Categories
மாநில செய்திகள்

அனைத்து அரசு அதிகாரிகளுக்கும்…. முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், “சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை […]

Categories
மாநில செய்திகள்

கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை…. இது 4வது முறை…. முதல்வர் டுவிட்…!!!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில்  “சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இதுதான் 4வது முறை என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து, முடிந்தவரை உடமைச்சேதங்களைக் குறைத்து, பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு, நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்துள்ளதற்கு முழுமுதற்காரணம், ஓய்வுறக்கமின்றி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் இன்று திடீர் சந்திப்பு….காலை 11 மணிக்கு ஆலோசனை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் முதல் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களின் நலனைக் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

சென்னையில் கன மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு நடத்தி அவர்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கி வருகின்றனர். இதையடுத்து பல இடங்களில் மழை நீர் வடிந்து வருகிறது. மேலும் நோய்களை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

ஒரு தந்தையாக எனது வேண்டுகோள்…. முதல்வர் ஸ்டாலின் உருக்கமான பதிவு….!!!!

யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று ஒரு தந்தையாக நான் கேட்டுக்கொள்கிறேன் என தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், அனைவருக்கும் என் அன்பான வணக்கம். சமீப காலமாக நாம் அதிகம் கேள்விப்படும் செய்தி ஒன்று என்னை அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும், அதனைத் தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வது என செய்திகள் ஒவ்வொன்றையும் கேள்விப்படும்போது உண்மையை […]

Categories
மாநில செய்திகள்

“என் மூத்த அண்ணன் நீங்க தான்” …. எஸ்ஐ பூமிநாதன் மனைவி உருக்கம்….!!!!

திருச்சி நவல்பட்டு எஸ்ஐ பூமிநாதன் திருடர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி நவல்பட்டு பகுதியில் ஆடு திருடியவர்களை விரட்டிப் பிடிக்க எஸ்.ஐ.பூமிநாதன் முயற்சி செய்துள்ளார். அப்போது அவரை சுற்றி வளைத்ததால் கொலையாளிகள் சரமாரியாக அவரை வெட்டிக் கொலை செய்தனர்.  அந்த சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில்ரோந்து பணியின் போது ஆடு திருடியவர்களை பிடிக்கும் முயற்சியில் வெட்டிக் கொல்லப்பட்ட எஸ்ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ஏற்கனவே அறிவித்தபடி ஒரு கோடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன்…. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவாக்கிய 2 காற்றழுத்த தாழ்வு பகுதி யின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் மூலம் தற்போது வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வழிகின்றன. அதனால் பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை தீவிரம்…. மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவாக்கிய 2 காற்றழுத்த தாழ்வு பகுதி யின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் மூலம் தற்போது வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வழிகின்றன. அதனால் பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் இரு டைடல் பார்க்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2021 முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கோவையில் நடைபெற்று வருகிறது. ரூ.34,723 கோடிக்கு  52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 74,835 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்ய ஒப்பந்தம்  கையெழுத்தாகியுள்ளது. இதையடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், வான்வெளி, பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் கோவை கவனம் செலுத்த வேண்டும்.கோவை மாவட்டம் சூலூரில் தொழிற்பேட்டை பூங்கா அமைக்கப்படும்.மின்னணுவியல் துறையில் சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 75,000 பேருக்கு வேலைவாய்ப்பு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!!

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2021 முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கோவையில் நடைபெற்று வருகிறது. ரூ.34,723 கோடிக்கு  52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 74,835 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்ய ஒப்பந்தம்  கையெழுத்தாகியுள்ளது. இதையடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், வான்வெளி, பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் கோவை கவனம் செலுத்த வேண்டும்.கோவை மாவட்டம் சூலூரில் தொழிற்பேட்டை பூங்கா அமைக்கப்படும்.மின்னணுவியல் துறையில் சிறப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு நடிக்கும் ”மாநாடு”….. முதல்வருக்கு கோரிக்கை வைத்த படத்தின் தயாரிப்பாளர்…..!!!

