Categories
தேசிய செய்திகள்

சபரிமலைக்கு… “தினமும் 25,000 பக்தர்கள் செல்லலாம்”… மகிழ்ச்சி அறிவிப்பு!!

சபரிமலையில் தினசரி 25,000 பக்தர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் விதித்துள்ளது.. அந்த வகையில், சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.. இந்த சூழலில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு ஜோதி விழா அடுத்த மாதம் 16ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சபரிமலை கோயில் விழா தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் […]

Categories
தேசிய செய்திகள்

முக்கிய அறிவிப்பு… சபரிமலையில் தினசரி 25,000 பக்தர்களுக்கு அனுமதி… கேரள முதல்வர் அறிவிப்பு!!

சபரிமலையில் தினசரி 25,000 பக்தர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு ஜோதி விழா அடுத்த மாதம் 16ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சபரிமலை கோயில் விழா தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.. அதன்பின் கேரள முதல்வர் பினராய் விஜயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சபரிமலையில் தினசரி 25 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கபடுகிறது. 10 வயதுக்குட்பட்ட மற்றும் 65 வயதுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா அரசு ரூ.3 லட்சம் நிதி உதவி….. அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா  பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

சமயத்தில் கைகொடுத்த பிரதமர் மோடி …கேரள முதல்வர் நன்றி…!!

கேரள மாநிலத்தில் வெள்ள பாதிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக சரியான நேரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினரை அனுப்பி வைத்ததற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார். கேரளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. மேலும் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் அணைகள் அனைத்தும் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் சலூன்கள் திறக்கலாம்… மே 20 முதல் பார்சல் முறையில் மதுவிற்பனைக்கு அனுமதி: மாநில அரசு!

கேரளாவில் முடிதிருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்கள் குளிர்சாதன வசதி இல்லாமல் செயல்படலாம் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சுழற்சி முறையில் 50% கடைகளுடன் மாநிலத்தில் வர்த்தக வளாகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, கேரள பெவரேஜஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நடத்தும் மது விற்பனை நிலையங்கள் மற்றும் தனியார் பார்களை புதன்கிழமை முதல் திறக்க முடிவு செய்துள்ளது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் மது விற்பனை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பார்சல் முறையில் மட்டுமே மதுபானங்களை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய, மாநில அரசுகளிடையே எந்த மோதலும் இல்லை – முதல்வர் பினராயி விஜயன் விளக்கம்!

கேரள அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார். கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 409ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கொரோனோவுக்கு இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 291 பேர் குணமடைந்து உள்ளனர். இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 129லிருந்து 114 ஆகக் குறைந்துள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

குடிமகன்களுக்கு மதுபானம்….. கேரளாவில் கருப்பு பட்டை அணிந்து நாளை மருத்துவர்கள் எதிர்ப்பு!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்பதால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்குள்ளே முடங்கி கிடைக்கும் கேரள மதுபிரியர்கள் பலரும் தற்கொலை செய்யும் நிலையில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் கேரளாவில் மதுபானத்திற்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைப்படி மதுபானம் தர உத்தரவிட்டார். மருத்துவரின் பரிந்துரையின் படி குடிமகன்களுக்கு மதுபானம் வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் இதற்கு மருத்துவர்கள் மறுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

தலசேரி – கூர்க் நெடுஞ்சாலையை திறக்க கோரி பிரதமருக்கு முதல்வர் பினராயி விஜயன் கடிதம்!

கர்நாடகா-கேரளா எல்லையை திறக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக காவல்துறையால் மூடப்பட்ட தலசேரி – கூர்க் நெடுஞ்சாலையை திறக்க கோரிக்கை சாலை மூடப்பட்டதால் கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியவில்லை அத்தியாவசிய பொருட்கள் சீராக வருவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 898ஆக அதிகரித்துள்ளது. 170க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கேரளத்தில் புதிதாக 19 பேருக்கு கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 126ஆக உயர்வு!

கேரளத்தில் புதிதாக 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசால் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் […]

Categories

Tech |