தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் தினமும் 2 ஜிபி இலவச டேட்டா வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால் கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. மற்ற […]
