கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மழை பாதிப்பால் உயிர் சேதம் குறைந்துள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்துள்ளதாவது: “காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடந்து உள்ளதால் மழை ஓரளவு குறைந்துள்ளது. சென்னை சாலைகளில் தேங்கியுள்ள நீரை ராட்சச பம்புகள் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் 44 முகாம்களில் 2699 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 28. 64 லட்சம் பேருக்கு உணவு […]
