தமிழ்க்தில் அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு அளித்த வாக்குறுதியின்படி ஜனவரி மாதம் அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் உடைய சம்பளம் உயர்ந்துள்ளது. இதனால் ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெறும் பயன் பெற்று வருகின்றனர். இதனை அடுத்து உறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக […]
