில் கார்த்திகை மாத தீபத் திருவிழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கு பிறகு பௌர்ணமி தேய்பிறை ஆரம்பிப்பதால் திருமணங்கள் எதுவும் நடைபெறாது. அதனால் இன்று பெரும்பாலான திருமணங்கள் நடந்து முடிந்தன. தமிழகத்தில் இன்று 217 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக திருமணம் நடைபெற்றது. இதில் ஜோடிகளுக்கு தங்கத் தாலி மற்றும் 30 வகையான சீர்வரிசைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த திருமணங்களை முதல்வர் ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். அதன் பிறகு பேசிய […]

Categories
மாநில செய்திகள்

“மன்னராட்சியிலும் சரி, மக்களாட்சியிலும் சரி அது மக்களுக்காக தான்”… முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

சென்னையில் இந்துசமய அறநிலையத் துறை சார்பாக 30 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியானது இன்று (டிச…4) நடந்தது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மங்கல நாண் வழங்கி திருமணங்களை நடத்தி வைத்தார். மேலும் 30 சீர்வரிசை பொருட்களையும் முதல்வர் வழங்கினார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, நான் ஏற்கனவே பல்வேறு கூட்டங்களில் கூறியதுபோல அமைச்சர் சேகர்பாபு செயல்பாபுவாகவே செயல்பட்டு வருகிறார். மன்னராட்சியிலும் சரி, மக்களாட்சியிலும் சரி கோவில் என்பது மக்களுக்காகத் தான். ஏனெனில் கோவில் […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் ஜி20 மாநாடு…. முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்…..!!!!!

இந்திய பிரதமர் மோடியிடம் ஜி20 உச்சி மாநாட்டின் தலைமை பொறுப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த தலைமை பொறுப்பில் பிரதமர் மோடி டிசம்பர் 1-ம் தேதி முதல் ஒரு வருட காலத்திற்கு இருப்பார். அதன் பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரதமர் மோடி ஜி20 தலைமைக்கான கருப்பொருள் மற்றும் லோகோவை வெளியிட்டார். இந்நிலையில் ஜி20 மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“விசுவாசமாக இருந்தால் பதவி கிடைக்காது”…. கட்சியில் இருந்து நீக்கம்?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

கட்சிக்கு விசுவாசமாக இருந்தால்  எளிதில் பதவி கிடைக்காது என திமுக எம்பி ஆர்.எஸ் பாரதி தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை. உழைக்காதவர்கள் பதவியில் உட்கார்ந்துள்ளனர். கட்சிக்காக அரும்பாடு பட்ட தனக்கு 60 வயது கடந்தவுடன்தான் எம்.பி பதவியே வழங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள முதல்வர் ஸ்டாலின், பதவி வரும் போகும், கழகமே நம் அடையாளம், உழைப்பவர்களுக்கு கட்சியின் உரிய வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இது மறைமுகமாக உழைக்கவில்லை […]

Categories
மாநில செய்திகள்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், சம்பள உயர்வு….. 12,000 குடும்பங்கள் முதல்வருக்கு கோரிக்கை…..!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப் படுவார்கள் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. ஆனால் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று 19 மாதங்கள் ஆகியும்  இதுவரை பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் தொடர்ந்து பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. அந்த வகையில் […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1500, இனி வீட்டிலிருந்தே வேலை…. முதல் பஸ் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் உலக மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்று திறனாளிகள் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்றவர்கள் உட்பட அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. ஒரு மாற்றுத்திறனாளி கூட […]

Categories
மாநில செய்திகள்

“நான் எம்ஜிஆரை அப்படி கூப்பிட்டா அவருக்கு பிடிக்காது”…. என் அப்பா கிட்ட கூட கம்ப்ளைன்ட் பண்ணுவாரு…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்….!!!!!

சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு எம்ஜிஆர் உடனான தன்னுடைய மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, என்னுடைய தந்தையின் நெருங்கிய நண்பராக எம்ஜிஆர் அவர்கள் இருந்ததால் எனக்கு அவரை அடிக்கடி சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. நான் எம்ஜிஆரை‌ சார்‌ என்று அழைத்தால் அவருக்கு பிடிக்காது. இது குறித்து அவர் ஒரு முறை என்னுடைய தந்தை […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் க. அன்பரசனின் பெயரில் சிறந்த பள்ளிகளுக்கு விருதுகள்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

முதல்வர் ஸ்டாலின் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப் பதாவது, தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், தலைசிறந்த கல்வியாளருமான க. அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்கனவே சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதன்பிறகு க. அன்பரசனின் பெயரில் பள்ளிக்கல்வி துறைக்காக 7500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பள்ளி மேம்பாட்டு திட்டம் என்ற மாபெரும் திட்டமானது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி பள்ளிகளில் பல்வேறு விதமான திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் முதற்கட்ட துவக்கமாக பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை […]

Categories
மாநில செய்திகள்

எம்ஜிஆர் படம்: நான் தான் பர்ஸ்ட் செல்வேன்!…. பழைய நினைவுகள் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஜானகி எம்ஜிஆர்-ன் நூற்றாண்டு துவக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்தார். அதன்பின் முதல்வர் பேசியதாவது “தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் எனும் பெருமைக்கு உரியவர் ஜானகி எம்.ஜி.ஆர். எம்ஜிஆர் நடித்த திரைப்படம் வெளியாகும் வேளையில் முதல் ஆளாக நான் படத்திற்கு செல்வேன். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆரும் தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு படம் எப்படி இருந்தது என கேட்பார். தமிழ் […]

Categories
மாநில செய்திகள்

“எய்ட்ஸ் இருந்தா என்ன, அன்புதானே எல்லாம்”….. நெகிழ வைத்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

உலகம் முழுவதும் இன்று எய்ட்ஸ் ஒழிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக முதல்வர்  ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், எச்ஐவி தோற்றினால் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளை களைந்து எய்ட்ஸ் பரவலை குறைப்பதையும் உறுதி செய்திட நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என தெரிவித்துள்ளார். மேலும் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை இந்த சமூகத்தில் எவ்வித பாகுபாடும் ஒதுக்கதலும் இன்றி தகுந்த மரியாதைடனும் மதிப்புடனும் நடத்தி அவர்களுக்கு அன்பையும் ஆதரவையும் அளிக்க வேண்டும் என நான் அனைவரையும் வேண்டுகோளுடன் கேட்டுக்கொள்கிறேன். அவர்களையும் […]

Categories
மாநில செய்திகள்

19 மாத கால ஆட்சி: நான் ரெடி நீங்க ரெடியா?…. முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்…..!!!!

எடப்பாடி பகுதியில் தன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல திட்ட பணிகளை தொடங்கி வைக்க வந்த முன்னாள் முதல்வரும், அதிமுக-வின் இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிலையில் அவர் பேசியதாவது “தமிழக முதல்வர் சென்ற 10 வருடங்களில் அ.தி.மு.க தமிழகத்தை சீரழித்துவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் அது உண்மை கிடையாது. அதற்குரிய சில விளக்கங்களை தாம் கொடுப்பதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. 2,138 நபர்கள் சென்னை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதுதான் வாளும், கேடயமும்”…. கொள்கை முரசு கொட்டி கொள்கைகளை பரப்புங்கள்… தொண்டர்களுக்கு பறந்த உத்தரவு….!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் பல கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதோடு, மேலும் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதன் பிறகு பொதுமக்களிடம் ஒவ்வொரு கழகச் செயலாளரும் சமூக வலைதளம் மூலமாகவும், தேநீர் கடைகள் மூலமாகவும், திண்ணை பிரச்சாரம் மூலமாகவும் கொள்கைகளை பரப்புங்கள். உலக கோப்பை […]

