வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 3ஆம் தேதி நீலா என்ற 9 வயது சிங்கம் ஒன்று உயிரிழந்தது. மற்ற எட்டு சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவ குழு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டு சிங்கங்களின் உடல் நிலை மிக மோசமாக உள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இன்று ஆய்வு […]
