Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு பொது விடுமுறை… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. ஹூட் செயலியில் கணக்கு துவங்கியுள்ள முதல்வர் ஸ்டாலின்…. உடனே பாலோ பண்ணுங்க…!!!

நடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா, குரல் சமூக ஊடகமாக ஹூட் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.  இந்நிலையில் முதல்வர் அலுவலகம், குரல் ஊடகமான ஹூட் செயலில் இணைந்துள்ளது. அந்த செயலி மூலலாக முதல்வர்  ஸ்டாலின் பேசியிருக்கிறார். அதில், “தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் வணக்கம். இதுவரை ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஷேர்ஷாட், யூடியூப் என சமூக ஊடங்களில் என்னுடைய பணிகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து வருகிறேன். நீங்களும் அதில் என்னைப் பின்தொடர்ந்து ஆதரவு தந்துக்கொண்டிருக்கிறீர்கள். அறிக்கைகள், புகைப்படங்கள், வீடியோக்கள் என வெவ்வேறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின்…. சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. அதனால் விளை நிலங்களுக்குள் வெள்ள நீர் பாய்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வங்கக்கடலில் நவம்பர் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை தீவிரம்…. முதல்வர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. அதனால் விளை நிலங்களுக்குள் வெள்ள நீர் பாய்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வங்கக்கடலில் நவம்பர் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 2 வார காலம்…. முதல்வர் ஸ்டாலின் புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார்.அதுமட்டுமல்லாமல் மக்கள் தேவைகளை முன்னரே கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. அதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இரண்டு வார காலத்திற்கு இருளர் மற்றும் குறவர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKNG : மாரியப்பனுக்கு அரசு வேலை… பணி ஆணையை வழங்கினார் முதல்வர் மு.க ஸ்டாலின்!!

பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு அரசு வேலை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளி வென்று  நாடு திரும்பினார் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு.. இவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார். இந்த நிலையில் பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு க […]

Categories
மாநில செய்திகள்

100 நாள் வேலை திட்டம்…. ரூ.1178 கோடி சம்பள நிலுவை… பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!

தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றி வருபவர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதை எடுத்துக் கூறி உடனடியாக நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், கிராமபுறங்களில் உள்ள குடும்பத்திற்கு ஒரு நிதியாண்டில் உத்தரவாதமளிக்கப்பட்ட வேலைவாய்ப்பில் அதிகபட்சம் 100 நாட்கள் உடல் உழைப்பை வழங்கும் மிகப்பெரிய சமூக பாதுகாப்பு திட்டங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் ஒன்றாகும். 2021-2022 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு “குரல் கொடுக்கும் இயக்கம்” திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு …..!!

இலங்கை தமிழர்களுக்கு 20,000 குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி இலங்கை தமிழர்களின் குடும்பத்தினருக்கு விலையில்லா சமையல் எரிவாயு, அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்படும் பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும். மேலும் புதிய வீடுகள் கட்டித் தருதல், குழந்தை கல்வி உதவி தொகை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, […]

Categories
மாநில செய்திகள்

மீனவ குடும்பங்களுக்கு நிவாரண தொகை உயர்வு …. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு …..!!!

தமிழகத்தில் மீன்பிடிக்க தடைக்கால நிவாரண தொகையை ரூ.6000 மாக உயர்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது மீன்பிடி குறைவு கால நிவாரண தொகையை ரூ.5000 லிருந்து ரூ.6000 மாக உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி தற்போது மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகையை ரூ.6000 மாக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள1,80,000 மீனவ குடும்பங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தீபாவளி அன்று…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் கொரோணா பரவலை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் தீபாவளி அன்று காலை 6-7 மணி வரையும், இரவு 7-8 மணி வரையும் பட்டாசு வெடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. ஒலி மாசு ஏற்படுத்தும் சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மருத்துவமனை, பள்ளி, மத […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 2 முக்கிய மேம்பாலம்…. திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

சென்னை வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் 2 அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில் தரமணி இணைப்பு சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலை ஆகியவற்றை இணைக்கும் மேல்தட்டு மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.இந்த தரமணி 100அடி சாலை வரை 1200 மீட்டர் நீளம் 13.5 மீட்டர் உயரத்தில் மேம் பாலம் கட்டப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கோயம்பேடு பஸ் நிலையத்தில் எதிரில் 100 அடி சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 99 கோடி செலவில் […]

