Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களுக்கு நல்ல பெயர் கிடைச்சுட்டு இருக்கு… பாத்துட்டு தாங்கிக்க முடியல …!!

கொரோனா  மற்றும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதிலடி கொடுத்திருக்கிறார். நீட் தேர்வில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு வழங்க கூடிய 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநருக்கு கடிதம் எழுதி திமுக எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் ஆதாயம் தேடும் செயலில் ஈடுபட்டு உள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வாயிலாக குற்றம்சாட்டியுள்ளார். ஒரு விரிவான அறிக்கையை எதிர்க்கட்சித் தலைவருக்கு பதிலாக கொடுத்துள்ளார். அதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

144 தடை உத்தரவு இன்னும் விலக்கப்படாதது ஏன் முத்தரசன் கேள்வி ….?

ஊரடங்கை தளர்த்திய பிறகும் அரசியல் கட்சிகளை இயங்கவிடாமல் 144 தடை உத்தரவு முடக்கிவைத்து இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் நடந்த கட்சி அலுவலக திறப்பு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்திய பிறகும் 144 தடை உத்தரவு விளக்கமடாமல் இருப்பதாக கூறினார். அதே நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை வளர்க்க ஊரடங்கை பயன்படுத்தி வருவதாக விமர்சித்தார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் […]

Categories
மாநில செய்திகள்

சூறாவளி சுற்றுப் பயணம் அதிரடி காட்டும் தமிழக முதலவர்…..

கொரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளை குறித்து ஆய்வு செய்ய 12 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப் பயணம் மேற்க்கொல்கிறார்  . கொரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது . தமிழக முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது வரை 19 மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி உரிய உத்தரவுகளை பிறப்பித்த தமிழக முதலர்வர் 20 வது மாவட்டமாக இன்று  திருவண்ணாமலைக்கு சென்று  கலெக்டருடன் ஆய்வுக் கூட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தொற்றை பேரிடராக அறிவித்து ஜூன் 4-வரை ரூ.4,333 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது: முதல்வர்!!

தமிழக அரசு கொரோனா தொற்றினை பேரிடராக அறிவித்து ஜூன் 4ம் தேதி வரை ரூ.4,333 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் என குறிப்பிட்டுள்ளார். உயிரிழப்போரின் சதவிகிதமும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே தமிழ்நாட்டில் தான் மிகக் குறைவு என தெரிவித்துள்ளார். இந்தாண்டு ஜனவரி முதல் முனைப்புடன் செயல்பட்டு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தொற்றுள்ள 86% நோயாளிகள் எந்தவித அறிகுறிகளும் இல்லாதவர்கள்: முதல்வர் விளக்கம்!

86 விழுக்காடு கொரோனா தொற்றுக் கொண்டவர்கள் எவ்விதமான அறிகுறிகளும் இல்லாதவர்கள் என முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிச்சாமி தற்போது விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்களின் முழு ஒத்துழைப்பு தேவை என வேண்டுகோள் விடுத்துள்ளார். உயிரிழப்போரின் சதவிகிதமும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே தமிழ்நாட்டில் […]

Categories

Tech |