மாநாடு படத்தின் தயாரிப்பாளர் முதல்வருக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படம் வரும் 25-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கும் நிலையில், மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இப்படி ஒரு மாற்றமா?…. புகைப்படமோ, பேனர்களோ இல்லை…. குவியும் பாராட்டு….!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட பணிகளுக்காக  கோவையில் இரண்டு நாட்கள் முகாமிட இன்று மதியம் கோவை சென்றார். அங்கு சென்ற அவருக்கு வழி நெடுக திமுக தொண்டர்களும் பொதுமக்களும் வரவேற்பு கொடுத்த நிலையில், சாலைகளில் வரவேற்பு பேனர்கள் காணப்படாதது வியப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் பங்கேற்கப் போகும் நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ள மேடையிலும் முதலமைச்சர் ஸ்டாலின் படம் இடம் பெறாதது வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் வருகையை ஒட்டி கோவையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி பவர் கட்டுக்கு குட்-பை…. முதல்வர் ஸ்டாலின் காட்டிய அதிரடி….!!!

தமிழகத்தில் தினசரி மின் தேவை 14000 மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது கோடை காலத்தில் மேலும் அதிகரிக்கும். குளிர் காலத்தில் சற்று குறையும். ஆனால் தமிழ்நாட்டில் மின்சாரத்தின் தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலைமையை சமாளிக்க வெளி சந்தைகளில் இருந்து மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்நாடு மின்வாரியம் தள்ளப்படுகின்றது. வெளிச் சந்தைகளில் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. […]

Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கலைஞரும் சரி…. தோனியும் சரி… “கூலாக இருப்பார்கள்”… முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!!

எந்த நெருக்கடியிலும் கருணாநிதியும், தோனியும் கூலாக இருப்பார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.. நடந்து முடிந்த 2021 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையை வென்ற நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிஎஸ்கே  அணிக்கான பாராட்டு விழா, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன், கேப்டன் தோனி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உள்ளிட்டோர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: “தடய மரபணு தேடல் செயலி அறிமுகம்”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ….!!!!

தமிழகத்தில் பல்வேறு துறைகள் சார்பாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக புதிய கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார். இதையடுத்து தடய அறிவியல் துறை சார்பாக உருவாக்கப்பட்ட “தடய மரபணு தேடல் மென்பொருளை” நாட்டுக்கு அர்ப்பணித்தார் முதல்வர் ஸ்டாலின். மாநிலங்களுக்கு இடையே செயல்படும் குற்றவாளிகளின் தொடர்பை கண்டறிதல், கரையோரம் ஒதுங்கும் அடையாளம் காண இயலாத உடல்கள் மற்றும் மனித எலும்புகளை மரபணு ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: குழந்தைகளுக்கான மாநில கொள்கை வெளியீடு…. முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

தமிழகத்தில் பல்வேறு துறைகள் சார்பாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக புதிய கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார். இதையடுத்து தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், உரிமையை பெறவும் குழந்தைகளுக்கான மாநில கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 1148 குழந்தைகளுக்கு நிதியுதவியும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் கருணை அடிப்படையில் 15 பேருக்கு பணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இனி தனியார் மருத்துவமனைகளில் இலவசம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தமிழகத்தில் சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்குவது தொடர்பாக அரசு திட்டமிட்டுள்ளது. சாலை உயிரிழப்புகளை தடுத்தல் மற்றும் விபத்துக்களை குறைத்தல் ஆகியவை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒரு லட்சம் மக்கள் தொகையில் சாலை விபத்துகளில் இறப்பு விகிதம் 23.9 என்று இருப்பது குறைக்கப்பட வேண்டும். சாலைப் பயணங்கள் பொது மக்களுக்கு மிக பாதுகாப்பான ஒன்றாக அமையும் வகையில் அரசு முன்னெச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி “நம்மை காக்கும் 48″…. முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அனைத்து தரப்பு மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுகிறது. மக்களின் குறைகளை முன்னதாகவே கண்டறிந்து அதனை முதல்வர் பூர்த்தி செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் “நம்மை காக்கும் 48” என்ற புதிய திட்டத்தை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அமைச்சர்களுக்கு பரந்த உத்தரவு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தமிழகத்தில் அமைச்சரவை கூட்டம் நவம்பர் 20 ஆம் தேதி ஒத்திவைப்பு. தமிழக அரசின் அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் சில மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் எடுக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். எனவே நாளை நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் நவம்பர் மாதம் 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“முதல்வர் ஸ்டாலினை ஆஹா ஓஹோன்னு சொன்ன குஷ்பு”…. பாரட்டுறாங்களா? திட்டுறாங்களானே தெரியலேயே பா…!!!

