Categories
அரசியல் மாநில செய்திகள்

“யம்மாடியோவ்!” அத்தனை வழக்குகளும் ரத்தா…? சூப்பராக அறிவித்த முதல்வர் எடப்பாடி…!!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் வழக்குகள் கைவிடப்படுவதாக அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் மக்களிடையே உரையாற்றிய போது அவர் பேசியதாவது, கொரோனோ தீவிரத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி பல விதிமுறைகளை அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் காவல்துறையினரால் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஊரடங்கு நடைமுறைப்படுத்துவதற்கான செயல்முறைகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

இந்திய தொழில் கூட்டமைப்பின் “ஒளிரும் தமிழ்நாடு” மாநாட்டினை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!!

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் ” ஒளிரும் தமிழ்நாடு” காணொலி மாநாட்டினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்தவும், தொழில்துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழ செய்திடவும், தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை 11 மணி அளவில், இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) சார்பில் நடைபெறும், ‘ஒளிரும் தமிழ்நாடு’ என்ற காணொலி மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.367.05 கோடி நன்கொடை கிடைத்துள்ளது: தமிழக அரசு அறிவிப்பு!

முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.367.05 கோடி நன்கொடை கிடைத்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு கிடைத்த தொகையின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும் நிவாரண பணிகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிவாரணப் பணிகளுக்கென முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசு சார் நிறுவன ஊழியர்கள், அரசு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலருக்கு கொரோனா …!!

முதல்வர் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக இன்று மட்டும் 700க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு முன் களப்பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் காவலர்கள் என யாரும் தப்பவில்லை. இந்த நிலையில் தற்போது அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாதுகாப்பு […]

Categories
மாநில செய்திகள்

தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்… முதல்வர் பழனிசாமி அதிரடி உத்தரவு!

தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்குவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சுமார் 1778 தொழிற்சாலைகளை சேர்ந்த 21,770 பேருக்கு நிவாரணம் வழங்கவுள்ளதாக பழனிசாமி அறிவித்துள்ளார். தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.2.177 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், 32வது நாளாக அமலில் உள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாரும் வேலைக்கு போங்க….! தடையை உடைத்த எடப்பாடி … தூக்கி வைத்து கொண்டாடும் மக்கள்.!!

மே 3ம் தேதி வரை யாரெல்லாம் வேலைக்கு செல்லலாம் என்பது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவ தொடங்கியது முதல் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஒட்டுமொத்த மக்களும் இன்றுவரை வீட்டிற்கு உள்ளேயே முடங்கி இருக்கின்றனர். அத்தியாவசிய தேவையை தவிர பிற காரணங்களுக்காக வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே நிலையில் மக்கள் வீட்டிற்குள் முடங்கி […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

கொரோனா தடுப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைநடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 84 பேர் டெல்லி சென்று வந்தவர்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் சுமார் 34 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் சென்னையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்., 14ம் தேதி வரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிக இடங்களை பிடிக்கும் பாஜக ? எடப்பாடியின் அட்டகாசமான பதில் …!!!

கொரோனா குறித்த விடுமுறை அறிவிப்பு அதே தான் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கரோனா வைரஸ் குறித்து மூத்த அமைச்சர்கள், துறையின் செயலாளர்களிடம் கலந்தாலோசித்து , கொரோனா வைரஸ்ஸை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து  அறிக்கை வெளியிட இருக்கிறோம். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தபோது அவர் குறித்த கருத்துக்களை விவாதிக்கலாம். அதை விட்டுவிட்டு கற்பனையாக ஏதும் பேசக் கூடாது. தமிழக பாஜகவின் புதிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்க பேச்சை யாரு கேட்டா ? திமுகவை நோஸ்ட்கட் செய்த எட்டப்பாடி ….!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்றைய விவாதத்தில் முக.ஸ்டாலினை நோஸ்கட் செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். பள்ளிக்கல்வித்துறை இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று நடைபெற்ற போது ,  ஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வை குறித்து திமுகவின் பொன்முடி பேசினார். இதற்க்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஐந்தாம் வகுப்பு , எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதன் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் உயரும் என்று […]

Categories

Tech |