Categories
மாநில செய்திகள்

’முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு இருக்கு’…. சற்றுமுன் பரபரப்பு…..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் மிரட்டல் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி மூலம் அழைப்பு வந்துள்ளது. அதனால் பதறிப்போன போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மிரட்டல் விடுத்தது கடலூரை சேர்ந்த ஒரு சமையல் மாஸ்டர் என்பது தெரியவந்துள்ளது. அவர் உதயநிதியின் ரசிகனாக இருந்ததாகவும், தனக்கு படத்தில் வாய்ப்பு கிடைக்காததால் மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

முதல்வர் அவசர ஆலோசனை…. முக்கிய அறிவிப்பு வெளியாகிறது…!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எம்பிசி பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் இருந்தது.இந்நிலையில் எம் பி சி பிரிவில் இருந்த வன்னிய சமூகத்திற்கு மட்டும் 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் எம் பி சி பிரிவில் உள்ள இதர சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு குறைந்துள்ளது. அதனால் இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் திறப்பு…. இனி இந்த பிரச்சனை இருக்காது…. பொதுமக்கள் மகிழ்ச்சி ….!!!

சென்னை கோயம்பேடு மற்றும் வேளச்சேரியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.கோயம்பேடு பேருந்து நிலையத்தின் எதிரே 100 அடி சாலையில் ஒருகிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய மேம்பாலம் 93 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வந்தது. கோயம்பேடு ஜெய்ப்பூர் பூங்காவில் தொடங்கிய தேமுதிக அலுவலகம் வரை இந்த பாலம் செல்கிறது.இந்நிலையில் கோயம்பேடு மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் நேரில் சென்று திறந்துவைக்க உள்ளார்.புதிய மேம்பாலம் திறக்கப்படுவதால் மூலம் 100 அடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள்…. எதற்கெல்லாம் அனுமதி?…. எதற்கெல்லாம் தடை?…. !!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமலில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. தற்போது பண்டிகை காலம் என்பதால் அதற்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுகின்றன. அதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் கூட்டம் கூடுவதை […]

Categories
மாநில செய்திகள்

1 To 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…. சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் பொரோனோ அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நவம்பர் 1 முதல் தொடக்கப் பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

ஜூலை 18 “தமிழ்நாடு நாள்”…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆயிரத்து 968 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு என பெயரிடப்பட்டது. அந்த நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாட பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை பரிசீலித்து தமிழ்நாடு நாள் என அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றார். பேரறிஞர் அண்ணாவால் 1968 ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு எனப் பெயரிடப் பட்டது […]

Categories
கேரளா மாநிலம் தேசிய செய்திகள்

கேரளாவுக்கு உதவுங்க…! கலெக்டர்களுக்கு உத்தரவு…. அதிரடி காட்டும் ஸ்டாலின் …!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவுமாறு தமிழ்நாட்டில் எல்லையோர மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. முன்னதாக, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கேரளாவில் கனமழை பெய்தது. இந்த மழையால் கேரளாவில் 10- கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கேரளாவில் மீண்டும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்துக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும்… சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் பெரும் மழை பெய்து வருகிறது. இந்த மழைக் காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து தமிழக அரசு பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி மற்றும் அவர்களுக்கு இருப்பிடம் உணவு வசதிகளை ஏற்படுத்தும், மலையில் சரியும் மரங்கள் மற்றும் மின் கம்பங்களை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை…. முதல்வர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் பெரும் மழை பெய்து வருகிறது. இந்த மழைக் காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து தமிழக அரசு பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி மற்றும் அவர்களுக்கு இருப்பிடம் உணவு வசதிகளை ஏற்படுத்தும், மலையில் சரியும் மரங்கள் மற்றும் மின் கம்பங்களை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

“கனமழை எச்சரிக்கை” முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன….? நாளை ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை….!!

இந்தியாவில் தென்னிந்திய பகுதிகளில் நாளை பருவமழை தொடங்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அதனை தொடர்ந்து டெல்டா மாவட்டம் மற்றும் தமிழக மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தான் அதிக மழைப் பொழிவு கிடைக்கும் என்பதால் ஏரி, குளங்கள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திலும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து கால்வாய்களை தூர்வாரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இப்படி ஒரு திட்டமா?…. முதல்வர் ஸ்டாலினுக்கு குவியும் பாராட்டு….!!!!

தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, பனை சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை விவசாயத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் நியாயவிலை கடைகளில் பனைவெல்லம் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் நியாயவிலை கடைகளில் பனைவெல்லம் விற்பனையை முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கற்பகம் என்ற பெயரில் பனைவெல்லத்தை நியாயவிலை […]

Categories
மாநில செய்திகள்

இந்த வருடம் தீபாவளிக்கு…. புதிய வண்ணமயமான ஆடைகள்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குழந்தைகளுக்கான ஆர்கானிக் ஆடைகள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தமிழ் தரி தொகுப்பு ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் புதுமையான ஆடைகள் தயாரிப்பின் தமிழ் தறி தொகுப்பு இன்று தொடங்கி வைக்கப்பட்டது.அதன்படி குழந்தைகளுக்கு முழுமையாக பருத்தியில் தயாரிக்கப்பட்ட மென்மையான ஆர்கானிக் ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து விதமான ஆடைகளும் இடம்பெற்றுள்ளன. பெண்களோடு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் பல்வேறு ஆடைகளின் […]

Categories
மாநில செய்திகள்

தெருக்களில் பெயர் மாற்றம்….. ஜாதி ஒழிப்பில் இறங்கிய முதல்வர்…… சென்னையில் அதிரடி நடவடிக்கை…..!!

தமிழ்நாட்டிற்கு என்று  ஒரு பெருமைப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் வட மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் பெயருக்குப் பின்னால் சாதிப் போட்டுக் கொள்வது மிகவும் குறைந்த சதவிகிதத்தில் தான் காணப்படுகிறது.ஆனால் இது பெருமையான விஷயமாக கருதப்பட்டாலும் இதிலும் ஒரு சாபக்கேடு இருப்பது போல் தமிழகத்தில் பல ஊர்களில் பல தெருக்களுக்கு ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரை வைத்துள்ளனர். இதனால் இந்த தெருக்களில் குறிப்பிட்ட சாதியினர் மட்டும் தான் இருப்பார்கள் என்ற தோற்றம் பலருக்கும் தோன்றுகின்றன. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

திடீரென்று அரசு பேருந்தில் ஏறி… பரபரப்பை கிளப்பிய முதல்வர் ஸ்டாலின் ….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 5 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த வாரம் பண்டிகை காலம் என்பதால் தடுப்பூசி முகாம் நடத்தப்பட வில்லை.இந்நிலையில் தமிழகத்தில் இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமைக்கு பதில் இன்று 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே சென்னை கண்ணகி நகரில் கொரோனா தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தமிழகத்தில் சட்ட மன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் போது, பனை மரம் மற்றும் பனை சார்ந்த உற்பத்திப் பொருட்கள் குறித்து விவசாயத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் பனை வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகளில் விற்க ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ரேஷன் கடைகளில் 100 கிராம் முதல் ஒரு கிலோ வரை பனைவெல்லம் விற்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பனைவெல்லம் வாங்க கோரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் கடும் ஊரடங்கு?…. முதல்வர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்ததை அடுத்து, படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இந்த மாதம் 31ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை… முதல்வர் மு.க ஸ்டாலின் அக்.,24ஆம்  தேதி ஆலோசனை!!

வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், முதல்வர் மு க ஸ்டாலின் அக்டோபர் 24ஆம்  தேதி ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் வருகிற 26-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகளுடன் அக்டோபர் 24ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.. தலைமைச் செயலகத்திலிருந்து காணொளியின் மூலம் முதல்வர் முக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். மக்களின் குறைகளை முன்னதாகவே கேட்டறிந்து அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா பிரச்சனைக்கு தீர்வு காண கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சர்களே உடனே இத செய்யுங்க…. முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. அதனால் மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் நிலையில் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் இருந்து 11 ஆயிரம் கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோதையாறு, திற்பரப்பு மற்றும் தாமிரபரணி ஆறு போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தண்ணீர் ஓடுபாதையில் அமைந்துள்ள குளங்கள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியதால் காட்டாற்று வெள்ளம் குடியிருப்புக்குள் புகுந்து உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் சற்றுமுன்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் அடுத்து வரும் மழைக்காலத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கிய முதல்வர் ஸ்டாலின், தேவைப்படும் இடங்களில் நிவாரண முகாம்கள் அமைத்து பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் உத்தரவிட்டு உள்ளார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டுக்கு தனி கொடி…. பொது விடுமுறை…. அரசுக்கு கோரிக்கை….!!!!

தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ஆம் தேதியன்று தமிழ்நாட்டிற்கான கொடி ஒன்று அறிவிக்கப்பட்டு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட வேண்டும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், தமிழ்நாடு தலைவர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என்று அறிவித்து விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு 2019 அக்டோபர் 25-ஆம் தேதியன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி 2019 நவம்பர் 1 […]

Categories
மாநில செய்திகள்

TNPSC, SSC போட்டி தேர்வுகள்…. அக்டோபர் 20 முதல் இலவச பயிற்சி…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பல்வேறு அரசு பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் கலந்து கொண்டு ஆனால் குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் வெளியேறுகின்றனர். அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க படாததால் அவர்களது உழைப்பும் முயற்சியும் வீணாகி விடுகின்றது. மேலும் தற்போது நடந்து முடிந்த யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் முதல் நிலை இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலையில் முறையான பயிற்சி இல்லாததால் […]

Categories
மாநில செய்திகள்

தோனிக்காக சென்னை காத்திருக்கிறது…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!!!

துபாயில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. நான்காவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை சிஎஸ்கே அணி கைப்பற்றியுள்ளது. இதையடுத்து சென்னை அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சென்னை அணியின் சிறப்பான ஆட்டம். சிங்கம் மீண்டும் கர்ஜித்தது. நான்காவது முறையாக ஐபிஎல் பதக்கத்தை தக்க […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவேன்…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

சென்னையில் லயோலோ மேலாண்மை கல்வி நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, எம்பிக்கள் தயாநிதி மாறன், கனிமொழி, பி.வில்சன், எம்எல்ஏக்கள் நா. எழிலன், இனிகோ இருதயராஜ், லயோலா மேலாண்மை கல்வி நிறுவன இயக்குனர் ஜோ.அருண், மதுரை இயேசு சபை மாநில தலைவர் ஜே டேனிஷ் பொன்னையா, சென்னை இயேசு சபை மாநில தலைவர் ஜெபமாலை இருதயராஜ், லயோலா கல்லூரி கல்வி நிறுவனங்களின் அதிபர் பிரான்சிஸ் சேவியர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் கைது…. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதிகளில் உள்ள 23 மீனவர்கள் கடந்த 11ம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதையடுத்து அவர்கள் புதன்கிழமை இரவு இலங்கை பருத்தித்துறைக்கு தென் கிழக்கே நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்த தமிழகத்தை சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த […]

Categories
மாநில செய்திகள்

முதல்வருக்கு கடிதம் எழுதிய மாணவி…. உடனே போன் செய்த முதல்வர்…. எதற்கு தெரியுமா?…..!!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9- 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. அதனைத் தொடர்ந்து வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1- 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளி […]

Categories
அரசியல்

மக்கள் பணியில்…. நமது மனசாட்சியே நமக்கு எதிர்க்கட்சி…. முதல்வர் முக ஸ்டாலின்…!!!

நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் ஆயிரத்து 521 இடங்களில் திமுக கூட்டணி 1145 இடங்களிலும், அதிமுக 214 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 14 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 138 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் முதன் முறையாக உள்ளாட்சித் தேர்தலை சந்தித்த விஜய் ரசிகர்கள் 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு காரணம் தேர்தலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் இரவு 11 மணி வரை…. அரசு புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வருகின்ற 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது பண்டிகை காலங்கள் அதிகம் வர இருப்பதால், நோய்த்தொற்று பரவாமல் கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் பல்வேறு ஊடரங்கு தளர்வுகளை அறிவித்துள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்துவிதமான கடைகள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் இரவு 11 […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் யாரும் குறை சொல்லக் கூடாது…. தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுகவினருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தில், கடந்த ஆட்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களுக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெற்று அதில் தி.மு.க. கூட்டணி அதிக வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த வெற்றி கடந்த 5 மாத ஆட்சியில் செய்த செயல்பாடுகளுக்கு தமிழக மக்கள் வழங்கியுள்ள நற்சான்றிதழ் என்று கூறப்படுகிறது. இதையடுத்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் வெற்றி பெற்ற அனைவரும் மக்களின் நியாயமான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்?…. சுகாதாரத் துறை அதிரடி நடவடிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. இதனால் கடந்த ஆண்டு முழுவதும்  ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாக  குறையத் தொடங்கி நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில்  தமிழகம்  தான் கொரோனா பாதிப்பில் 4வது இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியது. அப்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடு மட்டும் தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 இணையதள சேவைகள் தொடக்கம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருவாய் நிர்வாக இணையதளம், துணை ஆட்சியராக வலைதளம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாவட்டம் மாறுதல் வலைதளம் ஆகிய வலைதளங்களை இன்று தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் வருவாய் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் திரு.கே. பணீந்திர ரெட்டி, வருவாய் துறை முதன்மைச் செயலாளர் திரு. குமார் ஜெயந்த், இணை ஆணையர் திருமதி சீதாலட்சுமி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு விலக்கு மசோதா…. கவர்னரை சந்திக்க செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு  அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் எதிர்காலத்தை எண்ணி அச்சமடைந்து இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் நீட் தேர்வால் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைப்பதில்லை. இதனால் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையின் போது நீட்தேர்வு விளக்கு பெரும் முயற்சிகளை மேற்கொள்வோம் என்று அறிக்கையில் அறிவித்திருந்தது. அதன்படி பட்ஜெட் கூட்டத்தில், நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்ட […]

Categories
மாநில செய்திகள்

வாக்களித்த மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி ஆகிய இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. அதில் முதல் கட்ட தேர்தலில் நடைபெற்ற வாக்குப்பதிவு 77.43% இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 78.47% வாக்குகள் பதிவாகி உள்ளது. இதற்காக 9 மாவட்டங்களில் 78 தேர்தல் மையங்கள் அமைக்கப்பட்டது. இதையடுத்து பாராளுமன்ற சட்டசபைத் தேர்தல் போல மின்னணு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு…. முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை….!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் நிலை பாதிப்பு காரணமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு கொரோனா கணிசமாக குறைந்து நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் அக்டோபர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் என்று செப்டம்பர் மாத தொடக்கத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. ஆனால் தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் பலரும் வேலையை இழந்து தவிக்கின்றனர். அதன்படி தமிழகத்திலும் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது புதிதாக அமைந்துள்ள முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. தற்போதைய திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் ரூ.1200 கோடி முதலீட்டில் தனியார் பங்களிப்புடன் “பல்முனை சரக்குப் போக்குவரத்து பூங்கா” தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு, புதிய கட்டுப்பாடுகள்?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இனி வருகின்ற பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதன் காரணமாக நோய்தொற்று பரவக் கூடும் அபாயம் அதிகமாக உள்ளது. அதனால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அளித்துள்ள கட்டுப்பாடுகள் அக்டோபர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சமுதாயம், அரசியல், கலாச்சார நிகழ்வுகள், திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!

தமிழகத்தில் நேற்று 5 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்கள் அனைவரையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக விரைந்து தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் பள்ளிகள் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 4 […]

Categories
மாநில செய்திகள்

புதிதாக அமையும் காவல் ஆணையகரக எல்லைகள்…. டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு…..!!!!

நிர்வாக வசதிக்காக சென்னை பெருநகர காவல் துறையை மூன்றாகப் பிரித்து தாம்பரம் ஆவடியில் புதிய காவல்துறை ஆணையகரகங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழக அரசு ஆவடி மாநகராட்சிகளுக்கு காவல் ஆணையர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் ஏடிஜிபி ரவி ஐபிஎஸ் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்துக்கு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ் ஆவடி மாநகர காவல் ஆணையரகத்துக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 எப்போது கிடைக்கும்?…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலின் போது பல அறிக்கைகளை அறிவித்திருந்தார். அதன்பிறகு முதல்வராக பதவியேற்றதும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த பல திட்டங்களை நிறைவேற்றி வைத்தார். அதில் ஆவின் பால் விலையை குறைத்தல் மற்றும் கொரோனா நிதி உதவியாக ரூ.4000 வழங்குதல் போன்ற பல நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். அதுமட்டுமில்லாமல் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி மெகா முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படும் திட்டத்தை இன்னும் நிறைவேற்றபடவில்லை என்று பல […]

Categories

Tech |