தமிழக முதல்வரை தவிர வேறு யாருமே இந்த கனமழை பேரிடர் காலத்தில் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று நடிகையும் செயற்குழு உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை சாலையில் அமைந்துள்ள டுமீல் குப்பம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் 500 பேருக்கு பிரெட் மட்டும் பால் பாக்கெட்டுகளை பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பு வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் “தமிழக முதல்வரை தவிர தமிழக அரசியல் வேறு யாரும் இந்த கனமழை பேரிடர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, வெல்லம், வேஷ்டி, சேலை உள்ளடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். ஆனால் கடந்த பொங்கல் பண்டிகையின் போது மக்கள் 2000 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித் தூள், […]

Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு

வரும் 20ஆம் தேதி…! முதல்வர் ஸ்டாலினுடன்….. தெறிக்கவிட போகும் CSK டீம் …!!

சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 20-ஆம் நாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தலைமையிலான அணியினருக்கு பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியின் 14வது சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 27 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது நான்காவது முறையாக கோப்பையை வென்ற அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் […]

Categories
மாநில செய்திகள்

நேரில் ஆய்வு செய்த ஸ்டாலின்…! நலத்திட்ட உதவிகளும் வழங்கி… செம்மையான நடவடிக்கை …!!

தமிழக முதலமைச்சர் முக. ஸ்டாலின் கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது பொது மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். கடந்த 7ஆம் தேதி முதல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து மழை நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டு வருகிறார். அந்தவகையில் திருவிக நகர் தொகுதியில் இன்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

‘முதல்வரின் முகவரி’… புதிய துறையை உருவாக்கிய தமிழக அரசு!!

முதல்வரின் குறை தீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு “முதல்வரின் முகவரி” என்ற பெயரில் புதிய துறையை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகிய அமைப்புகள் இதுவரை தனித்தனியாக செயல்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்தத் துறைகள் அனைத்தும் ஒரே துறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துறைக்கு ‘முதல்வரின் முகவரி’ என்று பெயரிடப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த துறையின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : முதல்வர் ஸ்டாலின் தலைமையில்… வரும் 19ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வருகின்ற வெள்ளிக்கிழமை (நவம்பர் 19ஆம் தேதி) மாலை 5 மணிக்கு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.. இந்த கூட்டத்தில் வெள்ள சேதம், நிவாரண நிதி குறித்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்..

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்பு…. ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதனால் மழை நீரினை வெளியேற்றும் பணிகளும், மறு சீரமைப்பு பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் கனமழை காரணமாக சாலைகள் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. மின்கம்பங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே இனி ஈஸியா வீடு கட்டலாம்…. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த அதிரடி திட்டம்…..!!!!

தமிழக அரசு சிமெண்ட் வலிமை என்ற புதிய வணிகப் பெயருடன் நடப்பாண்டு முதல் வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவையில் தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இந்நிலையில் தமிழக அரசியல் டான்செம் நிறுவனம் சார்பாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ள வலிமை சிமெண்ட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து விற்பனையை தொடங்கி வைத்தார். தமிழக அரசின் தமிழ்நாடு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ரூ.20,000 நிவாரண தொகை…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. அதுமட்டுமல்லாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்து சென்றதால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கன மழை வெளுத்து வாங்கியது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் விளைநிலங்களில் வெள்ள நீர் புகுவதால் பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. இதனை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். […]

Categories
மாநில செய்திகள்

Just in: டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதம்…. முதல்வரிடம் ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. டெல்டா மாவட்டங்களில் விளைநிலங்களில் வெள்ள நீர் புகுந்ததால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்தை ஐ.பெரியசாமி தலைமையில் ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 68,652 ஹெக்டேர் விளைநிலங்கள் […]

Categories
மாநில செய்திகள்

“திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்”…. முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்….!!