Categories
மாநில செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ. 279.21 கோடி திட்ட மதிப்பில் புதிய திட்டங்கள்…. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்….!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். இங்கு முதல்வர் பெரம்பலூர் மாவட்டத்திற்கான 23 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இதற்கான திட்ட மதிப்பீடு 221.80 கோடி ரூபாயாகும். இதனையடுத்து முதல்வர் 54 புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார். இதற்காக 31.38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 9621 பயனாளிகளுக்கு 26.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் முடிற்ற 23 திட்ட […]

Categories
மாநில செய்திகள்

“சொத்து பாதுகாப்பு குழு செயலாளர்”…. திமுகவில் நிதி அமைச்சர் பிடிஆருக்கு புதிய பதவி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….!!!!!!

திமுக கட்சியில் அண்மையில் பொதுக்குழு கூட்டமும், 15-வது உட்கட்சி தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட  நகரம், பேரூர், ஒன்றிய மாநகர், கிளைக் கழகம் உள்ளிட்ட பகுதிகளில் நிர்வாகிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. இதேபோன்று திமுக கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்டங்களில் மாவட்ட செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் அவை தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் போன்றவர்களுக்கான தேர்தலும் நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டது. தற்போது திமுக கட்சியில் தேர்வு செய்யப்பட்ட ‌பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் 23 பேரை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், அவர்களுடைய மீன்பிடி படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 28.11.2022 அன்று 23 மீனவர்களும் அவர்களது 5 மீன்பிடிப்  படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் மட்டும் 221 […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில் முதல்வர் போட்ட சூப்பர் திட்டம்….. இனி எல்லாமே வேற லெவல் தான்…. சபாநாயகர் அப்பாவு தகவல்….!!!!

சென்னையில் உள்ள பசுமைவழிச் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்திய அரசியலமைப்பு சாசன சட்டம் வகுக்கப்படவில்லை என்றால் சமூகம் இந்த அளவுக்கு முன்னேறி இருக்குமா என்பது சந்தேகம் தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒருமுறை கூட மாற்றுத்தக்கது அல்ல. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலை பிரகடனத்தை பிறப்பித்த போது அடிப்படையில் மாற்றியதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி தான் என்பதை சட்டத்தில் 17-ல் ஒரு […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்தி திணிப்பு….. “87 வயது திமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை”….. இடியென வந்த செய்தியால் கலங்கி நிற்கும் முதல்வர் ஸ்டாலின்… ஆழ்ந்த இரங்கல்.!!

சேலம் மாவட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக 87 வயது முதியவர் தீக்குளித்து உயிரிழந்த நிலையில், அவருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. சேலம் மேட்டூர் அடுத்த தாழையூரில் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் தங்கவேல் (வயது 85) உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.. மேட்டூர் அடுத்துள்ள பி.என் பட்டி பேரூராட்சி 18 வது வார்டுக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் விவசாயி […]

Categories
மாநில செய்திகள்

ஒரு மாற்றுத்திறனாளி கூட அப்படி நினைக்ககூடாது…. அது உங்கள் பொறுப்புதான்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்…..!!!!

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வாரிய ஆலோசனை கூட்டமானது சென்னை தலைமை  செயலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசினார். அதாவது, “மாற்றுத்திறனாளிகளின் மேல் அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது. அதுமட்டுமின்றி மாற்றுத்திறனாளிகள் சுயமாக வாழும் அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தொழிற்துறை சார்பாக திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ஒரே ஒரு மாற்றுத்திறனாளி கூட மனவருத்தம் அடைந்துவிடாத அடிப்படையில் பணியாற்ற வேண்டும். உலக வங்கியின் நிதியுதவியோடு […]

Categories
மாநில செய்திகள்

தூது அனுப்பிய சரவணன்…. பதிலுக்கு ஸ்டாலினின் வாழ்த்து மடல்…. திமுக-வில் இணைவாரா டாக்டர் சரவணன்?…..!!!!!

