ராணுவ வீரர் சாய் தேஜா என்பவரின் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிவாரண உதவியை அறிவித்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. கடந்த 8ஆம் தேதி தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே யாரும் எதிர்பாராத வகையில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.. தற்போது குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே பெங்களுரு விமானப்படை மருத்துவமனையில் தீவிர […]