திருப்பதியில் 29வது தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். அதன் பிறகு இந்த கூட்டத்தில் ஸ்டாலின் உரையை பொன்முடி வாசித்தார். அதில், மழையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டியிருப்பதால் கூட்டத்தில் என்னால் பங்கேற்க முடியவில்லை. அதனை தொடர்ந்து உலகின் மிகப் பழமையான மொழிகளான தமிழ் மொழி இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தேசிய […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: இன்று ‘வலிமை’ ரிலீஸ்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…..!!!!

தமிழக அரசு சிமெண்ட் வலிமை என்ற புதிய வணிகப் பெயருடன் நடப்பாண்டு முதல் வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவையில் தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இந்நிலையில் தமிழ்நாடு அரசியல் டான்செம் நிறுவனம் தயாரித்துள்ள வலிமை சிமெண்ட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைக்க உள்ளார். அதனால் வெளி சந்தையில் சிமெண்டின் சில்லரை விற்பனை விலை குறையும்.அரசின் வலிமை […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: தமிழகத்தில் நாளை ‘வலிமை’ சிமெண்ட் ரிலீஸ்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!

தமிழக அரசு சிமெண்ட் வலிமை என்ற புதிய வணிகப் பெயருடன் நடப்பாண்டு முதல் வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவையில் தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இந்நிலையில் தமிழ்நாடு அரசியல் டான்செம் நிறுவனம் தயாரித்துள்ள வலிமை சிமெண்ட்டை முதல்வர் ஸ்டாலின் நாளை அறிமுகம் செய்து வைக்க உள்ளார் அதனால் வெளி சந்தையில் சிமெண்டின் சில்லரை விற்பனை விலை குறையும்.அரசின் வலிமை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி…. முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அனைத்து தரப்பு மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுகிறது. மக்களின் குறைகளை முன்னதாகவே கண்டறிந்து அதனை முதல்வர் பூர்த்தி செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் முதல்வரின் குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, முதல்வரின் முகவரி என்ற புதிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நடைமுறையிலுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. மழை, […]

Categories
மாநில செய்திகள்

கோவை மாணவி மரணம்… முதல்வர் ஸ்டாலின் உருக்கமான பதிவு.!!

கோவை மாணவியின் மரணம் மனதை வருந்த செய்ததாக முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். கோவையில் தனியார் பள்ளியில் பயின்று வந்த பிளஸ் டூ மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதனால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதில் தனியார் பள்ளியின் ஆசிரியர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு அமைப்புகள் சார்பாக போராட்டம் நடைபெற்று வந்ததை அடுத்து பள்ளியின் முதல்வர் மீதும் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னையில் மழை நீர் தேங்குவதை தடுப்பதற்கும் ஆலோசனை வழங்கவும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மழைநீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காண பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர் தலைமையில் 14 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

திடீர் ஆய்வு….. ஆட்சியர் அளித்த ரிப்போர்ட்….. அதிர்ச்சி அடைந்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சீர்காழி தாலுக்கா புத்தூரில் தண்ணீர் சூழ்ந்த சம்பா தாளடி பயிர்கள் பார்வையிட்ட முதல்வர்,கேசவன் பாளையம் சுனாமி குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டார். மேலும் 124 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசியை 15 வகையான மளிகைப் பொருட்கள், உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை முதல்வர் வழங்கினார். […]

Categories
மாநில செய்திகள்

`உங்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன்’…. முதல்வர் ஸ்டாலின்…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.இதையடுத்து மக்களின் துயரை துடைக்க பேரிடர் மீட்பு குழுவினர் இரவு பகல் பாராது நிவாரண பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,தொடர்மழை அளவுக்கு அதிகமான நீர் வரத்து காரணமாக மக்களின் […]

Categories
மாநில செய்திகள்

உங்கள் தியாகம் விலைமதிப்பில்லாதது… முதல்வர் ஸ்டாலின் பாராட்டு…!!

