அ.தி.மு.கவில் நடப்பதை பார்த்து தி.மு.க சந்தோஷம் அடைய வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார். சென்னையில் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் பாதியிலேயே முடிவடைந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தின் போது ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது தண்ணீர் பாட்டிலை வீசி எடப்பாடியின் ஆதரவாளர்கள் அவமானப்படுத்தினர். இதன் காரணமாக ஓ.பி.எஸ் பொதுக்குழுக் கூட்டத்தை புறக்கணித்து விட்டு பாதியிலேயே அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். இந்நிலையில் திருவான்மியூரில் நடைபெற்ற தி.மு.க கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண […]
