தமிழகத்தில் மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12,762ஆக உள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 145ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவை கட்டுப்படுத்த தமிழகத்தில் மே 31ம் தேதி வரை 4ம் கட்ட ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து […]