தமிழ்நாட்டில் இயல்பு நிலை திரும்பும் வரை அனைவரும் சேர்ந்து உழைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த 4 நாட்களாக சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “தொடர்மழை அளவுக்கு அதிகமான நீர் வரத்து காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் துயர் துடைக்க பணியாற்றும் காவல் துறையினர், மின் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவத் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் தலை […]

Categories
மாநில செய்திகள்

பயிர் சேதம்… “உடனே போங்க”…. அமைச்சர்கள் குழு அமைத்த முதல்வர் ஸ்டாலின்!!

பயிர் சேத விவரங்களை பார்வையிட்டு அறிக்கை அளிக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.. தமிழகத்தில் கனமழை இடைவிடாமல் வெளுத்து வாங்கிக் கொண்டு வருகிறது.. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.. மேலும் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து, மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதுமட்டுமில்லாமல்  டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் பயிர்கள் மழை நீரால் சேதமடைந்துள்ளது.. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.. தங்களுக்கு நிவாரணம் […]

Categories
மாநில செய்திகள்

just in : டெல்டா மாவட்டங்களில்…. முதல்வர் ஸ்டாலின் திடீர் அதிரடி….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அது மட்டுமல்லாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்த இன்று மாலை சென்னையில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதனால் நேற்று மாலை முதலே தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : மழை பாதிப்பு…. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தற்போது அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.. தமிழகத்தில் தொடர்ச்சியாக சென்னை உள்ளிட்ட பல பகுதியில் கனமழை பெய்து வருகிறது.. இதனால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர்  தேங்கி வெள்ளம் போல காட்சியளிக்கிறது.. அதுமட்டுமில்லாமல் சில இடங்களில் வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.. இந்த மழைக்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் பல இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்திருந்தார்.. […]

Categories
மாநில செய்திகள்

கொட்டும் மழையில் எப்படி…? இது ஒன்னும் எனக்கு புதுசு இல்ல…. மாஸ் காட்டிய முதல்வர்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முதல்வர் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில், மு க ஸ்டாலின் இன்று சென்னை தியாகராயநகரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளரை சந்தித்து பேசிய அவர், மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், எந்த நோக்கத்தோடு எந்த […]

Categories
மாநில செய்திகள்

ரெட் அலர்ட்: மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை….!!!

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 4 நாட்களாக கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து கடலூர் அருகே கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது. அதனால் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. 2 நாட்களுக்கு பாதுகாப்பாக இருங்க…. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்….!!!!

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 4 நாட்களாக கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து கடலூர் அருகே கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது. அதனால் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நான் தான் உங்கள் ஸ்டாலின் பேசுகிறேன்…. உங்கள் புகார் என்ன சொல்லுங்க?…. கண்ட்ரோல் ரூமில் திடீர் விசிட் அடித்த முதல்வர்….!!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் கடந்த 4 நாட்களாக கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் உடனே செய்து தர வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் முதல்வரே நேரடியாக களத்தில் இறங்கி மழை வெள்ள பாதிப்புகளை நேரில் கண்காணித்து மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். தொடர்ந்து நான்காவது நாளாக இன்று சென்னையில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் சென்னை எழிலகத்தில் மக்கள் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு […]

Categories
அரசியல்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மெகா ஊழல்… சாட்டையை சுழற்றும் முதல்வர்…. பீதியில் மாஜி அமைச்சர்கள்…!!!

சென்னை கொளத்தூரில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் முக ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் முறையாக நடக்கவில்லை. மழைநீர் வடிகால் அமைத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது. ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை உருவாக்கி அதிலும் பல கோடி ரூபாயை மத்திய அரசின் நிதியை வாங்கி என்ன செய்தார்கள் என்பது இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகங்களில் இன்று முதல் 3 வேளையும் இலவசம்…. முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதனால் மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் மழைக்காலம் முடியும் வரை அம்மா உணவகங்கள் மற்றும் மாநகராட்சி சமையல் கூடங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்க […]

Categories
மாநில செய்திகள்

பொதுமக்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. ஒரு சில பகுதிகளில் அணைகள் நிரப்புவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ள நீர் புகுந்து விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் 1070 என்ற தொலைபேசி எண் மூலம் மாநில கட்டுப்பாட்டு மையத்துக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அவசர உத்தரவு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை உடனே நிறைவேற்ற வேண்டுமென்று திமுகவை சேர்ந்த எம்பிகள்,எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். […]

Categories

Tech |