வெளிநாட்டினர் அலட்சியமாக இருந்ததால் கொரோனாவால் பெரிய இழப்பை சந்தித்துள்ளனர் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,937 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 12 குழுக்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்ற நிலையில், மே 3க்கு பிறகு […]
