Categories
தேசிய செய்திகள்

ஐயோ!…. வேகமாக வந்த லாரியில் மோதிய காண்டாமிருகம்….. முதல்வர் கடும் எச்சரிக்கை….!!!!

அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் உள்ள ஹல்திபாரி என்ற இடத்தில் காண்டாமிருகம் ஒன்று வேகமாக வந்த லாரி மீது மோதிய வீடியோவை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார். அதில், ஒரு காண்டாமிருக வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் சுற்றித்திரிந்தது. அப்போது லாரியின் மோதி தாக்கப்பட்ட பிறகு அந்த காண்டாமிருகம் எழுந்து நின்றது. அதன் பிறகு மீண்டும் கீழே விழுந்து, பின்பு மீண்டும் காட்டுக்குள் ஓடியது. இது பற்றி அவர் கூறியது, காண்டாமிருகங்கள் சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

அதற்காக நான் சர்வாதிகாரியாக மாறுவேன்…. முதல்வர் எச்சரிக்கை….!!!!

போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். போதைப்பொருளை கடத்தலில் ஈடுபடுவோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். போதைப்பொருள் குறித்து புகாரளிக்க இலவச எண்ணை அறிவிக்க வேண்டும்” என கூறினார். மேலும், இதை நான் விளையாட்டாக சொல்லவிலை என கூறிய அவர், நான் சாப்ட்னா முதலமைச்சர் என யாரும் கருத வேண்டாம், நேர்மையானவர்களுக்கு தான் நான் சாப்ட், தவறு செய்பவர்களுக்கு, குறிப்பாக போதைப்பொருள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : வெளிய வந்தா ”பாஸ்போர்ட் முடக்கப்படும்” தமிழக அரசு எச்சரிக்கை …!!

வீட்டில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் வெளியே வந்தால் அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.   இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்திற்கு கடந்த ஒரு மாதங்களில் 9,000_திற்கும் அதிகமானோர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவருமே வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக வீடுகளில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நீங்களா சொல்லீருங்க….. சிக்குனீங்க அவ்வளவு தான் – அரசு அதிரடி உத்தரவு

கொரோனா அறிகுறியுடன் இருப்பதை அரசுக்கு தெரியபடுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்றய சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய தமிழக முதலவர் , நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட சுய ஊரடங்கு பின்பற்றிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்தார். முதலமைச்சர் பழனிசாமி தற்போது அறிகுறியுடன் இருப்பதே அரசுக்கு தெரியப்படுத்த விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். அதேபோல தமிழகத்தில் பால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்க தடை […]

Categories

Tech |