தி.மு.க-வில் எம்எல்ஏ-வாக இருந்தவர் டாக்டர் சரவணன். சென்ற சட்டப் பேரவைத் தேர்தலில் மதுரையில் இவர் போட்டியிட எண்ணி இருந்த தொகுதி திமுக-வின் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து கட்சியிலிருந்து வெளியேறி பாஜக-வில் இணைந்தார். இதையடுத்து டாக்டர் சரவணன் பாஜக சார்பில் களமிறங்கி தோல்வி அடைந்தார். எனினும் பாஜக-வில் தொடர்ந்து பயணப்பட்டு வந்தார். இந்த சூழலில் சில மாதங்களுக்கு முன் மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜக-வினர் காலணி வீசினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. […]

Categories
மாநில செய்திகள்

யார் என்ன சொன்னாலும் ? … ”அப்படியே நம்பாதீங்க” உடனே கேள்வி கேளுங்க… C.M ஸ்டாலின் அட்வைஸ்..!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ராணி மேரி கல்லூரி தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் சென்னையில் குடியரசு தின கொண்டாட்ட நிகழ்வில் நடைபெறும் நடனப்போட்டியில்  முதல் பரிசு பெற்று பெருமை பெற்று இருக்கிறோம். ராணி மேரி கல்லூரி இசைத்துறை மாணவியர் திறை, இசை மற்றும் கர்நாடக இசையில் முன்னிலை வகித்து வருகின்றனர். மாணவிகள் மட்டுமல்ல ராணி மேரி கல்லூரியின் உடைய பேராசிரியர்களும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னை ஜெயிலில் போட்டாங்க…. “மக்கள் மனசுல இடம் இருக்கு”…. ADMKவுக்கு C.M ஸ்டாலின் பதிலடி…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சி காலத்தில் கல்லூரியை இடிக்க கூடாது என மாணவிகள் நடத்திய போராட்டத்துக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துச் சென்றதற்கு என்னை 1 மாதம் சிறையில் அடைத்தார்கள்.  சிறையில் இருந்து வாடினேன் என்று சொல்ல மாட்டேன், வாடவில்லை, மகிழ்ச்சியாக தான் இருந்தோம். என் வாழ்வில் அப்படிப்பட்ட ஒரு முக்கியமான இடத்தை பிடித்த இடம் தான் இந்த […]

Categories
மாநில செய்திகள்

“ஒரு‌ மாதம் சிறை தண்டனை”….. ராணி மேரி கல்லூரியில் நடந்த மறக்க முடியா சம்பவம்….. கலங்கிப் போன தருணத்தால் நெகிழ்ந்த முதல்வர்…..!!!!

சென்னையில் உள்ள பழமை வாய்ந்த ராணி மேரி கல்லூரியின் 104-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் முதன் முதலாக தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் ராணி மேரி கல்லூரியும் ஒன்று. இந்த கல்லூரியில் நுழைந்தபோது என் வாழ்நாளில் நடந்த பழைய விஷயங்கள் அனைத்தும் என் மனதுக்கு வந்தது. அதை என்னால் மறக்கவே முடியாது. அதாவது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் ராணி மேரி கல்லூரியை […]

Categories
மாநில செய்திகள்

இனி வாரத்திற்கு 3 முட்டைகள், பிஸ்கட்…. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது அதே சமயம் அண்மையில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது என அடுத்தடுத்த மாணவர்களுக்கு பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. […]

Categories
மாநில செய்திகள்

“ப்ளூ சட்டை மாறனுக்கு போட்டியா போகலாம்”…. முதல்வரை சீண்டிப் பார்த்த சவுக்கு சங்கர்….. செம கடுப்பில் திமுக….!!!!!

அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி 6 மாதங்கள் சிறை தண்டனை பெற்றார். இந்த தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில், பழைய வழக்குகளில் சவுக்கு சங்கரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு சவுக்கு சங்கர் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். இவருக்கு ஜாமீன் வழங்கிய போது நீதிமன்றம் முக்கியமான 5 நிபந்தனைகளை விதித்தது. அதாவது தினமும் காலை 10.30 மணி அளவில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

என்னாது!…. லவ் டுடே படம் குறித்து முதல்வர் டிஸ்கஸன் நடத்துகிறாரா?…. கடுமையாக குற்றம் சாட்டிய மாஜி அமைச்சர்…..!!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அதிமுக நிர்வாகி கலையரசன் என்பவரின் மகள் திருமணத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயக்குமார் வருகை புரிந்திருந்தார். மணமக்கள் கௌரிசங்கர்-பரமேஸ்வரி ஆகியோரை வாழ்த்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஓபிஎஸ் ஆரம்பத்தில் இருந்தே சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரோடு தொடர்ந்து வருகிறார். அவர் தினகரனை சந்திப்பது ஒன்றும் புதிதல்ல. அதிமுகவில் 99% தொண்டர்கள் எடப்பாடியார் அவர்களை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக் கொண்டுள்ளனர். இன்றைக்கு கழகம் வலுவாக இருக்கிறது. ஒரு சதவீதம் கூட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிர்ச்சி!…. பிரபல திரைப்பட வசனகர்த்தா மறைவு…. இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்த 1000 திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர் தாஸ்(91).  இவர் நேற்று வயது மூப்பு காரணமாக தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவரின் இறப்புக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “திருவாரூர் மண்ணில் பிறந்த ஆயிரம் திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரை உலகில் தனி முத்திரைப் பதித்த முதுபெரும் வசனகர்த்தா […]

Categories
மாநில செய்திகள்

“விழித்து விட்ட தமிழனை வீழ்த்திட முடியாது”…. திராவிடா விழி!… எழு!… நட!….. முதல்வர் ஸ்டாலினின் அதிரடி ட்வீட்….!!!!!!

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் நீதி கட்சியானது கடந்த 1916-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. இதன் 107-வது ஆண்டு விழா இன்று தொடங்குகிறது. நீதி கட்சியானது அனைவருக்கும் சம உரிமை மற்றும் சம நீதி எனும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட நிலையில், சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு உட்பட பல்வேறு நன்மைகளை செய்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு நீதி கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் பங்களிப்பை வார்த்தைகளால் சொன்னால் மிகையாகாது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பொங்கல் பரிசு குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவுக்கே தமிழ்நாடு தான் முன்னோடி!…. 15 மாதங்களில் புது தொழில்கள்!…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

பல துறைகளில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் முன்னோடியாக உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது பற்றி தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், தொழிற்சங்க இயக்கம் என்பது இங்கு தான் முதன்முதலாக உருவானது. பிரிட்டிஷார் அதிகப்படியான தொழிற்சாலைகளை இங்கு உருவாக்கினார்கள். அரசியல் உரிமையை மட்டுமல்ல, தொழிலாளர் உரிமையையும் தமிழ்நாடு கேட்டுப் போராடியது என்றார். மேலும் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, தொழிலாளர் ஓய்வு இல்ல பராமரிப்புக்காக ரூபாய்.7.5 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவுக்கு தமிழகம் தான் முன்மாதிரி மாநிலம்…. முதல்வர் ஸ்டாலின் பெருமித பேச்சு….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இன்றைக்கு நமது ஆட்சியின் இலக்காக அனைத்து துறையிலும் வளர்ச்சி என்பதை திராவிட மாடல் கோட்பாட்டாக கொண்டு உள்ளோம். அதற்கு அரசியல்-சமூகவியல் மட்டுமல்ல பொருளாதாரமும், தொழில் வளர்ச்சியும் உள்ளடங்கி இருக்கிறது. அதன்படி நூற்றாண்டு காணும் இந்த அமைப்பினை பாராட்டுவதை என்னுடைய கடமையாக நான் கருதுகிறேன். மேலும் இந்தியாவுக்கு பல்வேறு வகைகளில் தமிழ்நாடு தான் முன்மாதிரியான […]

