கொரோனா தடுப்பு பணிகளுக்காக இதுவரை பெறப்பட்ட கொரோனா நிவாரண நிதி 134 கோடியே 63 லட்சத்து 54 ஆயிரத்து 364 ரூபாய் என தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும் 54 கோடியே 88 லட்சத்து 92 ஆயிரத்து 940 ரூபாய் வரை பெறப்பட்டது என தகவல் அளித்துள்ளது. கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கரோனா தடுப்புப் பணிக்கு தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் நிவாரண நிதி வழங்க முதல்வர் […]
