சென்னையில் உள்ள மாத்தூர் பகுதியில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார். அதன் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் மேற்குவங்க ஆளுநர் இல. கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அண்ணாமலை மேற்குவங்க ஆளுநர் எனக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அதே விழாவில் மேற்குவங்க […]