Categories
மாநில செய்திகள்

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தேயிலை தோட்ட கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் பயனாளர் பங்களிப்பு தொகையான 13 கோடியே 46 லட்சம் ரூபாயை தமிழக அரசே இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். செயலைத் தோட்ட கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளை காலி செய்யாமல் உள்ள நிலையில் ஓய்வு பெற்றவர்களுக்கு 67 தொழிலாளர் குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தேயிலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லவ் டுடே படத்திற்கு பிறகு….. தன் மனைவியுடன் சேர்ந்து கலகத்தலைவன் படத்தை பார்த்த முதல்வர்…. என்ன சொன்னார் தெரியுமா…..?

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தற்போது கலகத் தலைவன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் நவம்பர் 18-ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் விநியோகம் செய்கிறது. இந்நிலையில் கலகத்தலைவன் திரைப்படத்தை படக்குழுவினருடன் இணைந்து நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் தனியார் திரையரங்கில் பார்த்துள்ளார். இந்த […]

Categories
மாநில செய்திகள்

இலங்கை கடற்படையால்….. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…. ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், இலங்கை வசம் உள்ள விசைப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 16/11/2022 அன்று இரவு தமிழக மீனவர்கள் 4பேர் உட்பட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது […]

Categories
மாநில செய்திகள்

டேன் டீ தொழிலாளர்களுக்கு ரூ 14 லட்சம் மதிப்பில் வீடுகள் ஒதுக்கீடு…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். டேன் டீ என்று நிறுவனத்தில் பணிபுரிந்து  ஓய்வு பெற்று இருக்கக்கூடிய 677 குடும்பங்களுக்கு சராசரியாக 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். அதேபோல பயனாளர்களுடைய பங்களிப்பு தொகையான 13 […]

Categories
மாநில செய்திகள்

“பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பொது போக்குவரத்தில் நவீன மாற்றங்கள்”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில் வைத்து சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசல் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். எனவே பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டியது நம்முடைய கடமை. உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து சென்னையில் அமைய வேண்டும். அதன்பிறகு […]

Categories
மாநில செய்திகள்

ப்ரியாவின் மரணம்…. “தாங்க முடியாத துயரம்”…..ஈடு செய்யமுடியாத மாபெரும் இழப்பு…. முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி..!!

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின்,  வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம் என்று தெரிவித்துள்ளார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் 17 வயதான மகள் பிரியா. ராணி மேரி கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்த பிரியா கால்பந்து வீராங்கனை ஆவார். பிரியா கால்பந்து விளையாட்டில் மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூட்டு வலி ஏற்பட்டதை […]

Categories
மாநில செய்திகள்

“அவர் சொன்னார் – இவர் சொன்னார் என்று சொல்ல வேண்டாம்” …. முதல்வர் ஸ்டாலின்….!!!!

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 16ம் தேதி நாடு முழுவதும் தேசிய பத்திரிகையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவ்வகையில் தமிழக முதல்வரான ஸ்டாலின் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ட்விட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். இந்த பதிவில், அவர் சொன்னார் – இவர் சொன்னார் என்று சொல்லாமல் உண்மை எது என்று மக்களுக்கு சொல்வதே இதழியலின் அறம்! அறம் சார்ந்து செயல்படும் இதழியாளர்களுக்கு […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மேலும் ரூ. 5 லட்சம் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை நிரந்தரமாக மூட கோரி போராட்டமானது நடைபெற்றது. 100 நாட்களாக நடைபெற்ற இந்தப் போராட்டம், நூறாவது நாளின் போது (மே 22ஆம் தேதி) பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்ற நிலையில், அங்கு கலவரம் ஏற்பட்டதையடுத்து  போலீசார் துப்பாக்கி […]

Categories

Tech |